• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கையில் மீண்டும் கொரோனாவால் ஒருவர் திடீர் மரணம்

Dead woman lying on the floor under white cloth with focus on hand

சவூதியில் மனைவி மர்ம மரணம்: உடலை மீட்டுத்தருமாறு கணவன் கோரிக்கை

Ilango Bharathy by Ilango Bharathy
2024/09/30
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

வவுனியா ஆண்டியா புளியங்குளம் பகுதியில் வசித்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் சவூதி அரேபியாவில் உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலை மீட்டுத் தருமாறு அவரது கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பாக வேலை விசாவில் சவூதி அரேபியாவுக்கு சென்ற 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா ஆண்டியா புளியங்குளம் பகுதியில் வசித்த குறித்த பெண், அநுராதபுரத்தில் உள்ள முகவர் ஒருவரின் ஊடாகவே சவூதிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார் என்றும் அவர் இறந்து 15 நாட்களின் பின்னரே இந்தத் தகவல் தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் உயிரிழந்த பெண்ணின் கணவன் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது குறித்த பெண் உயிரிழந்து 40 நாட்களைக் கடந்துள்ள போதிலும், தனது மனைவியின் உடலை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சவூதிக்கு சென்ற நாளிலிருந்து சாதாரண தொலைபேசி வாயிலாகவே தனது மனைவி தன்னோடு உரையாடினார் என்றும் இதனால் அவரது முகத்தை கூட தாங்கள் பார்க்கவில்லை என்றும் கணவன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, கடந்த சில நாட்களாக தனக்கு அங்கு சித்திரவதை இடம்பெறுவதாகவும் தன்னை உடனடியாக நாட்டுக்கு திருப்பி எடுக்கமாறும் தனது மனைவி கூறினார் என்றும் இது தொடர்பாக பல தடவை அவரை அனுப்பிய முகவரிடம் கூறியும் உரிய பதிலை அவர் தரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தனது மனைவி தன்னோடு தொலைப்பேசியில் உரையாடாத காரணத்தினால், முகவரிடம் சம்பவம் தொடர்பாக கேட்கப்பட்டபோது, மனைவிக்கு சுகயீனனம் என தெரிவிக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டுள்ள கணவன் கூறியுள்ளார்.

இதனையடுத்து தற்போது தனது மனைவி உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்துள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

எனவே, இந்த விடயத்தில் தனது மனைவியின் உடலை நாட்டுக்கு கொண்டுவருவதோடு மட்டுமன்றி, உரிய சட்ட நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் உயிரிழந்துள்ள பெண்ணின் கணவன் வலியுறுத்தியுள்ளார்.

Related

Tags: Sri Lankaசவூதிசவூதி அரேபியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தேர்தலுக்கான திடீர் அழைப்பை விடுத்த ஜப்பான் பிரதமர்!

Next Post

பங்காளிக் கட்சிகளுக்கு சுமந்திரன் விடுத்துள்ள சவால்!

Related Posts

தடைசெய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 மீனவர்கள் கைது!
இலங்கை

தடைசெய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 மீனவர்கள் கைது!

2025-07-26
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்!
இலங்கை

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்!

2025-07-26
பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரித்தானியா ஆதரவு !
இஸ்ரேல்

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரித்தானியா ஆதரவு !

2025-07-26
இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்!
இலங்கை

இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்!

2025-07-26
குழந்தையின் பொம்மையின் மூலம் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது!
இலங்கை

குழந்தையின் பொம்மையின் மூலம் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது!

2025-07-26
வெளிநாடுகளில் மறைந்திருக்கும் இலங்கை குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவிப்பு!
இலங்கை

வெளிநாடுகளில் மறைந்திருக்கும் இலங்கை குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவிப்பு!

2025-07-26
Next Post
பங்காளிக் கட்சிகளுக்கு சுமந்திரன் விடுத்துள்ள சவால்!

பங்காளிக் கட்சிகளுக்கு சுமந்திரன் விடுத்துள்ள சவால்!

பணவீக்கம் தொடர்பில்  மத்திய வங்கியின் அறிவிப்பு!

நுகர்வோர் பணவீக்கம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

ஹெலன் சூறாவளியால் 30 பேர் உயிரிழப்பு!

ஹெலன் சூறாவளியால் 30 பேர் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2024-12-25
அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்!

அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்!

2025-07-20
ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

2025-07-02
இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்!

இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2025-07-18
அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன்.

அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன்.

2025-06-29
தடைசெய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 மீனவர்கள் கைது!

தடைசெய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 மீனவர்கள் கைது!

0
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்!

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்!

0
பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரித்தானியா ஆதரவு !

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரித்தானியா ஆதரவு !

0
இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்!

இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்!

0
குழந்தையின் பொம்மையின் மூலம் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது!

குழந்தையின் பொம்மையின் மூலம் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது!

0
தடைசெய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 மீனவர்கள் கைது!

தடைசெய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 மீனவர்கள் கைது!

2025-07-26
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்!

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்!

2025-07-26
பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரித்தானியா ஆதரவு !

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரித்தானியா ஆதரவு !

2025-07-26
இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்!

இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்!

2025-07-26
குழந்தையின் பொம்மையின் மூலம் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது!

குழந்தையின் பொம்மையின் மூலம் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது!

2025-07-26

Recent News

தடைசெய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 மீனவர்கள் கைது!

தடைசெய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 மீனவர்கள் கைது!

2025-07-26
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்!

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்!

2025-07-26
பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரித்தானியா ஆதரவு !

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரித்தானியா ஆதரவு !

2025-07-26
இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்!

இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்!

2025-07-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.