• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
TUI சுற்றுலா நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கையில் இணைந்த 1,700க்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள்!

TUI சுற்றுலா நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கையில் இணைந்த 1,700க்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/07
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய ஆபிரிக்காவின் கேப் வர்டி (Cape Verde) தீவுகளில் விடுமுறையில் இருந்தபோது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 1,700க்கும் மேற்பட்ட பிரிட்டிஸ் பிரஜைகள் உலகின் மிகப்பெரிய சுற்றுலா மற்றும் பயண நிறுவனங்களில் ஒன்றான TUI-க்கு எதிரான சட்ட நடவடிக்கையில் தற்சமயம் இணைந்துள்ளனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்னரும் கூட குறித்த தீவுகளில் உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட பயணிகள் தங்களை தொடர்பு கொண்டதாக இந்த வழக்கினை முன்னெடுத்துச் செல்லும் பிரிட்டிஸ் சட்ட நிறுவனமான இர்வின் மிட்செலின் (Irwin Mitchell) சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

அண்மைய ஆண்டுகளில் அங்கு விடுமுறையைக் கழித்த பின்னர் குறைந்தது எட்டு பிரிட்டிஸ் பிரஜைகள் உயிரிழந்திருக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பட்டுள்ளனர்.

கேப் வர்டி விடுமுறைத் தலங்களில் மோசமான சுகாதாரம் மற்றும் உணவுத் தரங்களால் தங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தொடுத்துள்ள பல மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான கூட்டு வழக்கை பயண நிறுவனமான TUI தற்சமயம் எதிர்கொண்டுள்ளது.

TUI நிறுவனம் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட அந்தத் தலங்களில் தங்கியிருந்தபோது, ​​2022 ஆம் ஆண்டுக்கும் இந்த ஆண்டின் தொடக்கத்திற்கும் இடையில் சுமார் 1,500 விடுமுறைப் பயணிகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக இர்வின் மிட்செல் சட்ட நிறுவனம் குறிப்பிடுகின்றது.

இதனிடையே, கேப் வர்டிக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளிடையிலான வயிற்றுக் கோளாறுகள் பற்றிய அறிக்கைகளைத் தொடர்ந்து, கடந்த பெப்ரவரியில் இங்கிலாந்து சுகாதார அதிகாரிகள் மேற்கு ஆப்பிரிக்கத் தீவுக்கூட்டத்திற்குப் பயணம் செய்வது குறித்து பிரித்தானியர்களை எச்சரித்தனர்.

இந்த நிலையில், ஜெர்மனியை தலைமையகமாகக் கொண்ட TUI நிறுவனம் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரித்து வருகிறது.

மேலும், இந்தக் கட்டத்தில் குற்றச்சாட்டுகள் தொரட்பில் ஒரு அறிக்கையை வெளியிடும் நிலையில் நாங்கள் இல்லை என்றும் கூறியுள்ளது.

2022 ஆம் ஆண்டு முதல் TUI நிறுவனம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான விடுமுறைப் பயணிகளை கேப் வெர்டேவுக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

Related

Tags: Cape Verde islandsTUI
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விசேட சலுகையுடன் ஜனாதிபதி இன்று நாடாளுமன்றத்தில் உரை

Next Post

பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜயின் வேட்புமனு ஏற்பு…

Related Posts

இசை நிகழ்வு சர்ச்சையைத் தொடர்ந்து, பிரிட்டிஸ் யூத சமூகத்தை சந்திக்க விரும்புவதாக கான்யே வெஸ்ட் தெரிவிப்பு!
இங்கிலாந்து

இசை நிகழ்வு சர்ச்சையைத் தொடர்ந்து, பிரிட்டிஸ் யூத சமூகத்தை சந்திக்க விரும்புவதாக கான்யே வெஸ்ட் தெரிவிப்பு!

2026-04-07
ட்ரம்பின் எச்சரிக்கையுடன் 110 டொலர்களை விஞ்சிய எண்ணெய் விலை!
உலகம்

ட்ரம்பின் எச்சரிக்கையுடன் 110 டொலர்களை விஞ்சிய எண்ணெய் விலை!

2026-04-07
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!
இலங்கை

விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கையின் போது, 80 பேர் கைது

2026-04-07
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிரடி உத்தரவு!
இலங்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிரடி உத்தரவு!

