• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ஆயுதக் கொள்வனவுக்கான கேள்விப்பத்திரங்களை வெளியிட்டது இந்திய இராணுவம்!

ஆயுதக் கொள்வனவுக்கான கேள்விப்பத்திரங்களை வெளியிட்டது இந்திய இராணுவம்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/09/29
in இந்தியா
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

உள்நாட்டு ஆயுதங்களுடன் எதிர்காலப் போர்களை எதிர்கொள்ளும் நோக்கத்துடன், அவசரகால கொள்முதல் நடைமுறைகளின் கீழ் முக்கியமான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து துப்பாக்கிகள், ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் பல ஆயுதங்களை வாங்குவதற்கு இந்திய இராணுவம் பல கேள்விப்பத்திரங்களை வெளியிட்டுள்ளது.

‘இந்தியப் பாதுகாப்புத் துறையின் அவசரகால கொள்முதல் செய்வதற்கான திட்டத்தின் கீழ் முக்கியமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க நாங்கள் அறிவிப்பு விடுத்துள்ளோம்.

துப்பாக்கிகள், ஏவுகணைகள், ட்ரோன்கள், எதிர்-ட்ரோன், லோட்டர் வெடிமருந்துகள், தகவல் தொடர்பு சாதனங்கள், சிறப்பு வாகனங்கள், பொறியியல் உபகரணங்கள் மற்றும் மாற்று எரிசக்தி வளங்கள் ஆகியவற்றுக்கான கேள்விப்பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன’ என இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயல்முறை குறுகிய காலத்தினை அடிப்படையாகக் கொண்டது, இதில் கொள்முதலானது ஆறு மாதங்களுக்கானது.

இந்திய தொழில்துறைக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுவதோடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒரு வருடத்திற்குள் சாதனங்களை அந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவசரகால கொள்முதல் அதிகாரத்தின் கீழ், ஆயுதப்படைகளின் மூலதன கொள்முதல் திட்டத்திற்கு அமைவாக, 300 கோடிக்கும், வருமான கொள்முதலின் கீழாக கீழ் 500 கோடிக்கும் உபகரணங்களை வாங்கமுடியும் எனவும் இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தக் கொள்முதல் செய்வதற்கான அனுமதி நரேந்திர மோடி அரசாங்கத்தால் கடைசியாக நடத்தப்பட்ட பாதுகாப்பு சபைக் கூட்டத்தின் போது மூன்று சேவைகளுக்கு வழங்கப்பட்டது.

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட எந்த ஆயுக் கட்டமைப்பையும் படைகளின் விருப்பப்படி கொள்வனவு செய்வதற்கு ஆறு மாத கால அவகாசத்திற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், கடந்த காலத்தில் படைகள் வெளிநாட்டு விற்பனையாளர்களுடன் நேரடியாக ஒப்பந்தங்களைச் செய்வதற்கான சுதந்திரத்தைக் கொண்டிருந்தன, மேலும் பல ஒப்பந்தங்கள் மே 2020 இற்கும் பின்னர் கையெழுத்திடப்பட்டன.

இதில் ஹெரான் ட்ரோன்கள், ஸ்பைக் எதிர்ப்பு, வழிகாட்டும் ஏவுகணைகள் மற்றும் படைகளின் பல முக்கியமான தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: ஆயுதக் கொள்வனவு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டில் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு

Next Post

இந்தியாவுக்கு இஸ்ரேலின் ஆளில்லா விமானங்கள்

Related Posts

விஜயின் கரூர் பரப்புரை கூட்ட நெரிசலில் பலர் பலி!
இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் இன்றும் விஜயிடம் சிபிஐ விசாரணை!

2026-03-15
5 மாநில சட்டசபை தேர்தல் திகதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!
இந்தியா

5 மாநில சட்டசபை தேர்தல் திகதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

2026-03-15
Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.
இந்தியா

Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.

2026-03-14
புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!
இந்தியா

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

2026-03-13
போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது – மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்
இந்தியா

போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது – மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

2026-03-13
ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!
ஆசிரியர் தெரிவு

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

2026-03-13
Next Post
இந்தியாவுக்கு இஸ்ரேலின் ஆளில்லா விமானங்கள்

இந்தியாவுக்கு இஸ்ரேலின் ஆளில்லா விமானங்கள்

உக்ரைனின் 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைக்க முன்னெடுத்த வாக்கெடுப்பில் ரஷ்யா வெற்றி!

உக்ரைனின் 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைக்க முன்னெடுத்த வாக்கெடுப்பில் ரஷ்யா வெற்றி!

ஜம்மு – காஷ் மீரில் புதிய மருத்துவ கல்லூரிகளை திறக்க நடவடிக்கை

ஜம்மு - காஷ் மீரில் புதிய மருத்துவ கல்லூரிகளை திறக்க நடவடிக்கை

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

0
முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

0
மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

0
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

0
மத்திய கிழக்கு போரினால் உருவாகும் நிலைமை குறித்து ஜனாதிபதி தீவிர கண்காணிப்பு

மத்திய கிழக்கு போரினால் உருவாகும் நிலைமை குறித்து ஜனாதிபதி தீவிர கண்காணிப்பு

0
போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

2026-03-15
முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

2026-03-15
மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

2026-03-15
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

2026-03-15
மத்திய கிழக்கு போரினால் உருவாகும் நிலைமை குறித்து ஜனாதிபதி தீவிர கண்காணிப்பு

மத்திய கிழக்கு போரினால் உருவாகும் நிலைமை குறித்து ஜனாதிபதி தீவிர கண்காணிப்பு

2026-03-15

Recent News

போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

2026-03-15
முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

2026-03-15
மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

2026-03-15
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

2026-03-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.