• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பிணையில் விடுதலை

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/07/28
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
92 1
A A
0
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!
40
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் பொய் சாட்சியங்களை வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பிரகீத் எக்னெலிகொட கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று(28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் சாட்சிய விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

Tags: பிணைவிடுதலைப் புலிகள்
Share16Tweet10Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

சிறப்பாக இடம்பெற்ற மடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா!
இலங்கை

சிறப்பாக இடம்பெற்ற மடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா!

2022-08-15
தனிஸ் அலிக்கு பிணை
இலங்கை

தனிஸ் அலிக்கு பிணை

2022-08-15
மேலும் 21 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா இலங்கையினை வந்தடைகின்றது!
இலங்கை

மேலும் 21 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா இலங்கையினை வந்தடைகின்றது!

2022-08-15
முட்டையின் விலை 50 ரூபாவாகவும், கோழி இறைச்சியின் விலை ஆயிரத்து 200 ரூபாவாகவும் அதிகரிப்பு?
இலங்கை

கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரித்துள்ளமை தொடர்பில் விசேட கவனம்!

2022-08-15
14 நாட்களாக மூடப்பட்டுள்ள வீதி- 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
இலங்கை

14 நாட்களாக மூடப்பட்டுள்ள வீதி- 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

2022-08-15
இன்றும் சுழற்சி முறையில் 4 மணித்தியாலத்திற்கும் அதிக காலம் மின்வெட்டு!
இலங்கை

மின்விநியோகத் தடை அமுல்படுத்தும் கால எல்லையினை நீடிப்பதற்கு தீர்மானம்!

2022-08-15
Next Post
அரசாங்கத்திற்கு இரகசியமாக எதனையும் செயற்படுத்த வேண்டிய தேவை கிடையாது- ஜி.எல்.பீரிஸ்

அவசரகால சட்டம் வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம் - ஜி.எல். பீரிஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!

2022-08-07
ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்!

அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படுகின்றன!

2022-07-28
இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும் மற்றொரு தமிழ் வீரர்!

இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும் மற்றொரு தமிழ் வீரர்!

2022-08-12
இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

2022-08-03
சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

குறைக்கப்படுகின்றது எரிபொருளின் விலை?

2022-07-26
சிறப்பாக இடம்பெற்ற மடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா!

சிறப்பாக இடம்பெற்ற மடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா!

2022-08-15
தனிஸ் அலிக்கு பிணை

தனிஸ் அலிக்கு பிணை

2022-08-15
மேலும் 21 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா இலங்கையினை வந்தடைகின்றது!

மேலும் 21 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா இலங்கையினை வந்தடைகின்றது!

2022-08-15
முட்டையின் விலை 50 ரூபாவாகவும், கோழி இறைச்சியின் விலை ஆயிரத்து 200 ரூபாவாகவும் அதிகரிப்பு?

கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரித்துள்ளமை தொடர்பில் விசேட கவனம்!

2022-08-15
பெரியார் குறித்து பேசியதற்காக கனல் கண்ணன் கைது!

பெரியார் குறித்து பேசியதற்காக கனல் கண்ணன் கைது!

2022-08-15

Recent News

சிறப்பாக இடம்பெற்ற மடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா!

சிறப்பாக இடம்பெற்ற மடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா!

2022-08-15
தனிஸ் அலிக்கு பிணை

தனிஸ் அலிக்கு பிணை

2022-08-15
மேலும் 21 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா இலங்கையினை வந்தடைகின்றது!

மேலும் 21 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா இலங்கையினை வந்தடைகின்றது!

2022-08-15
முட்டையின் விலை 50 ரூபாவாகவும், கோழி இறைச்சியின் விலை ஆயிரத்து 200 ரூபாவாகவும் அதிகரிப்பு?

கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரித்துள்ளமை தொடர்பில் விசேட கவனம்!

2022-08-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.