• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
சிறை விதிகளைப் பின்பற்றுக – நாடாளுமன்ற உறுப்பினர் D.ரவிக்குமார்!

சிறை விதிகளைப் பின்பற்றுக – நாடாளுமன்ற உறுப்பினர் D.ரவிக்குமார்!

KP by KP
2021/05/29
in இந்தியா, பிரதான செய்திகள்
72 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

 

“தமிழ்நாடு சிறைவிதிகள் 1983 இன் அடிப்படையில் தண்டனை குறைப்புச் செய்து தகுதியுள்ள சிறைவாசிகளை உடனே விடுவிக்க வேண்டும்” எனத் தமிழக சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதிக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (29.05.2021) அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் :

“ தமிழ்நாடு சிறை விதிகள் 1983 இல் விதி 313 முதல் 333 வரை சிறைவாசிகளுக்குத் தண்டனைக் குறைப்பு ( Remission) வழங்கும் அதிகாரம் குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. மூன்று மாதங்களுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்ற எந்த ஒரு சிறைவாசியும் நன்னடத்தை மற்றும் சிறை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களின் அடிப்படையில் தண்டனை குறைப்புக்குத் தகுதியானவர் ஆவார்.

சிறை விதி 319 ஆண்டொன்றுக்கு சாதாரணமாக 15 நாட்கள் தண்டனைக் குறைப்பு செய்யப்படவேண்டும் என வரையறுத்துள்ளது. சிறை விதி 329 ஒரு சிறைவாசியின் மொத்த தண்டனைக் காலத்தில் நான்கில் ஒரு பங்கை நன்னடத்தை அடிப்படையிலும்,குருதிக் கொடை மற்றும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளின் அடிப்படையிலும் சிறை அதிகாரிகள் குறைப்பதற்கு அதிகாரம் அளித்துள்ளது. அரசாங்கம் விரும்பினால் ஒரு சிறைவாசியின் தண்டனைக் காலத்தில் மூன்றில் ஒரு பங்கு காலத்தை குறைக்கவும் அந்த விதி அனுமதி அளித்துள்ளது.

தமிழக சிறைகளில் உள்ள சிறைவாசிகளுக்கு சிறை விதிகளின்படி கிடைக்கவேண்டிய தண்டனைக் குறைப்பு கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படவில்லையென்று தெரியவருகிறது. அவ்வாறு தண்டனைக் குறைப்பு வழங்கியிருந்தால் தற்போதுள்ள சிறைவாசிகளில் சுமார் 300 முதல் 400 பேர் வரை விடுதலை பெற்றுச் சென்றிருப்பார்கள்.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் சிறைவாசிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் ,தமிழ்நாடு சிறை விதிகளின்படி சிறைவாசிகளுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனைக் குறைப்பை வழங்கி தகுதியான சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்வதற்குத் தாங்கள் கருணையோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பணிவுடன் வேண்டுகிறேன்.” என ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டக்களப்பு ஆடைத் தொழிற்சாலையில் 157 பேருக்குக் கொரோனா!

Next Post

நாட்டில் கொரோனா பாதிப்பு 180,000ஐ கடந்தது!

Related Posts

டயகம கிழக்கு வீதி முற்றாக சேதம் – சுமார் 5000 க்கும் மேற்பட்ட  மக்கள் பெரும் அவதி!
இலங்கை

டயகம கிழக்கு வீதி முற்றாக சேதம் – சுமார் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் பெரும் அவதி!

2025-12-03
வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டம் விண்ணப்பங்கள் கோரப்படும் காலம் நீடிப்பு!
இலங்கை

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டம் விண்ணப்பங்கள் கோரப்படும் காலம் நீடிப்பு!

2025-12-03
ஜனாதிபதிக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
இலங்கை

ஜனாதிபதிக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

2025-12-03
இலங்கையின் மீட்சிக்கு பல்வேறு கட்சி ஆதரவு – இங்கிலாந்து நாடாளுமன்றக் குழு உறுதி!
இலங்கை

இலங்கையின் மீட்சிக்கு பல்வேறு கட்சி ஆதரவு – இங்கிலாந்து நாடாளுமன்றக் குழு உறுதி!

2025-12-03
அனர்த்தம் காரணமாக  மூடப்பட்டிருந்த  பிரதான வீதிகள் மீண்டும் திறப்பு!
இலங்கை

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் மீண்டும் திறப்பு!

2025-12-03
மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகள்!
இலங்கை

மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகள்!

2025-12-03
Next Post
நாட்டில் மேலும் 303 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர்!

நாட்டில் கொரோனா பாதிப்பு 180,000ஐ கடந்தது!

நாட்டில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை நெருங்கியது!

நாட்டில் கொரோனா தொற்று உயிரிழப்பு 1400ஐ கடந்தது!

கொரோனா  தடுப்பூசி  பணிகளை பார்வையிட  நாமல் விஜயம் !

கொரோனா தடுப்பூசி பணிகளை பார்வையிட நாமல் விஜயம் !

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
டயகம கிழக்கு வீதி முற்றாக சேதம் – சுமார் 5000 க்கும் மேற்பட்ட  மக்கள் பெரும் அவதி!

டயகம கிழக்கு வீதி முற்றாக சேதம் – சுமார் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் பெரும் அவதி!

0
வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டம் விண்ணப்பங்கள் கோரப்படும் காலம் நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டம் விண்ணப்பங்கள் கோரப்படும் காலம் நீடிப்பு!

0
இலங்கையின் அவசர சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த WHO

இலங்கையின் அவசர சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த WHO

0
இலங்கையின் முக்கிய வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

இலங்கையின் முக்கிய வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

0
பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.25,000 நிதியுதவி!

பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.25,000 நிதியுதவி!

0
டயகம கிழக்கு வீதி முற்றாக சேதம் – சுமார் 5000 க்கும் மேற்பட்ட  மக்கள் பெரும் அவதி!

டயகம கிழக்கு வீதி முற்றாக சேதம் – சுமார் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் பெரும் அவதி!

2025-12-03
வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டம் விண்ணப்பங்கள் கோரப்படும் காலம் நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டம் விண்ணப்பங்கள் கோரப்படும் காலம் நீடிப்பு!

2025-12-03
இலங்கையின் அவசர சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த WHO

இலங்கையின் அவசர சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த WHO

2025-12-03
இலங்கையின் முக்கிய வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

இலங்கையின் முக்கிய வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

2025-12-03
பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.25,000 நிதியுதவி!

பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.25,000 நிதியுதவி!

2025-12-03

Recent News

டயகம கிழக்கு வீதி முற்றாக சேதம் – சுமார் 5000 க்கும் மேற்பட்ட  மக்கள் பெரும் அவதி!

டயகம கிழக்கு வீதி முற்றாக சேதம் – சுமார் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் பெரும் அவதி!

2025-12-03
வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டம் விண்ணப்பங்கள் கோரப்படும் காலம் நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டம் விண்ணப்பங்கள் கோரப்படும் காலம் நீடிப்பு!

2025-12-03
இலங்கையின் அவசர சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த WHO

இலங்கையின் அவசர சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த WHO

2025-12-03
இலங்கையின் முக்கிய வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

இலங்கையின் முக்கிய வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

2025-12-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.