• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
காஷ்மீரின் இரு கைவினை கலைஞர்களுக்கு ‘ஷில்ப்குரு’ விருது

காஷ்மீரின் இரு கைவினை கலைஞர்களுக்கு ‘ஷில்ப்குரு’ விருது

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/12/27
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த இரு கைவினைக் கலைஞர்கள் சில்ப் குரு விருது வழங்கப்பட்டது.

அத்துடன், அவர்கள் தேசிய அளவிலான விருதுகளைப் பெற்றதையடுத்து சிறந்த வரவேற்பும் அளிக்கப்பட்டது.

பல்வேறு வகையான கைவினைப் பொருட்களை வடிவமைத்த, காஷ்மீரைச் சேர்ந்த இரண்டு கைவினைக் கலைஞர்களுக்கு சில்ப் குரு விருதும், 6 கைவினைக் கலைஞர்களுக்கு தேசிய அளவிலான விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

தமது கைவினைப்பொருளில் சிறந்து விளங்கும் தலைசிறந்த கைவினைக் கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் சில்ப் குரு விருதுகள் வழங்கப்படுகின்றன.

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கான ஷில்ப் குரு விருதுகள் முறையே காசி தூரியின் பஷீர் அஹ்மத் பட் மற்றும் இக்பால் ஹுசைன் கான் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

தவிர, 6 கைவினைக் கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. அவர்களில், 2019 ஆம் ஆண்டிற்கான விருது ஸ்ரீநகரைச் சேர்ந்த கைவினைஞர் முசாபர் ஹுசைன் காஷோவும், ஜாதிபாலைச் சேர்ந்த ஜாகூர் அகமதுவும் பெற்றுக்கொண்டனர்.

இந்தக் கைவினைக் கலைஞர்களுக்கு கௌரவங்களை வழங்குவது பள்ளத்தாக்கின் மற்ற கைவினை கலைஞர்களின் மன உறுதியை உயர்த்தியுள்ளது.

தங்களை ஊக்குவித்த மத்திய அரசு மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகத்திற்கு மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று இந்த கைவினை கலைஞர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

இதுபோன்ற நடவடிக்கைகள் தமக்கு மேலும் ஊக்கத்தை அளித்துள்ளது என்றும் அவர்கள் கூறினார்கள்.

சில்ப் குரு விருதுக்கு தங்க நாணயமும் 2 இலட்சம் ரூபாவும், தாம்ரபத்ரா சால்வை மற்றும் சான்றிதழும், தேசிய விருதுக்கு ஒரு இலட்சம் ரொக்கம், தாமரபத்ரா சால்வை மற்றும் சான்றிதழ் ஆகியவை கையளிக்கபட்டன.

ஃபாரூக் அஹ்மத் என்ற நம்டே கைவினை கலைஞர், பள்ளத்தாக்கின் கைவினைகலைஞர்களை அங்கீகரிப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றும், இதன் மூலம் பள்ளத்தாக்கில் அழிந்து வரும் கைவினைப் பொருட்களின் பெருமையை மீட்டெடுக்கவும் உதவும் என்றும் உள்ளூர் ஊடகத்திற்கு கூறினார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சமஸ்கிருதத்தில் பற்றுச்சீட்டுக்களை வழங்கும் ஜம்மு வர்த்தகர்கள்

Next Post

‘குவாட்’ வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு இந்தியாவில்

Related Posts

இந்தியாவில்  நீட் மறுத்தேர்வு இன்று  !
இந்தியா

இந்தியாவில் நீட் மறுத்தேர்வு இன்று !

2026-06-21
மகாராஷ்டிராவில் அனுமன் கோயில் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பக்தர்கள் உயிரிழப்பு – 30 பேர் காயம்!
இந்தியா

மகாராஷ்டிராவில் அனுமன் கோயில் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பக்தர்கள் உயிரிழப்பு – 30 பேர் காயம்!

2026-06-21
கேரளாவில் 120 ஐ கடந்த ஷிகெல்லா தொற்றாளர்கள் !
இந்தியா

கேரளாவில் 120 ஐ கடந்த ஷிகெல்லா தொற்றாளர்கள் !

2026-06-20
டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!
ஆசிரியர் தெரிவு

டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!

2026-06-19
நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!
இந்தியா

நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

2026-06-18
தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!
இந்தியா

தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!

2026-06-18
Next Post
பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உணவு வழங்குவதில் இந்தியா முன்னிலை

'குவாட்' வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு இந்தியாவில்

ஜம்மு – காஷ்மீரில் வன்முறைகளைத் தவிர்க்குமாறு இளைஞர்களுக்கு அழைப்பு

ஜம்மு - காஷ்மீரில் வன்முறைகளைத் தவிர்க்குமாறு இளைஞர்களுக்கு அழைப்பு

அநாதை இல்லத்திலிருந்து ஒரு ஐ.ஏ.எஸ்

அநாதை இல்லத்திலிருந்து ஒரு ஐ.ஏ.எஸ்

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்

பிரித்தானிய பிரதமர் பதவி விலகுவதற்கு அழுத்தம்!

0
சர்வதேச தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது!

சர்வதேச தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணியில் இன்றைய தினம் புதிதாக 11 என்புகூடுகள் அடையாளம்!

0
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை 2 வருடங்களுக்குள் தீர்ப்போம் – நீதி அமைச்சர் உறுதி!

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை 2 வருடங்களுக்குள் தீர்ப்போம் – நீதி அமைச்சர் உறுதி!

0
உலகக் கிண்ண வரலாற்றில் துனிசியாவை 4-0 என துவம்சம் செய்து ஜப்பான் வரலாற்று வெற்றி!

உலகக் கிண்ண வரலாற்றில் துனிசியாவை 4-0 என துவம்சம் செய்து ஜப்பான் வரலாற்று வெற்றி!

0
தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்

பிரித்தானிய பிரதமர் பதவி விலகுவதற்கு அழுத்தம்!

2026-06-21
சர்வதேச தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது!

சர்வதேச தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது!

2026-06-21
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணியில் இன்றைய தினம் புதிதாக 11 என்புகூடுகள் அடையாளம்!

2026-06-21
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை 2 வருடங்களுக்குள் தீர்ப்போம் – நீதி அமைச்சர் உறுதி!

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை 2 வருடங்களுக்குள் தீர்ப்போம் – நீதி அமைச்சர் உறுதி!

2026-06-21
உலகக் கிண்ண வரலாற்றில் துனிசியாவை 4-0 என துவம்சம் செய்து ஜப்பான் வரலாற்று வெற்றி!

உலகக் கிண்ண வரலாற்றில் துனிசியாவை 4-0 என துவம்சம் செய்து ஜப்பான் வரலாற்று வெற்றி!

2026-06-21

Recent News

தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்

பிரித்தானிய பிரதமர் பதவி விலகுவதற்கு அழுத்தம்!

2026-06-21
சர்வதேச தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது!

சர்வதேச தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது!

2026-06-21
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணியில் இன்றைய தினம் புதிதாக 11 என்புகூடுகள் அடையாளம்!

2026-06-21
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை 2 வருடங்களுக்குள் தீர்ப்போம் – நீதி அமைச்சர் உறுதி!

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை 2 வருடங்களுக்குள் தீர்ப்போம் – நீதி அமைச்சர் உறுதி!

2026-06-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.