• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
36 மணி நேரத்திற்குள் இந்தியா தாக்குதல் நடத்தலாம் – பாகிஸ்தான் எச்சரிக்கை!

36 மணி நேரத்திற்குள் இந்தியா தாக்குதல் நடத்தலாம் – பாகிஸ்தான் எச்சரிக்கை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/04/30
in ஆசிரியர் தெரிவு, உலகம், முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
998
VIEWS
Share on FacebookShare on Twitter

அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா இராணுவத் தாக்குதலை நடத்தக்கூடும் என்று நம்பகமான உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளதாக பாகிஸ்தானின் தகவல் தொடர்பு அமைச்சர் அட்டாவுல்லா தரார் (Attaullah Tarar) இன்று (30) காலை கூறினார்.

ஏப்ரல் 22 அன்று 26 பேர் கொல்லப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இந்திய ஆயுதப்படைகளுக்கு “முழுமையான செயல்பாட்டு சுதந்திரத்தை” வழங்கிய ஒரு நாள் கழித்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இது தொடர்பில் அட்டாவுல்லா தரார் எக்ஸ் தளத்தில் பதவிட்ட ஒரு அறிக்கையில்,

எந்தவொரு ஆக்கிரமிப்புச் செயலுக்கும் தீர்க்கமான பதில் அளிக்கப்படும் என்றும், பிராந்தியத்தில் ஏற்படும் எந்தவொரு கடுமையான விளைவுகளுக்கும் இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.

அத்துடன், பஹல்காம் சம்பவத்தை ஒரு தவறான சாக்காகப் பயன்படுத்தி, அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா இராணுவத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தானுக்கு நம்பகமான உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் இந்த பதவில் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வேதனையின் வலியை உண்மையிலேயே புரிந்துகொள்கிறது.

உலகில் எங்கும் அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் நாங்கள் எப்போதும் அதைக் கண்டித்து வருகிறோம் என்றும் அவர் மேலும் கூறினார்.

பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானிய சதிகள் இருப்பதாக இந்தியா கூறி வருகிறது.

இதனால், இரு அண்டை நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான இராஜதந்திர தாக்குதலை இந்தியா தீவிரப்படுத்தியதால், பஹல்காம் படுகொலையில் தொடர்புடைய ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களின் “ஆதரவாளர்களையும்” இந்தியா “அடையாளம் கண்டு, கண்காணித்து, தண்டிக்கும் என்று பிரதமர் மோடி ஏப்ரல் 24 அன்று உறுதியளித்தார்.

பதற்றங்களுக்கு நடுவே பாகிஸ்தானுடனான இராஜதந்திர உறவுகளை இந்தியா குறைத்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது, அட்டாரி-வாகா எல்லையை மூடியது, அனைத்து பாகிஸ்தான் இராணுவ இணைப்புகளையும் வெளியேற்றியது.

அதே நேரத்தில் பாகிஸ்தான் பதிலடி நடவடிக்கைகளுடன் பதிலளித்து 1972 சிம்லா ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது.

Related

Tags: Attaullah TararPahalgam attackஅட்டாவுல்லா தரார்பாகிஸ்தான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உள்ளூராட்சி தேர்தல்; 33 வேட்பாளர்கள் கைது!

Next Post

கொழும்பில் நாளை 15 மே தின பேரணிகள்!

Related Posts

அமெரிக்கா மற்றும் சீன ஜனாதிபதிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை!
அமொிக்கா

அமெரிக்கா மற்றும் சீன ஜனாதிபதிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை!

2025-06-03
திரிபோஷா உற்பத்திக்காக சோள இறக்குமதிக்கு அனுமதி!
இலங்கை

திரிபோஷா உற்பத்திக்காக சோள இறக்குமதிக்கு அனுமதி!

2025-06-03
மகாவலி நில விநியோகம் குறித்து அரசாங்கம் விசாரணை!
இலங்கை

மகாவலி நில விநியோகம் குறித்து அரசாங்கம் விசாரணை!

2025-06-03
போதைப்பொருள் கடத்தல்காரர் “சான் சுத்தா” தப்பியோட்டம்!
இலங்கை

போதைப்பொருள் கடத்தல்காரர் “சான் சுத்தா” தப்பியோட்டம்!

2025-06-03
அதிகாலையில் துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்!
உலகம்

அதிகாலையில் துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்!

2025-06-03
IPL 2025 இறுதிப் போட்டி; பஞ்சாப் – பெங்களூரு இடையிலான மோதல் இன்று!
ஆசிரியர் தெரிவு

IPL 2025 இறுதிப் போட்டி; பஞ்சாப் – பெங்களூரு இடையிலான மோதல் இன்று!

2025-06-03
Next Post
கொழும்பில் நாளை 15 மே தின பேரணிகள்!

கொழும்பில் நாளை 15 மே தின பேரணிகள்!

வரலாற்றை கூறி நான் உங்களிடம் வாக்கு கேட்கவில்லை! -ஜீவன் தொண்டமான்

வரலாற்றை கூறி நான் உங்களிடம் வாக்கு கேட்கவில்லை! -ஜீவன் தொண்டமான்

சிரியாவில் இருகுழுக்களுக்கு இடையில் மோதல்; 13பேர் பலி!

சிரியாவில் இருகுழுக்களுக்கு இடையில் மோதல்; 13பேர் பலி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
Update: கொத்மலை பேருந்து  விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

Update: கொத்மலை பேருந்து விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

2025-05-14
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
பெரும்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் ஆலய கேணியில் உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம்!

பெரும்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் ஆலய கேணியில் உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம்!

0
மெட்ரோ பேருந்து அலகொன்றை தாபிக்க  அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது!

மெட்ரோ பேருந்து அலகொன்றை தாபிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது!

0
அமெரிக்கா மற்றும் சீன ஜனாதிபதிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை!

அமெரிக்கா மற்றும் சீன ஜனாதிபதிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை!

0
திரிபோஷா உற்பத்திக்காக சோள இறக்குமதிக்கு அனுமதி!

திரிபோஷா உற்பத்திக்காக சோள இறக்குமதிக்கு அனுமதி!

0
ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

0
பெரும்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் ஆலய கேணியில் உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம்!

பெரும்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் ஆலய கேணியில் உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம்!

2025-06-03
மெட்ரோ பேருந்து அலகொன்றை தாபிக்க  அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது!

மெட்ரோ பேருந்து அலகொன்றை தாபிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது!

2025-06-03
அமெரிக்கா மற்றும் சீன ஜனாதிபதிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை!

அமெரிக்கா மற்றும் சீன ஜனாதிபதிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை!

2025-06-03
திரிபோஷா உற்பத்திக்காக சோள இறக்குமதிக்கு அனுமதி!

திரிபோஷா உற்பத்திக்காக சோள இறக்குமதிக்கு அனுமதி!

2025-06-03
ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

2025-06-03

Recent News

பெரும்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் ஆலய கேணியில் உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம்!

பெரும்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் ஆலய கேணியில் உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம்!

2025-06-03
மெட்ரோ பேருந்து அலகொன்றை தாபிக்க  அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது!

மெட்ரோ பேருந்து அலகொன்றை தாபிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது!

2025-06-03
அமெரிக்கா மற்றும் சீன ஜனாதிபதிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை!

அமெரிக்கா மற்றும் சீன ஜனாதிபதிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை!

2025-06-03
திரிபோஷா உற்பத்திக்காக சோள இறக்குமதிக்கு அனுமதி!

திரிபோஷா உற்பத்திக்காக சோள இறக்குமதிக்கு அனுமதி!

2025-06-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.