2026-04-07
லண்டன் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்!
இங்கிலாந்து

லண்டன் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்!

2026-04-07
இந்திய வெளிவிவகாரத்துறை செயலாளர் நாளை அமெரிக்கா பயணம்!
ஆசிரியர் தெரிவு

இந்திய வெளிவிவகாரத்துறை செயலாளர் நாளை அமெரிக்கா பயணம்!

2026-04-07
Next Post
பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜயின் வேட்புமனு ஏற்பு…

பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜயின் வேட்புமனு ஏற்பு...

இந்திய வெளிவிவகாரத்துறை செயலாளர் நாளை அமெரிக்கா பயணம்!

இந்திய வெளிவிவகாரத்துறை செயலாளர் நாளை அமெரிக்கா பயணம்!

மட்டக்களப்பு  மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்ணம் காரணமாக விவசாய நடவடிக்கைகள்  பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்ணம் காரணமாக விவசாய நடவடிக்கைகள் பாதிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இலங்கையிலிருந்து நாடு திரும்பிய 30 இந்திய மீனவர்கள்!

இலங்கையிலிருந்து நாடு திரும்பிய 30 இந்திய மீனவர்கள்!

0
ஆலயத்தில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது!

ஆலயத்தில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது!

0
இசை நிகழ்வு சர்ச்சையைத் தொடர்ந்து, பிரிட்டிஸ் யூத சமூகத்தை சந்திக்க விரும்புவதாக கான்யே வெஸ்ட் தெரிவிப்பு!

இசை நிகழ்வு சர்ச்சையைத் தொடர்ந்து, பிரிட்டிஸ் யூத சமூகத்தை சந்திக்க விரும்புவதாக கான்யே வெஸ்ட் தெரிவிப்பு!

0
கண்டியில் கொதித்தெழுந்த சோசலிச சமத்துவக் கட்சியினர்!

கண்டியில் கொதித்தெழுந்த சோசலிச சமத்துவக் கட்சியினர்!

0
மட்டுவில் 8 பேர் கைது

நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் கைது

0
இலங்கையிலிருந்து நாடு திரும்பிய 30 இந்திய மீனவர்கள்!

இலங்கையிலிருந்து நாடு திரும்பிய 30 இந்திய மீனவர்கள்!

2026-04-07
ஆலயத்தில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது!

ஆலயத்தில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது!

2026-04-07
இசை நிகழ்வு சர்ச்சையைத் தொடர்ந்து, பிரிட்டிஸ் யூத சமூகத்தை சந்திக்க விரும்புவதாக கான்யே வெஸ்ட் தெரிவிப்பு!

இசை நிகழ்வு சர்ச்சையைத் தொடர்ந்து, பிரிட்டிஸ் யூத சமூகத்தை சந்திக்க விரும்புவதாக கான்யே வெஸ்ட் தெரிவிப்பு!

2026-04-07
கண்டியில் கொதித்தெழுந்த சோசலிச சமத்துவக் கட்சியினர்!

கண்டியில் கொதித்தெழுந்த சோசலிச சமத்துவக் கட்சியினர்!

2026-04-07
மட்டுவில் 8 பேர் கைது

நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் கைது

2026-04-07

Recent News

இலங்கையிலிருந்து நாடு திரும்பிய 30 இந்திய மீனவர்கள்!

இலங்கையிலிருந்து நாடு திரும்பிய 30 இந்திய மீனவர்கள்!

2026-04-07
ஆலயத்தில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது!

ஆலயத்தில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது!

2026-04-07
இசை நிகழ்வு சர்ச்சையைத் தொடர்ந்து, பிரிட்டிஸ் யூத சமூகத்தை சந்திக்க விரும்புவதாக கான்யே வெஸ்ட் தெரிவிப்பு!

இசை நிகழ்வு சர்ச்சையைத் தொடர்ந்து, பிரிட்டிஸ் யூத சமூகத்தை சந்திக்க விரும்புவதாக கான்யே வெஸ்ட் தெரிவிப்பு!

2026-04-07
கண்டியில் கொதித்தெழுந்த சோசலிச சமத்துவக் கட்சியினர்!

கண்டியில் கொதித்தெழுந்த சோசலிச சமத்துவக் கட்சியினர்!

2026-04-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.