• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
விபச்சாரத்திற்காக இலங்கைக்கு கடத்தப்படும் உஸ்பெகிஸ்தான் பெண்கள் குறித்து வெளிவந்த தகவல்!

இங்கிலாந்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/26
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகளால் இடம்பெறும் கொலைகளால் பாதிக்கப்பட்டவர்களின் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் பலர் டவுனிங் வீதியில் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த விழிப்புணர்வை ஏற்பாடு செய்துள்ளார்.

குறித்த நிகழ்வில் நீதி அமைப்புகளில் உடனடி சீர்திருத்தங்கள் தேவை என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, குறிப்பாக சிறுபான்மை மற்றும் புலம்பெயர்ந்த பெண்களின் குடும்பங்கள், காவல் மற்றும் தண்டனை வழங்குதலில் உள்ள கட்டமைப்புக் குறைபாடுகளை இதன்போது சுட்டிக்காட்டினர்.

இதன் காரணமாகப் வன்முறை தொடர்பான புகார்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த அமைப்புகளின் விழிப்புணர்வு பல முக்கியமான சட்டத் திருத்தங்களுக்காகப் பிரச்சாரம் செய்வதுடன், இதில் பனாஸின் சட்டத்தையும் உள்ளடக்குமாறும் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சட்டம், கௌரவத்தின் பெயரால் செய்யப்படும் துஷ்பிரயோகத்தை தண்டனை வழங்கும் போது ஒரு தீவிரமான காரணியாக வெளிப்படையாக அங்கீகரிக்க முயல்கிறது.

இதேவேளை, வன்முறைகளால் பெண்கள் தூண்டப்பட்டு செய்துகொள்ளும் தற்கொலைகளுக்கும் கொலைக்குச் சமமான தண்டனைகளை விதிக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வில் ஈடுபட்ட தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் புலம்பெயர்வினை கருத்திற்கொள்ளாது அனைத்து பெண்களுக்கும் சமமான பாதுகாப்பு அணுகலை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கோருகின்றனர்.

இவ்வாறான நிலைகள் பெண்களைப் பாதுகாப்பதில் சுமார் இருபது ஆண்டுகளாக மிகக் குறைந்த முன்னேற்றமே ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்துவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தனது குழந்தைகளை கொன்ற தாயொருவருக்கு நியூஸிலாந்தில் ஆயுள் தண்டனை!

Next Post

ஐரோப்பிய சந்தையில் புதிய தாவலைத் திறக்கும் சீனாவின் GWM!

Related Posts

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!
இலங்கை

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

2026-01-13
ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்
மலையகம்

ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

2026-01-13
ஈரானில் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் – உயிரிழப்பு எண்ணிக்கை 2000 ஆக அதிகரிப்பு!
ஈரான்

ஈரானில் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் – உயிரிழப்பு எண்ணிக்கை 2000 ஆக அதிகரிப்பு!

2026-01-13
டி20 உலகக் கிண்ணம்: இந்தியாவில் விளையாடப் போவதில்லை – ஐசிசியிடம் பிசிபி தெரிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

டி20 உலகக் கிண்ணம்: இந்தியாவில் விளையாடப் போவதில்லை – ஐசிசியிடம் பிசிபி தெரிவிப்பு!

2026-01-13
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான நட்பு குறித்து மன்னிப்பு கோருகிறார் முன்னாள் பிரித்தானிய தூதுவர் பீட்டர் மண்டேல்சன் !
இங்கிலாந்து

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான நட்பு குறித்து மன்னிப்பு கோருகிறார் முன்னாள் பிரித்தானிய தூதுவர் பீட்டர் மண்டேல்சன் !

2026-01-13
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!
இலங்கை

அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!

2026-01-13
Next Post

ஐரோப்பிய சந்தையில் புதிய தாவலைத் திறக்கும் சீனாவின் GWM!

2025 வரவு செலவு திட்டம் குறித்த கணிப்புகளை மீறுவதாக நீதி  அமைச்சர் மீது விமர்சனம்!

2025 வரவு செலவு திட்டத்தில் மிகப்பெரிய வளர்ச்சி உந்துதலை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை - நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் உறுதி!

இங்கிலாந்தில் அதிகரிக்கும் சட்டவிரோத குப்பை கிடங்குகள்!

இங்கிலாந்தில் அதிகரிக்கும் சட்டவிரோத குப்பை கிடங்குகள் - சந்தேகநபர் ஒருவர் கைது!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

0
ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

0
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

0
போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

நெடுந்தீவு பகுதியில் பாவனையற்ற காணி ஒன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு

0
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கு பொங்கல் பானைகள் வழங்கி வைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கு பொங்கல் பானைகள் வழங்கி வைப்பு!

0
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

2026-01-13
ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

2026-01-13
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

2026-01-13
போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

நெடுந்தீவு பகுதியில் பாவனையற்ற காணி ஒன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு

2026-01-13
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கு பொங்கல் பானைகள் வழங்கி வைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கு பொங்கல் பானைகள் வழங்கி வைப்பு!

2026-01-13

Recent News

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

2026-01-13
ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

2026-01-13
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

2026-01-13
போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

நெடுந்தீவு பகுதியில் பாவனையற்ற காணி ஒன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு

2026-01-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.