பாதாள உலகக் குழுக்களுடன் வெளிநாடுகளிலிருந்து செயற்படுகின்ற நபர்களை இனங்கண்டு, அவர்களைக் கைது செய்து இலங்கைக்கு கொண்டு வருவதற்கு இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
பாதாள உலகக் குழுக்களுடன் வெளிநாடுகளிலிருந்து செயற்படுகின்ற நபர்களை இனங்கண்டு, அவர்களைக் கைது செய்து இலங்கைக்கு கொண்டு வருவதற்கு இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
© 2026 Athavan Media, All rights reserved.