• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரசியமைப்புப் பேரவையின் மீது ஒடுக்குமுறை : சட்டத்தரணிகள் சங்கம் கண்டிப்பு!

அரசியமைப்புப் பேரவையின் மீது ஒடுக்குமுறை : சட்டத்தரணிகள் சங்கம் கண்டிப்பு!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/11/28
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசியமைப்புப் பேரவையின் மீது ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கும் வகையில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்தைக் கடுமையாகக் கண்டிப்பதாக சட்டத்தரணிகள் சங்கம் கண்டித்துள்ளது.

இதன் மூலம் மக்களின் ஆணையின்றி ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் ஒருவரின் எதேச்சதிகாரப்போக்கு படிப்படியாக மேலோங்கி வருவதை அவதானிக்க முடிவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் அரசியலமைப்புப்பேரவை மீது ஒடுக்குமுறையைப் பிரயோகிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

நாடாளுமன்றத்தில் கடந்த 23 ஆம் திகதி உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்புப் பேரவையானது நிறைவேற்றதிகாரத்தின்கீழ் வருவதாகக் கூறியதன் மூலம் அப்பேரவையின் நோக்கத்தை முற்றுமுழுதாகத் தவறாகப் பிரதிபலித்துள்ளார்.

ஜனாதிபதியினால் பகிரங்கமாக வெளியிடப்பட்ட மிகமோசமானதும், ஆபத்தானதுமான இக்கருத்து ஆட்சி நிர்வாகம் தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் விதமாக அரசியலமைப்பின் ஊடாக நிறுவப்பட்ட கட்டமைப்பை வலுவிழக்கச்செய்கின்றது.

நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் நோக்கில் ராஜபக்ஷ அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புக்கான 18 ஆம் மற்றும் 20 ஆம் திருத்தங்களின் கீழ் அரசியலமைப்புப் பேரவை நீக்கப்பட்டது.

மீண்டும் அப்பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அண்மையகாலங்களில் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் வெளியிடப்பட்ட கருத்துக்கள் உரிய எல்லைக்கோட்டைக் கடந்துள்ளன.

அதுமாத்திரமன்றி அரசியலமைப்புப்பேரவையினால் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமித்திருப்பதானது, ஜனாதிபதியின் பரிந்துரைகளை ஏற்பதா? இல்லையா? என்ற தீர்மானத்தை சுயாதீனமாக மேற்கொள்வதற்கு அரசியலமைப்பின் ஊடாக ஆணை வழங்கப்பட்டிருக்கும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும்.

ஒரேயொரு நபரின் பெயரை மாத்திரம் பரிந்துரைத்து, அப்பெயர் அரசியலமைப்புப்பேரவையினால் ஏற்றுக்கொள்ளப்படாவிடின், ஜனாதிபதி அப்பதவிக்குப் பொருத்தமான வேறு நபர்களின் பெயர்களை முன்மொழியவேண்டும்.

அதனைவிடுத்து தான் முன்மொழிகின்ற ஒரேயொரு நபரின் பெயரை அரசியலமைப்புப் பேரவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ, அவ்வாறு ஏற்றுக்கொள்ளாவிடின் அரசியலமைப்புப்பேரவை உறுப்பினர்களை அச்சுறுத்துவதோ ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும்.

ஜனாதிபதியின் இந்த எதேச்சதிகாரப்போக்கு தொடருமாக இருந்தால், அது மீண்டுமொரு அரசியல் எழுச்சி ஏற்படுவதற்கும், பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடைவதற்குமே வழிவகுக்கும் என கூறப்பட்டுள்ளது.

Related

Tags: Athavan News
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காத்தான்குடியில் போதைப் பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி கைது!

Next Post

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 2 நாட்களுக்குள்

Related Posts

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில்  மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!
இலங்கை

நாட்டின் சீரற்ற காலநிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு!

2025-12-01
சமல் ராஜபக்ஷ இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!
இலங்கை

சமல் ராஜபக்ஷ இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

2025-12-01
நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!
இலங்கை

நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!

2025-12-01
யாழில். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகள் சென்றடைய வேண்டும்!
இலங்கை

யாழில். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகள் சென்றடைய வேண்டும்!

2025-12-01
மரக்கறிகளின் விலையில் கணிசமான உயர்வு!
இலங்கை

மரக்கறிகளின் விலையில் கணிசமான உயர்வு!

2025-12-01
கலா ஓயா  வெள்ளத்தில் சிக்கிய இளைஞனை காணவில்லை- பெற்றோர் முறைப்பாடு!
இலங்கை

கலா ஓயா வெள்ளத்தில் சிக்கிய இளைஞனை காணவில்லை- பெற்றோர் முறைப்பாடு!

2025-12-01
Next Post
சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைத்தால் மட்டுமே பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி – அமைச்சர் சுசில்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 2 நாட்களுக்குள்

நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள செயற்கை அரிசி தட்டுப்பாடு :100,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை

நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள செயற்கை அரிசி தட்டுப்பாடு :100,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை

பொருளாதார வீழ்ச்சிக்கு அரச வருமான இழப்பே பிரதான காரணம் : அமைச்சர் மனுஷ!

நலத்திட்டங்களுக்கு அரச அதிகாரிகளின் ஆதரவில்லை : அமைச்சர் மனுஷ நாணயக்கார!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில்  மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!

நாட்டின் சீரற்ற காலநிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு!

0
டித்வா புயல் தாக்கத்தினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

டித்வா புயல் தாக்கத்தினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

0
சமல் ராஜபக்ஷ இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

சமல் ராஜபக்ஷ இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

0
நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!

நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!

0
யாழில். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகள் சென்றடைய வேண்டும்!

யாழில். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகள் சென்றடைய வேண்டும்!

0
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில்  மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!

நாட்டின் சீரற்ற காலநிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு!

2025-12-01
டித்வா புயல் தாக்கத்தினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

டித்வா புயல் தாக்கத்தினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2025-12-01
சமல் ராஜபக்ஷ இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

சமல் ராஜபக்ஷ இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

2025-12-01
நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!

நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!

2025-12-01
யாழில். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகள் சென்றடைய வேண்டும்!

யாழில். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகள் சென்றடைய வேண்டும்!

2025-12-01

Recent News

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில்  மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!

நாட்டின் சீரற்ற காலநிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு!

2025-12-01
டித்வா புயல் தாக்கத்தினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

டித்வா புயல் தாக்கத்தினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2025-12-01
சமல் ராஜபக்ஷ இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

சமல் ராஜபக்ஷ இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

2025-12-01
நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!

நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!

2025-12-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.