• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
சிந்து மாகாணத்தில் நீர் பற்றாக்குறை: இம்ரான் கான் அரசாங்கத்திற்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் கட்சி எதிர்ப்பு

பாகிஸ்தான் ஜெனரல்கள் முன்கூட்டியே தேர்தலுக்கு அழுத்தம்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/06/02
in ஆசியா, உலகம்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தான் ஜெனரல்கள் புதிய இராணுவ தளபதியை நியமிப்பதற்காக முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளனர்.

அண்மைய மாதங்களில், பாகிஸ்தானில் பொதுத் தேர்தலுக்கான வலியுறுத்தல்கள் பல்வேறு தரப்புக்களினாலும் விடுக்கப்படுகின்றன.

குறிப்பாக இராணுவ ஜெனரல்கள் நாட்டில் முன்கூட்டியே தேர்தலை நடத்துவதால் மீண்டும் அடுத்த இராணுவ தளபதியை நியமித்து மீண்டும் தமது கையை ஓங்கச் செய்ய முடியும் என்று கருதுகின்றனர்.

தேர்தலை அறிவிப்பதற்கு முன்னதாகவே காபந்து அரசாங்கத்தை உருவாக்கும் வாய்ப்பு இருப்பதால், அரசியல் மற்றும் நிதித் தலைவரை தெரிவு செய்வதற்கான பேச்சுக்களில் இராணுவம் ஈடுபட்டுள்ளதாக ‘இஸ்லாம் கபார்’ என்ற ஊடகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் நிதியமைச்சர்கள் ஹபீஸ் ஷேக் மற்றும் ஷெளகத் தாரின், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் ராஜா பகீர் ஆகியோர் சர்வதேச நாணய நிதியம் தொடர்பான ஆலோசனைகளுக்கு ஜெனரல்களால் அழைக்கப்பட்டனர்.

அதன்போது ஜெனரல்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களை முறிக்க விரும்பவில்லை என்பதோடு அவசர உதவிகளைப் பெறுவதற்கு ஐக்கிய அணுகுமுறையை வலியுறுத்தினர்.

இதற்கிடையில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த 25ஆம் திகதி இஸ்லாமாபாத் நீண்ட நடைப்பேரணியை நடத்தியுள்ளதார். புதிய தேர்தல் திகதி மற்றும் தற்போதைய நாடாளுமன்றத்தை கலைத்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

இதற்கு பதிலடியாக, பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தலைமையிலான இடைக்கால அரசாங்கம், ஷிரீன் மசாரி போன்ற இம்ரான் கானுக்கு ஆதரவாக இருக்கும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக பழிவாங்கும் பிரசாரத்தை கட்டவிழ்த்து விட்டது.

ஷெஹ்பாஸ் ஷெரீப் அரசாங்கத்துக்கு நாடு எதிர்கொள்ளும் பணவீக்கம் மற்றும் கடன்கள் போன்ற உடனடி சவால்களுக்கு எதிராக ஐக்கிய முன்னணியை அமைப்பதில் எந்த நம்பிக்கையும் இல்லை. லண்டனில் மூத்த சகோதரர் ஷெரீப் இஸ்லாமாபாத்தில் உள்ள நொண்டி குதிரையை தன்பக்கமாக்குவதற்கு முயற்சிகளை எடுத்துள்ளார்.

இத்தகைய நிலைமைகளில் பொருளாதார நெருக்கடிகள் அடுத்து வரும் காலத்தில் மிகவும் மோசமடைந்து இலங்கையின் நிலையை அடையும் என்று ஜெனரல்கள் கவலையடைந்துள்ளனர்.

இம்ரான் கானின் ஆதரவாளர்கள், ஆயிரக்கணக்கில், ஏற்கனவே வீதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால்  நெருக்கடிகள் அதிகரிக்கும் போது மேலும் மக்கள் வீதிக்கு இறங்கினால் அது  உள்நாட்டுப் போராக மாறக்கூடும் ஆபத்துக்கள் காணப்படுகின்றன.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தெற்கு உக்ரைன் நகரங்களில் உள்ளவர்களுக்கு ரஷ்யக் குடியுரிமை!

Next Post

போராட்டத்தில் ஏற்படும் மோதலைத் தடுக்குமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தலை தேசபந்து நடைமுறைப்படுத்தவில்லை – நீதிமன்றில் குற்றச்சாட்டு!

Related Posts

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
ஆசியா

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

2025-12-01
ஐந்து  ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!
இங்கிலாந்து

ஐந்து ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!

2025-12-01
இங்கிலாந்து நிதி அமைச்சரின் வரவுசெலவு திட்டம் பொய் என வெளியாகும் விமர்சனம்- விளக்கமளிக்கவுள்ள பிரதமர்!
இங்கிலாந்து

இங்கிலாந்து நிதி அமைச்சரின் வரவுசெலவு திட்டம் பொய் என வெளியாகும் விமர்சனம்- விளக்கமளிக்கவுள்ள பிரதமர்!

2025-12-01
இங்கிலாந்தில் விபத்து என்று மூடப்பட்ட வழக்கு ஒன்று மீண்டும் விசாரணைக்காக திறப்பு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் விபத்து என்று மூடப்பட்ட வழக்கு ஒன்று மீண்டும் விசாரணைக்காக திறப்பு!

2025-12-01
ஆப்கானிஸ்தானில் சண்டையிடுபவர்களை கொள்ள  UK சிறப்புப் படைப் பிரிவு திட்டம்!
இங்கிலாந்து

ஆப்கானிஸ்தானில் சண்டையிடுபவர்களை கொள்ள UK சிறப்புப் படைப் பிரிவு திட்டம்!

2025-12-01
இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!
ஆசிரியர் தெரிவு

இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

2025-12-01
Next Post
போராட்டத்தில் ஏற்படும் மோதலைத் தடுக்குமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தலை தேசபந்து நடைமுறைப்படுத்தவில்லை – நீதிமன்றில் குற்றச்சாட்டு!

போராட்டத்தில் ஏற்படும் மோதலைத் தடுக்குமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தலை தேசபந்து நடைமுறைப்படுத்தவில்லை - நீதிமன்றில் குற்றச்சாட்டு!

பாகிஸ்தான்- சிந்து மாகாணத்தில் சட்டவிரோத செயற்பாட்டுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தானின் மூத்த பத்திரிகையாளர்களுக்கு எதிராக பல வழக்குகள் தாக்கல்!

துனிசியா கடற்கரையில் குடியேற்றவாசிகளின் படகு மூழ்கியதில் 75பேரைக் காணவில்லை!

துனிசியா கடற்கரையில் குடியேற்றவாசிகளின் படகு மூழ்கியதில் 75பேரைக் காணவில்லை!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

0
நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

0
வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

0
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

0
மன்னாரில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாரிய அளவில் சொத்துக்களுக்கு சேதம்!

மன்னாரில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாரிய அளவில் சொத்துக்களுக்கு சேதம்!

0
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

2025-12-01
நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

2025-12-01
வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

2025-12-01
மன்னாரில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாரிய அளவில் சொத்துக்களுக்கு சேதம்!

மன்னாரில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாரிய அளவில் சொத்துக்களுக்கு சேதம்!

2025-12-01

Recent News

மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

2025-12-01
நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

2025-12-01
வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

2025-12-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.