• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ராவல்பிண்டி ரிங் வீதி திட்டத்தில் ஊழல்-  பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட அனைவரும் பதவி துறக்க வேண்டுமென வலியுறுத்தல்

ராவல்பிண்டி ரிங் வீதி திட்டத்தில் ஊழல்- பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட அனைவரும் பதவி துறக்க வேண்டுமென வலியுறுத்தல்

Yuganthini by Yuganthini
2021/05/22
in உலகம்
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

ராவல்பிண்டி ரிங் வீதி திட்டத்தில் பல பில்லியன் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பிரதமர் இம்ரான் கான், பஞ்சாப் முதலமைச்சர் உஸ்மான் புஸ்டார், பிரதமரின் உள்துறை ஆலோசகர் ஷாஜாத் அக்பர் மற்றும் அனைத்து அமைச்சர்களும் விசாரணையை நிறைவடையும் வரை பதவியை இராஜினாமா செய்ய வேண்டமென பி.எம்.எல்-என் மற்றும் பி.பி.பி ஆகியன கோரியுள்ளன.

இதேவேளை முன்னாள் பிரதமர் ஷாஹித் ககான் அப்பாஸி, இந்த ஊழலில் ஈடுபட்டவர்களை அரசாங்கம் பாதுகாக்கிறது என்றும் பிரதமர் மாளிகையிலுள்ள அனைவரும் பணம் சம்பாதிப்பதில் மும்முரமாக இருக்கின்றனர் என்றும் குற்றம் சுமத்தினார்.

ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் ஷாஹித் ககான் அப்பாஸி மேலும் கூறியுள்ளதாவது, “பி.எம்.எல்.என் தலைவரும், தேசிய சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் மீதான ஊழல் அல்லது பணமோசடி குற்றச்சாட்டு இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

மேலும் நாட்டின் நீதியில் இரட்டைத் தரங்கள் காணப்படுகின்றன. ஊழல் நிரூபிக்கப்படவில்லை என்ற போதிலும் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் அஹ்சன் இக்பால் ஆகியோர் சிறைத் தண்டனை அனுபவித்திருந்தனர். ஆனால் இதுவரை ரிங் வீதி திட்டத்தில் எவரும் கைது செய்யப்படவில்லை.

இதேவேளை பி.எம்.எல்.என் தலைவர் சுல்பி பொகாரி ஏன் இராஜினாமா செய்தார்? அதேசமயம் அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.

பிரதமர் மாளிகையில் அமர்ந்திருந்த அனைத்து சிறப்பு உதவியாளர்களும் பணம் சம்பாதித்து வருகின்றனர். பாகிஸ்தானில் பங்குகள் இல்லாததால், அரசாங்கம் முடிந்தவுடன் முதல் விமானத்தை பிடித்து நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்” என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் NAB வழக்குரைஞரின் கூற்றுப்படி, ஷெபாஸுக்கு எதிராக ஊழல் வழக்கு எதுவும் இல்லை. ஆனாலும் அவர் இன்னும் 15 மாதங்கள் சிறையில் கழித்தார்.அதாவது அரசாங்கத்தில் பில்லியன் கணக்கான ரூபாய் ஊழலைக் காண முடியாததால் ஒரு நாள் என்.ஏ.பி தலைவரும் இவ்விடயத்துக்கு பதிலளிக்க வேண்டி ஏற்படும் என்றார்.

இதற்கிடையில், பி.பி.பி.பொதுச்செயலாளர் நய்யர் உசேன் புகாரி, ஊழலை ஒழிப்பதாகக் கூறிய இம்ரான் கான் ஊழல் கூறுகளுக்கு உதவுபவராக மாறியுள்ளதாகவும், ஆட்சியாளர் எங்கே தூங்குகிறார் என்று கேட்டு, மக்களிடம் நியாயப்படுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் அரசாங்கத்தின் பாரிய மோசடி அம்பலமாகியுள்ளதாகவும் அரசாங்கத்தின் ஒவ்வொரு மோசடிக்கும் பின்னால் இம்ரான் கானின் நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் அன்பானவர்கள் காணப்பட்டதாகவும் புகாரி கூறினார்.

அத்துடன் ராவல்பிண்டி ரிங் சாலையின் பல பில்லியன் ரூபாய் மோசடி தற்போதைய அரசாங்கத்தின் பாரிய மோசடிகளில் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.

