இலங்கையில் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (06) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
வாக்காளர்கள் இன்று மாலை 4.00 மணி வரை வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்..
அதன்படி மதியம் 12 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 30% ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா – 30 %
பதுளை – – 36 %
மொனராகலை – 32 %
அனுராதபுரம் – 30 %
யாழ்ப்பாணம் – 18 %
மன்னார் – 40 %
வவுனியா – 39.5 %
திகாமடுல்ல – 31%
கம்பஹா – 20 %
மாத்தறை – 42 %
களுத்துறை 20 %
பொலனறுவை – 34 %
கொழும்பு – 28 %
புத்தளம் – 36 %
காலி – 35 %
இரத்தினபுரி – 30 %
அம்பாந்தோட்டை – 19 %
கிளிநொச்சி – 22 %
மாத்தளை – 25 %
கேகாலை – 33 %
கண்டி – 21 %
மட்டக்களப்பு – 23 %
குருநாகல் – 30 %
திருகோணமலை – 36%















