• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஐக்கிய அரபு அமீரக கப்பலை சிறைபிடித்த ஹெளதி கிளார்ச்சியாளர்கள்: விடுவிக்க கோரி சவுதி கூட்டணி வலியுறுத்தல்!

ஐக்கிய அரபு அமீரக கப்பலை சிறைபிடித்த ஹெளதி கிளார்ச்சியாளர்கள்: விடுவிக்க கோரி சவுதி கூட்டணி வலியுறுத்தல்!

Anoj by Anoj
2022/01/04
in உலகம்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

செங்கடலில் ஐக்கிய அரபு அமீரக கப்பலை, யேமனைச் சேர்ந்த ஹெளதி கிளார்ச்சியாளர்கள் சிறைபிடித்துள்ளதாக ஹெளதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹியா சாரி தெரிவித்துள்ளார்.

கப்பல் ஹொடைடா கடற்கரையில் யேமன் கடல் எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தது மற்றும் விரோத செயல்களை மேற்கொண்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் துர்கி அல்-மல்கி இதுகுறித்து கூறுகையில்,’ சொகோட்ரா தீவில் சவுதி அரேபியாவின் கைவிடப்பட்ட மருத்துவமனையிலிருந்து மருத்துவ உபகரணங்களை ஏற்றிக்கொண்டு வந்த கப்பலை ஹெளதி படையினர் கடற்கொள்ளை போல கைப்பற்றியுள்ளனர்.

கப்பலை ஹெளதி கிளர்ச்சியாளர்கள் உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் படைகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை சவுதி கூட்டணி மேற்கொள்ளும்’ என கூறினார்.

சவுதியின் உத்தியோகபூர்வ ஊடக முகவரால் மேற்கோள் காட்டப்பட்ட அறிக்கையில், நாட்டின் தெற்கு கடற்கரையிலிருந்து யேமனின் சொகோட்ரா தீவில் இருந்து கப்பல் பயணித்தது.

தீவில் ஒரு கள மருத்துவமனையை அமைப்பதற்கான பணியை முடித்துவிட்டு, மருத்துவப் பொருட்களை எடுத்துக்கொண்டு சவுதி நகரமான ஜசானுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த கப்பல் சிறை பிடிக்கப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, இந்த மோதல் மில்லியன் கணக்கானவர்களை இடம்பெயர்ந்து உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் கொடியைத் தாங்கிய ரவாபி என்ற கப்பல், நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) 23.57 மணியளவில் ஹொடைடா மாகாணத்திற்கு அப்பால் இருந்தபோது திருட்டு மற்றும் கடத்தப்பட்டது’ என தெரிவிக்கப்படுகின்றது.

யேமனில் அரசாங்கத்துக்கு எதிராக யேமன் கிளர்ச்சியாளர்கள் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கத்துக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி படைகள் செயற்பட்டு வருகின்றன. அக்கூட்டணியில் ஐக்கிய அரபு அமீரகம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Related

Tags: ஐக்கிய அரபு அமீரக கப்பல்ஐக்கிய நாடுகள் சபைகள மருத்துவமனைசவுதி அரேபியா தலைமையிலான கூட்டணிசெங்கடல்ஹெளதி இராணுவ செய்தித் தொடர்பாளர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பத்திரிகை கண்ணோட்டம் 04 01 2022

Next Post

திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி!

Related Posts

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!
ஈரான்

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

2026-03-14
ஈரானிய கடற்படை அதிரடி! தாக்குதலுக்கு உள்ளான கப்பல்.. பதிலடி கொடுக்கத் தயாராகும் ஏவுகணைகள்!
ஈரான்

ஈரானிய கடற்படை அதிரடி! தாக்குதலுக்கு உள்ளான கப்பல்.. பதிலடி கொடுக்கத் தயாராகும் ஏவுகணைகள்!

2026-03-14
Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.
இந்தியா

Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.

2026-03-14
மொஜ்தபா கமேனி குறித்து தகவல் வழங்கினால் 10 மில்லியன் டொலர் பரிசு!
அமொிக்கா

மொஜ்தபா கமேனி குறித்து தகவல் வழங்கினால் 10 மில்லியன் டொலர் பரிசு!

2026-03-14
இங்கிலாந்தில் பெட்ரோல் விலை உயர்வால் பதற்றம்
இங்கிலாந்து

இங்கிலாந்தில் பெட்ரோல் விலை உயர்வால் பதற்றம்

2026-03-14
மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ள (Addenbrooke’s Hospital)மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு சம்பவம்!
இங்கிலாந்து

மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ள (Addenbrooke’s Hospital)மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு சம்பவம்!

2026-03-14
Next Post
திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி!

திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி!

மாகாண சபைத் தேர்தல் குறித்து கலந்துரையாடப்படவில்லை – அமைச்சர் கம்மன்பில

மாகாண சபைத் தேர்தல் குறித்து கலந்துரையாடப்படவில்லை - அமைச்சர் கம்மன்பில

அமைச்சர்கள் அமைதி காத்தது ஏன்? தினேஷ் குணவர்தனவிற்கு பயமா? ஊடகவியலாளர்களின் சரமாரியான கேள்வி

அமைச்சர்கள் அமைதி காத்தது ஏன்? தினேஷ் குணவர்தனவிற்கு பயமா? ஊடகவியலாளர்களின் சரமாரியான கேள்வி

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

0
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

0
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

0
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

0
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

0
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

2026-03-14
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

2026-03-14
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

2026-03-14
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

2026-03-14
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

2026-03-14

Recent News

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

2026-03-14
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

2026-03-14
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

2026-03-14
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

2026-03-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.