சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகினர்.
கல்கிசை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக வன்னிநாயக்கவை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி அவர் தாக்கல் செய்த ரிட் மனுவை நேற்று முன்தினம் (16) மேல்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலிக்க திட்டமிட்டது.
அதன்படி குறித்த மனு எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதியன்று விசாரிக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




















