• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
சீனாவின் மரபணு மூலமான கண்காணிப்பிற்கு எதிராக சர்வதேச நாடாளுமன்றத்துக்கு கடிதம்

சீனாவின் மரபணு மூலமான கண்காணிப்பிற்கு எதிராக சர்வதேச நாடாளுமன்றத்துக்கு கடிதம்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/12/27
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

உய்குர் பகுதி, திபெத் மற்றும் சீனாவின் பிற இடங்களில் மரபணுக்களைப் பெற்று கண்காணிப்பை மேற்கொள்வதற்கான தொழில்நுட்பங்களை சீன அரசாங்கத்திற்கு வழங்கும் நிறுவனங்களுடன் வணிக நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு உலகெங்கிலும் உள்ள நாடுகளைச் சேர்ந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அந்தந்த அரசாங்கங்களை வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டணியின் உறுப்பினர்களான நாங்கள், சீன மக்கள் குடியரசின் அரசாங்கத்தால், சிறுபான்மையினர் மீதான கண்காணிப்பை அதிகரிக்க, வெகுஜன மரபணுச் சேகரிப்பைப் பயன்படுத்துவதில் எங்களின் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகின்றோம் என்று திபெத்திய மற்றும் உய்குர் பகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டுக்கடிதத்தின் ஊடாகத் தெரிவித்துள்ளனர்.

இன்டர்-பாராளுமன்றக் கூட்டணி என்பது, சீன மக்கள் குடியரசு குறித்த உறவுகளில் கவனம் செலுத்தும் சர்வதேச, ஜனநாயக நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டணியாகும்.

இந்நிலையில், அன்னா ஃபோட்டிகா எம்.பி., அவுஸ்திரேலிய செனட்டர் கிளாரி சாண்ட்லர், கனேடிய எம்.பி ஆரிப் விரானி, ஐரிஷ் செனட்டர் மைக்கல் மெக்டோவல், நியூசிலாந்தின் எம்.பி சைமன் ஓஷ்கானர் எம்.பி. ஐக்கிய இராச்சியம் ஆகியோரே கூட்டுக் கோரிக்கைகள் விடுத்தவர்கள் ஆவர்.

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம், மற்றும் பிற குழுக்களின் அறிக்கைகளின் பிரகாரம் 2016 ஜூன் முதல், திபெத்தின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கை – பல குழந்தைகள் உட்பட – திபெத்தின் தன்னாட்சிப் பகுதியில் சீன அதிகாரிகள் வெகுஜன மரபணு சேகரிப்புத் திட்டத்தை நடத்தியுள்ளனர்.

அமெரிக்க நிறுவனமான தெர்மோ ஃபிஷர், திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள காவல்துறையினருக்கு மரபணு விவரக்குறிப்பு கருவிகளை வழங்குவதாக அறியப்படுகிறது.

திபெத் மற்றும் ஷின்ஜியாங்கில் வெகுஜன மரபணு சேகரிப்பு பிரசாரம் மனித உரிமைகள் மீதான மொத்த தலையீட்டை உருவாக்குவதோடு திபெத்திய மக்களுக்கு எதிரான சமூகக் கட்டுப்பாட்டின் வடிவத்தை பிரதிபலிக்கிறது.

அவர்கள் ஏற்கனவே தீவிர அரசு கண்காணிப்புக்கு உட்பட்டு அடக்குமுறைக்குள் உள்ளனர்.

இந்த விவகாரத்தை மேலும் விசாரிப்பதற்காக் தெர்மோ ஃபிஷர் உடனான வணிக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு உரிய அரசாங்கங்கள் செயற்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குங்குமப்பூ உற்பத்தியில் ஜம்மு விஞ்ஞானிகள் புரட்சி

Next Post

பாகிஸ்தானுக்கு தலிபான்கள் சவால்

Related Posts

50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் அரசியலுக்கு வருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்போம்: ‘வீ தி லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை அதிரடி!
இந்தியா

50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் அரசியலுக்கு வருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்போம்: ‘வீ தி லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை அதிரடி!

2026-06-17
இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தற்கொலைப் படை ட்ரோன்களை உள்நாட்டிலேயே தயாரிக்க ஐஏஎப் திட்டம்!
இந்தியா

இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தற்கொலைப் படை ட்ரோன்களை உள்நாட்டிலேயே தயாரிக்க ஐஏஎப் திட்டம்!

2026-06-17
இந்திய அரசின் தடைக்கு எதிராக டெலிகிராம் வழக்கு!
இந்தியா

இந்திய அரசின் தடைக்கு எதிராக டெலிகிராம் வழக்கு!

2026-06-17
G7 உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர்  –  அமெரிக்க ஜனாதிபதி இடையில் சந்திப்பு!
அமொிக்கா

G7 உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் – அமெரிக்க ஜனாதிபதி இடையில் சந்திப்பு!

2026-06-17
கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 100% தள்ளுபடி !
இந்தியா

கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 100% தள்ளுபடி !

2026-06-16
அமெரிக்க – இந்திய உறவுகளில் நிலவும் சங்கடங்களுக்கு மத்தியில் மோடி -ட்ரம்ப் சந்திப்பு!
ஆசிரியர் தெரிவு

அமெரிக்க – இந்திய உறவுகளில் நிலவும் சங்கடங்களுக்கு மத்தியில் மோடி -ட்ரம்ப் சந்திப்பு!

2026-06-16
Next Post
பாகிஸ்தானுக்கு தலிபான்கள் சவால்

பாகிஸ்தானுக்கு தலிபான்கள் சவால்

மாணவர்களின் புத்தகப்பைகளை பரிசோதிக்கும் செயற்பாடு குறித்த முக்கிய அறிப்பு வெளியானது!

மாணவர்களின் புத்தகப்பைகளை பரிசோதிக்கும் செயற்பாடு குறித்த முக்கிய அறிப்பு வெளியானது!

தொல்பொருள் இடங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை!

தொல்பொருள் இடங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!

கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி பதிவு!

0
யாழ் . செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடவுள்ள நீதி அமைச்சர் !

0
சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

0
யாழிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 08 பேர் கைது !

யாழிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 08 பேர் கைது !

0
கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!

கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!

2026-06-18
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி பதிவு!

2026-06-18
சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

2026-06-18
யாழ் . செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடவுள்ள நீதி அமைச்சர் !

2026-06-18
யாழிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 08 பேர் கைது !

யாழிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 08 பேர் கைது !

2026-06-18

Recent News

கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!

கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!

2026-06-18
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி பதிவு!

2026-06-18
சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

2026-06-18
யாழ் . செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடவுள்ள நீதி அமைச்சர் !

2026-06-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.