• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்

கிரிக்கெட் நிறுவனத்துக்கு கிடைக்கும் வருமானம் வெளிப்படையாக கையாளப்படுகின்றது: இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2024/01/16
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை கிரிக்கெட் சபைக்கு கிடைக்கும் வருமானம் வெளிப்படையாக கையாளப்படுகின்றது என இலங்கை கிரிக்கெட் சபையின் பதில் செயலாளர் கபுவத்த தெரிவித்துள்ளார்.

கொழும்பு- சினமன் கிராண்ட் நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட, நடைபெற்றுவரும் இலங்கை – சிம்பாப்வே தொடர் மற்றும் அணிக்கான அனுசரணையாளரை அறிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இதன்போது, இலங்கை கிரிக்கெட் சபையின் பதில் செயலாளர் கபுவத்த, இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் தலைவர் குசல் மெண்டிஸ், ரி-20 அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க, நிப்போன் பெயின் நிறுவனத்தின் தலைமை முகாமையாளர் நேமந்த அபேசிங்க ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.

இதன்போது, அரங்கத்தில் கூடியிருந்த ஊடகவியலாளர்களால் கேள்வி கேட்கப்பட்டது. இதில் அணியின் தேர்வு எவ்வாறு அமைகின்றது என அணியின் ஒருநாள் தலைவர் குசல் மெண்டிஸிடம் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், தற்போது அணியுள்ள பல வீரர்கள் இன்னமும் இரு உலகக்கிண்ண தொடரில் விளையாடக் கூடிய உடற்தகுதியுடையவர்கள். ஆகையால், குறிப்பட்ட தொடருக்காக மட்டும் வீரர்களை தேர்வுசெய்து அவர்கள் மீது மட்டும் கவனம் செலுத்த முடியாது என ஒருநாள் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்தார்.

மேலும், போட்டியை கண்டு இரசிக்க வரும் இரசிகர்களாலும் தமக்கு பலன் உள்ளதாக குறிப்பிட்ட குசல், இங்கிலாந்து, அவுஸ்ரேலியா போன்ற மைதானங்களில் விளையாடும் போது இரசிகர்களால் தமக்கு வழங்கப்படும் ஆதரவு மற்றும் அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாக உள்ளதாகவும் கூறினார்.

இதன்பிறகு இலங்கை கிரிக்கெட் சபையின் பதில் செயலாளர் கபுவத்தவிடம் கிரிக்கெட் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்,

இலங்கை கிரிக்கெட் சபை இரு வழிகளில் வருமானம் கிடைக்கின்றது. அனுசரணையாளர்கள் மூலமும் ஐ.சி.சி.இனாலும் வருமானம் கிடைக்கின்றது. இதில் ஐ.சி.சி.யினால் கிடைக்கும் வருமான நிபந்தனைக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டது.

கிரிக்கெட் நிறுவனத்துக்கு கிடைக்கும் வருமானம் வெளிப்படையாக கையாளப்படுகின்றது. அதிலும் குறிப்பாக கிடைக்கும் வருமானம் பல சேவைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றது. லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு உதவியளிக்கப்பட்டது. அத்துடன் கொவிட் காலங்களில் உதவிகள் வழங்கப்பட்டன.

இதனிடையே எதிர்வரும் காலங்களில் நாட்டிலுள்ள அனைத்து மைதானங்களிலும் போட்டியை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் நாட்டின் பல பாகங்களிலும் உள்ளவர்கள் கிரிக்கெட் போட்டிகளை கண்டு மகிழலாம் எனவும் தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மீண்டும் அதிகரிக்கும் பால்மாவின் விலை!

Next Post

இந்திய இராணுவத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் மாலைதீவு ஜனாதிபதி!

Related Posts

2026 உலகக் கிண்ணத்துக்காக புதிய டிக்கெட்டை விலையை நிர்ணயித்த ஃபிஃபா!
உதைப்பந்தாட்டம்

2026 உலகக் கிண்ணத்துக்காக புதிய டிக்கெட்டை விலையை நிர்ணயித்த ஃபிஃபா!

2025-12-17
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தேர்வுக் குழு!
கிரிக்கெட்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தேர்வுக் குழு!

2025-12-17
வரலாற்றில் அதிக விலைக்கு விற்பனையான இலங்கை வீரர் –   சாதனை படைத்த  மதீஷ பத்திரன!
ஆசிரியர் தெரிவு

வரலாற்றில் அதிக விலைக்கு விற்பனையான இலங்கை வீரர் – சாதனை படைத்த மதீஷ பத்திரன!

2025-12-16
2026 ஐபிஎல் ஏலம்: 18 கோடி ரூபாவுக்கு ஏலம்போன பத்திரன!
கிரிக்கெட்

2026 ஐபிஎல் ஏலம்: 18 கோடி ரூபாவுக்கு ஏலம்போன பத்திரன!

2025-12-16
2026 ஐபிஎல் ஏலம்: 25.20 கோடி ரூபாவுக்கு ஏலம் போன கேமரூன் கிரீன்;
கிரிக்கெட்

2026 ஐபிஎல் ஏலம்: 25.20 கோடி ரூபாவுக்கு ஏலம் போன கேமரூன் கிரீன்;

2025-12-16
2026 IPL; உறுதி செய்யப்பட்ட போட்டித் திகதி!
கிரிக்கெட்

2026 IPL; உறுதி செய்யப்பட்ட போட்டித் திகதி!

2025-12-16
Next Post
இந்திய இராணுவத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் மாலைதீவு ஜனாதிபதி!

இந்திய இராணுவத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் மாலைதீவு ஜனாதிபதி!

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல தேசிய நல்லிணக்கம் அவசியம் – நீதி அமைச்சர்

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல தேசிய நல்லிணக்கம் அவசியம் - நீதி அமைச்சர்

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்  கைது

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம் : மேலும் ஒருவர் கைது

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

0
இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

0
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

0
யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2025-12-18
இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

2025-12-18
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

2025-12-18
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு புகையிரத சேவைக்கான புனரமைப்பு பணிகள் மும்முரம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு புகையிரத சேவைக்கான புனரமைப்பு பணிகள் மும்முரம்

2025-12-18
கட்டாக்காலிகளால் பாரிய பாதிப்பை எதிர்கொள்ளும் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேசங்கள்; விரைந்து கட்டுப்படுத்துமாறு பிரதேசசபைகளை வலியுறுத்திய – ரவிகரன் எம்.பி

கட்டாக்காலிகளால் பாரிய பாதிப்பை எதிர்கொள்ளும் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேசங்கள்; விரைந்து கட்டுப்படுத்துமாறு பிரதேசசபைகளை வலியுறுத்திய – ரவிகரன் எம்.பி

2025-12-18

Recent News

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2025-12-18
இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

2025-12-18
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

2025-12-18
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு புகையிரத சேவைக்கான புனரமைப்பு பணிகள் மும்முரம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு புகையிரத சேவைக்கான புனரமைப்பு பணிகள் மும்முரம்

2025-12-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.