• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

புதிய ஜனாதிபதி தெரிவு : சஜித், டலஸ் போட்டியிடுவதாக அறிவிப்பு… காத்திருப்பு பட்டியலில் ரணில் !

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/07/16
in இலங்கை, முக்கிய செய்திகள்
79 1
A A
0
சஜித் அல்லது டலஸ் ஜனாதிபதி ? – நேற்றைய கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயம்!
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

ஜனாதிபதி பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட எம்.பி.க்கள் பரிந்துரைக்கப்பட்டால், வாக்கெடுப்பு நடத்தப்படும் என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் வேட்புமனுக்கள் கோரப்படும் போது, ​​அடுத்த ஜனாதிபதியாக ஆளும்கட்சி சார்பாக போட்டியிடப் போவதாக டலஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார்.

தாம் முப்பது வருடங்களாக அரசியலில் இருப்பதாகவும், எப்போதும் மக்களின் நலனுக்காகவே செயற்படுவதாகவும் தெரிவித்து குறித்த வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக தான் ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் போட்டியிட போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆளும்கட்சியான பொதுஜன பதில் ஜனாதிபதிக்கு ஆதரவை வழங்கும் என அறிவித்துள்ள நிலையில் இதுவரை ரணில் விக்ரமசிங்க எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share14Tweet9Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

நாட்டை விட்டு வெளியேறிய ஜனாதிபதி – உறுதிப்படுத்திய பிரதமர் அலுவலகம்
இலங்கை

நாளை தாய்லாந்துக்கு பறக்கின்றார் கோட்டா !

2022-08-10
வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு!
இலங்கை

வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு!

2022-08-10
அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல்
இலங்கை

22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில்

2022-08-10
ஓய்வுபெறும் எண்ணத்தில் செரீனா வில்லியம்ஸ்!
இலங்கை

ஓய்வுபெறும் எண்ணத்தில் செரீனா வில்லியம்ஸ்!

2022-08-10
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் சம்பிக்க ரணவக்க
இலங்கை

மின் கட்டண திருத்தம் நியாயமற்றது என எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

2022-08-10
யாழில் பலசரக்கு கடைகளில் மரக்கறி விற்க தடை விதிக்க கோரி போராட்டம்!
இலங்கை

யாழில் பலசரக்கு கடைகளில் மரக்கறி விற்க தடை விதிக்க கோரி போராட்டம்!

2022-08-10
Next Post
இங்கிலாந்தில் தேசிய வெப்ப சுகாதார அவசரநிலை: பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாமென எச்சரிக்கை!

இங்கிலாந்தில் தேசிய வெப்ப சுகாதார அவசரநிலை: பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாமென எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு

அனைத்து மதுபானக் கடைகளும் மூடல் !

2022-07-09
ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்!

அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படுகின்றன!

2022-07-28
கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!

2022-08-07
லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல் !

3,740 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

2022-07-11
இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

2022-08-03
நாட்டை விட்டு வெளியேறிய ஜனாதிபதி – உறுதிப்படுத்திய பிரதமர் அலுவலகம்

நாளை தாய்லாந்துக்கு பறக்கின்றார் கோட்டா !

2022-08-10
வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு!

வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு!

2022-08-10
அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல்

22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில்

2022-08-10
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரிப்பு: பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்

மோடியின் சொத்து மதிப்பு கடந்த நிதியாண்டில் 26 லட்சம் ரூபாய் உயர்வு.!

2022-08-10
ஓய்வுபெறும் எண்ணத்தில் செரீனா வில்லியம்ஸ்!

ஓய்வுபெறும் எண்ணத்தில் செரீனா வில்லியம்ஸ்!

2022-08-10

Recent News

நாட்டை விட்டு வெளியேறிய ஜனாதிபதி – உறுதிப்படுத்திய பிரதமர் அலுவலகம்

நாளை தாய்லாந்துக்கு பறக்கின்றார் கோட்டா !

2022-08-10
வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு!

வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு!

2022-08-10
அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல்

22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில்

2022-08-10
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரிப்பு: பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்

மோடியின் சொத்து மதிப்பு கடந்த நிதியாண்டில் 26 லட்சம் ரூபாய் உயர்வு.!

2022-08-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.