• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home Uncategorized
ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள்  யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Ilango Bharathy by Ilango Bharathy
2025/05/23
in Uncategorized, இலங்கை
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி 9 வது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வந்திருந்த நிலையில் நேற்று மாலை யாழப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்று குறித்த விடயம் தொடர்பில்  முறைப்பாடுகளைப்  பதிவு செய்துள்ளனர்.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில், குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் நான்கு பேர் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்று பல்வேறு பிரச்சனைகளை முன் வைத்து முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

ஆனையிறவு  உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி கடந்த 14ம் திகதியிலிருந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த உப்பளத்தின்  தற்போது உள்ள பொது முகாமையாளர், முகாமைத்துவ பிரிவினர், உதவி முகாமையாளர், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் தம்மை பழிவாங்குவது போன்று  செயற்படுகின்றனர் எனவும் குற்றம் சுமத்தியிருந்தனர்.

அத்துடன் தமக்கு உரிய வகையில் வேலைகளை வழங்குவதில்லை எனவும்  தமக்கான குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் உப்பளத்தில் இல்லை எனவும் குற்றம் சுமத்தியிருந்தனர்.

மேலும் மனித வலு இருக்கும் போது இயந்திர வலுவை பயன்படுத்துகின்றனர் எனவும்,  ஊழியர்க்ளுக்கு சீருடைகள், பாதுகாப்பு கவசங்களோ வழங்கப்படுவதில்லை  உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஆனையிறவு உப்பள ஊழியர்கள் சார்பாக துரித விசாரணைகளை மேற்கொள்வதாக யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்த ஊழியர்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related

Tags: ஆனையிறவு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜெர்மனுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அனுரகுமார!

Next Post

புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்!

Related Posts

இந்தியாவில் இருந்து நாடு திரும்பினார் அனுதி குணசேகர!
இலங்கை

இந்தியாவில் இருந்து நாடு திரும்பினார் அனுதி குணசேகர!

2025-06-02
தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!
இலங்கை

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

2025-06-02
தப்பி சென்றிருந்த துப்பாக்கிதாரி விமானநிலையத்தில் கைது!
இலங்கை

தப்பி சென்றிருந்த துப்பாக்கிதாரி விமானநிலையத்தில் கைது!

2025-06-02
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!
இலங்கை

மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம் !

2025-06-02
கொழும்பு – யாழ்ப்பாண விமான சேவை ஆரம்பம்!
இலங்கை

கொழும்பு – யாழ்ப்பாண விமான சேவை ஆரம்பம்!

2025-06-02
தமிழ் தேசிய பேரவை ,ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தரப்புகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!
இலங்கை

தமிழ் தேசிய பேரவை ,ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தரப்புகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!

2025-06-02
Next Post
புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்!

புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்!

அந்தமானில் ஏவுகணைச் சோதனை! விமானங்கள் பறக்கத் தடை விதிப்பு!

அந்தமானில் ஏவுகணைச் சோதனை! விமானங்கள் பறக்கத் தடை விதிப்பு!

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
Update: கொத்மலை பேருந்து  விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

Update: கொத்மலை பேருந்து விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

2025-05-14
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
இந்தியாவில் இருந்து நாடு திரும்பினார் அனுதி குணசேகர!

இந்தியாவில் இருந்து நாடு திரும்பினார் அனுதி குணசேகர!

0
தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

0
தப்பி சென்றிருந்த துப்பாக்கிதாரி விமானநிலையத்தில் கைது!

தப்பி சென்றிருந்த துப்பாக்கிதாரி விமானநிலையத்தில் கைது!

0
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம் !

0
கொழும்பு – யாழ்ப்பாண விமான சேவை ஆரம்பம்!

கொழும்பு – யாழ்ப்பாண விமான சேவை ஆரம்பம்!

0
இந்தியாவில் இருந்து நாடு திரும்பினார் அனுதி குணசேகர!

இந்தியாவில் இருந்து நாடு திரும்பினார் அனுதி குணசேகர!

2025-06-02
தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

2025-06-02
தப்பி சென்றிருந்த துப்பாக்கிதாரி விமானநிலையத்தில் கைது!

தப்பி சென்றிருந்த துப்பாக்கிதாரி விமானநிலையத்தில் கைது!

2025-06-02
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம் !

2025-06-02
கொழும்பு – யாழ்ப்பாண விமான சேவை ஆரம்பம்!

கொழும்பு – யாழ்ப்பாண விமான சேவை ஆரம்பம்!

2025-06-02

Recent News

இந்தியாவில் இருந்து நாடு திரும்பினார் அனுதி குணசேகர!

இந்தியாவில் இருந்து நாடு திரும்பினார் அனுதி குணசேகர!

2025-06-02
தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

2025-06-02
தப்பி சென்றிருந்த துப்பாக்கிதாரி விமானநிலையத்தில் கைது!

தப்பி சென்றிருந்த துப்பாக்கிதாரி விமானநிலையத்தில் கைது!

2025-06-02
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம் !

2025-06-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.