ராவல்பிண்டி ரிங் ரோடு ஊழல்: பி.எம்.எல்-என், பிபிபி பிரதமர், பஞ்சாப் முதல்வரை விசாரணை முடியும் வரை பதவி விலகுமாறு கேட்டுக்கொள்கிறது

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இரண்டு வார முடக்கம் அவசியம் – மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Next Post

ஏர் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுடைய விபரங்கள் திருடப்பட்டன

Related Posts

ஈராக் – குர்திஷ் இடையிலான ஒப்பந்தத்தால் எண்ணெய் விலை சரிந்தன!
ஆசிரியர் தெரிவு

ஈராக் – குர்திஷ் இடையிலான ஒப்பந்தத்தால் எண்ணெய் விலை சரிந்தன!

2026-03-18
பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்!
உலகம்

பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்!

2026-03-18
ஈரானிய பாதுகாப்புத் தலைவரின் மரணத்தை உறுதிபடுத்திய தெஹ்ரான்!
ஆசிரியர் தெரிவு

ஈரானிய பாதுகாப்புத் தலைவரின் மரணத்தை உறுதிபடுத்திய தெஹ்ரான்!

2026-03-18
ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்
அமொிக்கா

ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

2026-03-17
கியூபெக் வரவு செலவுத் திட்டம்: தேர்தலுக்கு முந்தைய ‘நிதானமான’ நிதிநிலை அறிக்கை!
உலகம்

கியூபெக் வரவு செலவுத் திட்டம்: தேர்தலுக்கு முந்தைய ‘நிதானமான’ நிதிநிலை அறிக்கை!

2026-03-17
மத்திய கிழக்கு யுத்தம்: உணவுப் பஞ்சம் எனும் அடுத்த போர்க்களம்!
உலகம்

மத்திய கிழக்கு யுத்தம்: உணவுப் பஞ்சம் எனும் அடுத்த போர்க்களம்!

2026-03-17
Next Post
ஏர் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுடைய விபரங்கள் திருடப்பட்டன

ஏர் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுடைய விபரங்கள் திருடப்பட்டன

இத்தாலியில் கொவிட்-19 தொற்றினால் ஒரு இலட்சத்து 25ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

இத்தாலியில் கொவிட்-19 தொற்றினால் ஒரு இலட்சத்து 25ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,829பேர் பாதிப்பு- 9பேர் உயிரிழப்பு!

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,829பேர் பாதிப்பு- 9பேர் உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01

ஈராக் – குர்திஷ் அதிகாரிகளிடையிலான ஒப்பந்தத்தால் எண்ணெய் விலை சரிந்தன!

0
கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

0
பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்!

பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்!

0
ஈரானிய பாதுகாப்புத் தலைவரின் மரணத்தை உறுதிபடுத்திய தெஹ்ரான்!

ஈரானிய பாதுகாப்புத் தலைவரின் மரணத்தை உறுதிபடுத்திய தெஹ்ரான்!

0
இலங்கையை வந்தடையவுள்ள நன்கொடையாக வழங்கப்பட்ட அமெரிக்க ஹெலிகொப்டர்கள்!

இலங்கையை வந்தடையவுள்ள நன்கொடையாக வழங்கப்பட்ட அமெரிக்க ஹெலிகொப்டர்கள்!

0

ஈராக் – குர்திஷ் அதிகாரிகளிடையிலான ஒப்பந்தத்தால் எண்ணெய் விலை சரிந்தன!

2026-03-18
கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

2026-03-18
பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்!

பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்!

2026-03-18
ஈரானிய பாதுகாப்புத் தலைவரின் மரணத்தை உறுதிபடுத்திய தெஹ்ரான்!

ஈரானிய பாதுகாப்புத் தலைவரின் மரணத்தை உறுதிபடுத்திய தெஹ்ரான்!

2026-03-18
இலங்கையை வந்தடையவுள்ள நன்கொடையாக வழங்கப்பட்ட அமெரிக்க ஹெலிகொப்டர்கள்!

இலங்கையை வந்தடையவுள்ள நன்கொடையாக வழங்கப்பட்ட அமெரிக்க ஹெலிகொப்டர்கள்!

2026-03-18

Recent News

ஈராக் – குர்திஷ் அதிகாரிகளிடையிலான ஒப்பந்தத்தால் எண்ணெய் விலை சரிந்தன!

2026-03-18
கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

2026-03-18
பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்!

பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்!

2026-03-18
ஈரானிய பாதுகாப்புத் தலைவரின் மரணத்தை உறுதிபடுத்திய தெஹ்ரான்!

ஈரானிய பாதுகாப்புத் தலைவரின் மரணத்தை உறுதிபடுத்திய தெஹ்ரான்!

2026-03-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.