• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் கனடா
மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு- ஒருவர் உயிரிழப்பு!

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு- ஒருவர் உயிரிழப்பு!

Anoj by Anoj
2022/01/22
in கனடா
73 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மெக்ஸிகோவின் கான்குன் அருகே உள்ள ஹோட்டல் ரிசார்ட்டில் விருந்தினர்களிடையே ஏற்பட்ட தகராறில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கரீபியன் கடற்கரையில் கான்குனுக்கு தெற்கே 70 கிமீ (45 மைல்) தொலைவில் உள்ள சுற்றுலா நகரமான பிளாயா டெல் கார்மெனில் உள்ள ஹோட்டல் எக்ஸ்கேரெட் மெக்ஸிகோவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது.

சந்தேகத்திற்கிடமான துப்பாக்கிதாரியின் புகைப்படங்களை பிராந்திய பொலிஸ்துறைத் தலைவர் லூசியோ ஹெர்னாண்டஸ் குட்டிரெஸ் இணையத்தில் வெளியிட்டார்.

தாக்குதல் நடத்தியவர், ஹோட்டல் விருந்தாளி, இன்னும் தலைமறைவாக உள்ளனர்,.மேலும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

சிசிடிவி புகைப்படங்கள் தாக்குபவர் வெளிர் நீல நிற டிராக்சூட்டில் இருப்பதைக் காட்டுகிறது. ஒரு புகைப்படத்தில் அவர் துப்பாக்கியை வைத்திருப்பதைக் காணலாம். மற்றொன்றில், அவர் மொபைல் ஃபோனை வைத்திருப்பது போல் தோன்றுகிறது மற்றும் மூன்றாவது புகைப்படம் அவர் ஒரு லவுஞ்ச் நாற்காலியில் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது.

வாதத்தை தூண்டியதாக கருதப்படும் விடயத்தை பொலிஸ் மா அதிபர் தெரிவிக்கவில்லை. மேலும், வழக்கு தொடர்பாக ஏதேனும் ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கனடாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘மெக்ஸிகோவில் நடந்த ஒரு சம்பவத்தால் கனேடிய குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கனடாவுக்குத் தெரியும். தூதரக அதிகாரிகள் உள்ளூர் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கூடுதல் தகவல்களைச் சேகரிக்கவும், தூதரக உதவியை வழங்கவும் தயாராக உள்ளனர். தனியுரிமை பரிசீலனைகள் காரணமாக, மேலும் எந்த தகவலையும் வெளியிட முடியாது’ என கூறினார்.

இணைத்தில் வெளியிடப்பட்ட கிராஃபிக் காணொளி, இந்த சம்பவம் வெளிப்புற சாப்பாட்டு பகுதிக்கு அருகில் நடந்ததாகத் தெரிகிறது.

சமீப மாதங்களில் மாயன் ரிவியரா பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: கனேடியர்கள்துப்பாக்கி சூடுமாயன் ரிவியரா பகுதிமெக்ஸிகோவெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை சுகாதார வழிமுறைகளை பின்பற்றியதாக நடைபெற்றுவருகின்றது

Next Post

கால்பந்து போட்டிகளில் ஏற்படும் அசம்பாவிதங்கள் காரணமாக கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Related Posts

அரசு ஊழியர்களுக்கான இடநெருக்கடியைச் சமாளிக்கக் கூடுதல் கட்டிடங்களை நாடுகிறது கனடா அரசு!
உலகம்

அரசு ஊழியர்களுக்கான இடநெருக்கடியைச் சமாளிக்கக் கூடுதல் கட்டிடங்களை நாடுகிறது கனடா அரசு!

2026-04-17
எரிவாயு எரிப்பு அனுமதி மீறல்: எல்.என்.ஜி கனடா ஆலை மீது குற்றச்சாட்டு – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
கனடா

எரிவாயு எரிப்பு அனுமதி மீறல்: எல்.என்.ஜி கனடா ஆலை மீது குற்றச்சாட்டு – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

2026-04-10
சர்வதேச மாணவர்களுக்கான கனடாவின் புதிய அதிரடி!
உலகம்

சர்வதேச மாணவர்களுக்கான கனடாவின் புதிய அதிரடி!

2026-04-09
கனடாவில் புதிய உச்சத்தை தொடும் டீசல் விலை
உலகம்

கனடாவில் புதிய உச்சத்தை தொடும் டீசல் விலை

2026-04-03
தமிழ் ஏதிலி நாடு கடத்தல் குறித்து நீதிமன்றமே தீர்மானிக்கும் – கெரி ஆனந்த சங்கரி
உலகம்

தமிழ் ஏதிலி நாடு கடத்தல் குறித்து நீதிமன்றமே தீர்மானிக்கும் – கெரி ஆனந்த சங்கரி

2026-04-03
கனடாவில் விமானப் பயணிகளின் உரிமைகள்: புதிய மாற்றங்களும் தீவிரமடையும் விவாதங்களும்!
உலகம்

கனடாவில் விமானப் பயணிகளின் உரிமைகள்: புதிய மாற்றங்களும் தீவிரமடையும் விவாதங்களும்!

2026-03-30
Next Post
கால்பந்து போட்டிகளில் ஏற்படும் அசம்பாவிதங்கள் காரணமாக கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கால்பந்து போட்டிகளில் ஏற்படும் அசம்பாவிதங்கள் காரணமாக கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையர்களின் போஷாக்கு மட்டம் குறித்து ஆய்வு!

இலங்கையர்களின் போஷாக்கு மட்டம் குறித்து ஆய்வு!

பாடசாலைகளில் முகக்கவச ஆலோசனை பெப்ரவரி இறுதிக்குள் மாற வாய்ப்பில்லை: முதலமைச்சர்

பாடசாலைகளில் முகக்கவச ஆலோசனை பெப்ரவரி இறுதிக்குள் மாற வாய்ப்பில்லை: முதலமைச்சர்

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

0
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

0
அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

யாழ் உரும்பிராய் பகுதியில் விபத்து – தந்தையும் மகனும் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!

0
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை; அமைதிக் காலம் அமுலில்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை; அமைதிக் காலம் அமுலில்!

0
மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

2026-04-22
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

2026-04-22
அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

2026-04-22
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

யாழ் உரும்பிராய் பகுதியில் விபத்து – தந்தையும் மகனும் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!

2026-04-22
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை; அமைதிக் காலம் அமுலில்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை; அமைதிக் காலம் அமுலில்!

2026-04-22

Recent News

மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

2026-04-22
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

2026-04-22
அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

2026-04-22
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

யாழ் உரும்பிராய் பகுதியில் விபத்து – தந்தையும் மகனும் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!

2026-04-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.