• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
இலங்கைக்கான நிவாரண விமானங்களை இந்தியா தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

இலங்கைக்கான நிவாரண விமானங்களை இந்தியா தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/12/02
in உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இஸ்லாமாபாத்தில் இருந்து மனிதாபிமான உதவிகள் கொண்டு செல்வதை இந்தியா தொடர்ந்து தடுத்து வருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

பாகிஸ்தானின் மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு கொண்டு சென்ற சிறப்பு விமானம், இந்தியாவின் விமான அனுமதிக்காகக் காத்திருக்கும் நிலையில், 60 மணி நேரத்திற்கும் மேலாக தாமதத்தை எதிர்கொண்டதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு அலுவலகம் இன்று (02) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

48 மணி நேரத்திற்குப் பின்னர் நேற்று இரவு இந்தியா வழங்கிய பகுதி விமான அனுமதி செயல்பாட்டு ரீதியாக நடைமுறைக்கு மாறானது.

ஏனெனில் இந்த ஒப்புதல் ஒரு சில மணிநேரங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் மற்றும் திரும்பும் கட்டத்திற்கான அனுமதியை அதில் சேர்க்கவில்லை.

இது இலங்கையின் சகோதர மக்களுக்கான இந்த அவசர நிவாரணப் பணியை இது கடுமையாகத் தடுக்கிறது – என்று கூறியுள்ளது.

திங்கட்கிழமை இரவு, வெள்ள நிவாரணம் வழங்குவதற்காக இலங்கைக்கு மனிதாபிமான உதவி விமானங்களுக்கு தனது வான்வெளியைப் பயன்படுத்த இந்தியாவிடமிருந்து பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு அலுவலகம் அனுமதி பெற்றது.

இந்திய வான்வெளி வழியாக மனிதாபிமான வான்வழிப் பறப்புகளை அனுமதிப்பதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் எழுத்துப்பூர்வ உறுதிப்படுத்தலை அனுப்பியதாக பாகிஸ்தான் வெளிவிகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

அந்த உறுதிபடுத்தலின்படி, விமானங்களுக்கு இன்று முதல் இலங்கைக்கான உதவிக்காக இந்திய வான்வெளியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கித் தவிக்கும் மக்களைச் சென்றடைய இலங்கை அரசாங்கம் சர்வதேச உதவியைக் கோரியதுடன், இராணுவ ஹெலிகொப்டர்களையும் பயன்படுத்தியது. 

பேரிடலில் குறைந்தது 410 பேர் உயிரிழந்துள்ளதுடன், 336 பேர் காணாமல் போயுள்ளதாக இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் சுனாமிக்குப் பின்னர் நாட்டைத் தாக்கிய மிக மோசமான இயற்கை பேரழிவால் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்ததாலும், மே மாதத்தில் நான்கு நாள் மோதல் ஏற்பட்டதாலும், பாகிஸ்தானும் இந்தியாவும் தங்கள் வான்வெளிகளை பரஸ்பரம் விமானங்களுக்கு மூடியுள்ளன.

கடந்த ஒக்டோபரில், இஸ்லாமாபாத் இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடையை நவம்பர் 24 வரை நீட்டித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Pakistanஇந்தியாடித்வாபாகிஸ்தான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில்

Next Post

நாளை மீண்டும் திறக்கப்படும் சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு!

Related Posts

இங்கிலாந்தில் சிசேரியன் முறை மூலமான பிரசவ விகிதம் அதிகரிப்பு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் சிசேரியன் முறை மூலமான பிரசவ விகிதம் அதிகரிப்பு!

2025-12-17
ஜனாதிபதி அநுர தலைமையில் இலங்கை மிக விரைவில்  வழமை நிலைக்கு திரும்பும் என சீனா எதிர்பார்ப்பு
இலங்கை

ஜனாதிபதி அநுர தலைமையில் இலங்கை மிக விரைவில் வழமை நிலைக்கு திரும்பும் என சீனா எதிர்பார்ப்பு

2025-12-17
ஒன்பது வயது சிறுமி கொ*லை; 15 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

ஒன்பது வயது சிறுமி கொ*லை; 15 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு!

2025-12-17
அகமதாபாத்தில் பல பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!
இந்தியா

அகமதாபாத்தில் பல பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!

