கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் இன்று மோதல் ஏற்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்
அதன்படி மோதல் காரணமாக 19 கைதிகள் காயமடைந்துள்ளதுடன் 60 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் இன்று மோதல் ஏற்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்
அதன்படி மோதல் காரணமாக 19 கைதிகள் காயமடைந்துள்ளதுடன் 60 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
© 2021 Athavan Media, All rights reserved.