• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ஜம்மு – காஷ் மீரில் புதிய மருத்துவ கல்லூரிகளை திறக்க நடவடிக்கை

ஜம்மு – காஷ் மீரில் புதிய மருத்துவ கல்லூரிகளை திறக்க நடவடிக்கை

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/09/29
in இந்தியா
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜம்மு – காஷ்மீர் அரசு, மக்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகளை வழங்குவதற்காகவும், மாணவர்களுக்கு கல்வியை வழங்குவதற்காகவும், மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இற்கமைவாக, பி.எஸ்.சி. தாதியர் கல்லூரிகள் உட்பட பல மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் மருத்துவக் கல்வி வசதியை சமூக ஊடகம் வாயிலாக மாணவர்கள் எளிதாக அணுக முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், ஜம்மு மாகாணத்தில் ஏழு அரசு தாதியர் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

மேலும் இரண்டு கல்லூரிகள் அடுத்த ஆண்டு திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஜம்மு-காஷ்மீர் முழுவதிலும் தலா ஐம்பது மாணவர்களைக் கொண்ட இரண்டு தாதியர் கல்லூரிகள் மட்டுமே இருந்தன.

ஆனால் பி.எஸ்.சி பட்டப்படிப்பு இருந்திருக்கவில்லை. இதனால் தாதியர் பட்டப்படிப்புக்களுக்காக வெளியிடங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.

இந்த தாதியர் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு, இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்கு, அரசு 60 கோடி, ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, இதில் ஒவ்வொரு கல்லூரிக்கும் முதல் தவணையாக 3.75 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, அக்னூர், உதம்பூர், ரியாசி, தோடா மற்றும் கிஷ்த்வாரில் தலா ஒன்று உட்பட ஐந்து பட்டப்படிப்பு மருத்துவ கல்லூரிகள் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.

2021-2022 முதல் தொகுதி ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாவது அங்கம் விரைவில் தொடங்கவுள்ளது.

கிஷ்த்வார் மற்றும் கங்யாலிலும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்த ஏழு புதிய தாதியர் கல்லூரிகளில் 450 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

சுகாதாரத் துறையில் புதிய உட்கட்டமைப்பை உருவாக்குவதில் ஜம்மு-காஷ்மீர் விரைவில் மருத்துவக் கல்விக்கான சிறந்த மாநிலங்களில் ஒன்றாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஆண்டின் கடந்த பெப்ரவரியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான 2022-2023 ஆம் ஆண்டிற்காக 13.33 பில்லியன் டொலர்கள் வரவுசெலவுத்திட்டத்தினை தாக்கல் செய்தார்.

இமயமலைப் பகுதியில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவற்றையும் குறித்த வரவு செலவுத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.

Related

Tags: அக்னூர்உதம்பூர்தோடாரியாசிஜம்மு- காஷ்மீர் அரசு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உக்ரைனின் 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைக்க முன்னெடுத்த வாக்கெடுப்பில் ரஷ்யா வெற்றி!

Next Post

நியுயோர்க்கில் முக்கிய சந்திப்புக்களில் ஈடுபட்டார் ஜெய்சங்கர்

Related Posts

சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு…
இந்தியா

சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு…

2026-04-06
வெடிகுண்டு மிரட்டலால் உயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் சண்டிகர்!
ஆசிரியர் தெரிவு

வெடிகுண்டு மிரட்டலால் உயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் சண்டிகர்!

2026-04-06
இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கை!

2026-04-05
3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!
இந்தியா

3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!

2026-04-04
ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கெடுத்த இந்திய வெளிவிகாரச் செயலாளர்!
இந்தியா

ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கெடுத்த இந்திய வெளிவிகாரச் செயலாளர்!

2026-04-03
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல்…
இந்தியா

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல்…

2026-04-02
Next Post
நியுயோர்க்கில் முக்கிய சந்திப்புக்களில் ஈடுபட்டார் ஜெய்சங்கர்

நியுயோர்க்கில் முக்கிய சந்திப்புக்களில் ஈடுபட்டார் ஜெய்சங்கர்

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் ரி-20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் ரி-20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

மீண்டும் அதிகரிக்கப்பட்டது கோதுமை மாவின் விலை!

எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலை மேலும் அதிகரிக்கலாம்?

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு…

சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு…

0
புதன்கிழமை விடுமுறை இரத்து

புதன்கிழமை விடுமுறை இரத்து

0
இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

0
கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

0
அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!

அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!

0
சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு…

சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு…

2026-04-06
புதன்கிழமை விடுமுறை இரத்து

புதன்கிழமை விடுமுறை இரத்து

2026-04-06
இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

2026-04-06
கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

2026-04-06
அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!

அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!

2026-04-06

Recent News

சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு…

சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு…

2026-04-06
புதன்கிழமை விடுமுறை இரத்து

புதன்கிழமை விடுமுறை இரத்து

2026-04-06
இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

2026-04-06
கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

2026-04-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.