2025-12-17
பிரித்தானியாவின் சாரதி தேர்வு தாமதங்கள் 2027 நவம்பர் வரை நீடிக்கும் – புதிய அறிக்கையில் தகவல்!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் சாரதி தேர்வு தாமதங்கள் 2027 நவம்பர் வரை நீடிக்கும் – புதிய அறிக்கையில் தகவல்!

2025-12-17
எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு இங்கிலாந்தின் பணவீக்கம் வீழ்ச்சி!
இங்கிலாந்து

எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு இங்கிலாந்தின் பணவீக்கம் வீழ்ச்சி!

2025-12-17
Next Post
நாளை மீண்டும் திறக்கப்படும் சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு!

நாளை மீண்டும் திறக்கப்படும் சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு!

இங்கிலாந்தில் தவறுதலாக விடுவிக்கப்பட்ட இரண்டு கைதிகள் இன்னும் தலைமறைவு –  நீதி செயலாளர் தெரிவிப்பு!

இங்கிலாந்தில் தவறுதலாக விடுவிக்கப்பட்ட இரண்டு கைதிகள் இன்னும் தலைமறைவு - நீதி செயலாளர் தெரிவிப்பு!

ஜெஃப்ரி எப்ஸ்டீன்  வழக்கு தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு பிரதமர் வலியுறுத்து!

இளவரசர் ஆண்ட்ரூவின் இரண்டு முக்கிய கௌரவங்கள் பறிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
இங்கிலாந்தில் சிசேரியன் முறை மூலமான பிரசவ விகிதம் அதிகரிப்பு!

இங்கிலாந்தில் சிசேரியன் முறை மூலமான பிரசவ விகிதம் அதிகரிப்பு!

0
ஜனாதிபதி அநுர தலைமையில் இலங்கை மிக விரைவில்  வழமை நிலைக்கு திரும்பும் என சீனா எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுர தலைமையில் இலங்கை மிக விரைவில் வழமை நிலைக்கு திரும்பும் என சீனா எதிர்பார்ப்பு

0
ஒன்பது வயது சிறுமி கொ*லை; 15 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு!

ஒன்பது வயது சிறுமி கொ*லை; 15 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு!

0
இங்கிலாந்தில் சிசேரியன் முறை மூலமான பிரசவ விகிதம் அதிகரிப்பு!

இங்கிலாந்தில் சிசேரியன் முறை மூலமான பிரசவ விகிதம் அதிகரிப்பு!

2025-12-17
ஜனாதிபதி அநுர தலைமையில் இலங்கை மிக விரைவில்  வழமை நிலைக்கு திரும்பும் என சீனா எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுர தலைமையில் இலங்கை மிக விரைவில் வழமை நிலைக்கு திரும்பும் என சீனா எதிர்பார்ப்பு

2025-12-17
ஒன்பது வயது சிறுமி கொ*லை; 15 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு!

ஒன்பது வயது சிறுமி கொ*லை; 15 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு!

2025-12-17
அகமதாபாத்தில் பல பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!

அகமதாபாத்தில் பல பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!

2025-12-17
பிரித்தானியாவின் சாரதி தேர்வு தாமதங்கள் 2027 நவம்பர் வரை நீடிக்கும் – புதிய அறிக்கையில் தகவல்!

பிரித்தானியாவின் சாரதி தேர்வு தாமதங்கள் 2027 நவம்பர் வரை நீடிக்கும் – புதிய அறிக்கையில் தகவல்!

2025-12-17

Recent News

இங்கிலாந்தில் சிசேரியன் முறை மூலமான பிரசவ விகிதம் அதிகரிப்பு!

இங்கிலாந்தில் சிசேரியன் முறை மூலமான பிரசவ விகிதம் அதிகரிப்பு!

2025-12-17
ஜனாதிபதி அநுர தலைமையில் இலங்கை மிக விரைவில்  வழமை நிலைக்கு திரும்பும் என சீனா எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுர தலைமையில் இலங்கை மிக விரைவில் வழமை நிலைக்கு திரும்பும் என சீனா எதிர்பார்ப்பு

2025-12-17
ஒன்பது வயது சிறுமி கொ*லை; 15 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு!

ஒன்பது வயது சிறுமி கொ*லை; 15 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு!

2025-12-17
அகமதாபாத்தில் பல பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!

அகமதாபாத்தில் பல பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!

2025-12-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.