• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பாகிஸ்தானுக்கு தலிபான்கள் சவால்

பாகிஸ்தானுக்கு தலிபான்கள் சவால்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/12/27
in உலகம்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

பலுசிஸ்தான் மாகாணத்தின் சாமன் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த எல்லை மோதல்களைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வருவதாக ஏசியன் லைட் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் அமைதியைப் பேணுவதற்கான இருதரப்பு முயற்சிகள் தோல்வியடைந்து விட்டன.

தலிபான் உறுப்பினர்களுக்கும் பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மேலும் மோதல்கள் ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தானுடன் சமாதான உடன்படிக்கையை வெற்றிகரமாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தவறியதற்காக தலிபானைத் தண்டிக்கும் பாகிஸ்தானின் தந்திரோபாய நகர்வுகள் அதிகரித்துள்ள எல்லை மோதல் சம்பவங்களைக் உக்கிரமடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மிக முக்கியமாக, ஆப்கானிஸ்தானில் நிலவும் உறுதியற்ற தன்மையால் பாகிஸ்தான் விரக்தியடைந்துள்ளதாகவும், ஆப்கானிஸ்தானை ஸ்திரப்படுத்தும் சுமையைத் தவிர்க்க தலிபான் ஆட்சியின் ‘நட்பாளராக’ பார்க்க விரும்பாமல் இருக்கலாம் அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சின் அலுவலகம் இஸ்லாமாபாத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் அதிகாரிகளை வரவழைத்து, சமன்-ஸ்பின் போல்டாக் பகுதியில் எல்லை தாண்டிய ஷெல் தாக்குதல் சம்பவங்கள் குறித்து கடுமையான கண்டனத்தை வெளியிட்டது.

அத்துடன், பொதுமக்களை பாதுகாப்பது இரு தரப்பினரின் பொறுப்பாகும் என்றும், இந்த சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கப்பட வேண்டும் என்றும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பாக நிறுவப்பட்ட நிறுவன பொறிமுறைகளைப் பயன்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது என்றும் வெளியுறவுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சமானின் எல்லையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து பாதுகாப்புப் படையினருக்கு இடையே ஆயுத மோதல்கள் வெடித்ததைத் தொடர்ந்து குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதோடு 15 பேர் காயமடைந்தனர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதலுக்குப் பிறகு அதிகாரிகள் அவசரநிலையை அறிவித்ததோடு வழமையான செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது

பாகிஸ்தான் இராணுவ ஊடகப்பிரிவு, சமானின் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியது.

இருப்பினும், தலிபான்கள் அதை பாகிஸ்தான் மீது சுமத்தி, அவர்கள் ஆக்கிரமிப்பு என்று குற்றம் சாட்டினர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீனாவின் மரபணு மூலமான கண்காணிப்பிற்கு எதிராக சர்வதேச நாடாளுமன்றத்துக்கு கடிதம்

Next Post

மாணவர்களின் புத்தகப்பைகளை பரிசோதிக்கும் செயற்பாடு குறித்த முக்கிய அறிப்பு வெளியானது!

Related Posts

இங்கிலாந்து மருத்துவ சங்கத்தின் வேலைநிறுத்தம் குறித்து சுகாதாரச் செயலாளர் அதிருப்தி!
இங்கிலாந்து

இங்கிலாந்து மருத்துவ சங்கத்தின் வேலைநிறுத்தம் குறித்து சுகாதாரச் செயலாளர் அதிருப்தி!

2025-12-03
தனது கிறிஸ்துமஸ் பண்டிகை செய்தியை வெளியிட்ட வேல்ஸ்  இளவரசி!
இங்கிலாந்து

தனது கிறிஸ்துமஸ் பண்டிகை செய்தியை வெளியிட்ட வேல்ஸ் இளவரசி!

2025-12-03
குளிர்காலத்தில் இங்கிலாந்தில் நோயாளிகள் பேரழிவைச் சந்திக்க நேரிடும் – செவிலியர்கள் அச்சம்!
இங்கிலாந்து

குளிர்காலத்தில் இங்கிலாந்தில் நோயாளிகள் பேரழிவைச் சந்திக்க நேரிடும் – செவிலியர்கள் அச்சம்!

2025-12-03
உக்ரேன் போர்; ட்ரம்ப் தூதர்களுடன் புட்டின் 5  மணிநேர கலந்துரையாடல்! 
உலகம்

உக்ரேன் போர்; ட்ரம்ப் தூதர்களுடன் புட்டின் 5  மணிநேர கலந்துரையாடல்! 

2025-12-03
சீனா தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது – பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை!
இங்கிலாந்து

சீனா தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது – பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை!

2025-12-03
வெம்பிளியில் கத்திக் குத்து தாக்குதல் – இளைஞர் ஒருவர் பலி, இருவர் கைது
இங்கிலாந்து

வெம்பிளியில் கத்திக் குத்து தாக்குதல் – இளைஞர் ஒருவர் பலி, இருவர் கைது

2025-12-03
Next Post
மாணவர்களின் புத்தகப்பைகளை பரிசோதிக்கும் செயற்பாடு குறித்த முக்கிய அறிப்பு வெளியானது!

மாணவர்களின் புத்தகப்பைகளை பரிசோதிக்கும் செயற்பாடு குறித்த முக்கிய அறிப்பு வெளியானது!

தொல்பொருள் இடங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை!

தொல்பொருள் இடங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை!

பேர வாவியை அண்மித்து பயணிகள் படகு சேவை

பேர வாவியை அண்மித்து பயணிகள் படகு சேவை

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

கரந்தெனிய சுத்தா’வின் கூலிப்படை கொலையாளி ஒருவர் கைது!

0
நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

0
லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

0
உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் திறக்கப்பட்டது !

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட அறிவித்தல்!

0
கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!

கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

கரந்தெனிய சுத்தா’வின் கூலிப்படை கொலையாளி ஒருவர் கைது!

2025-12-03
நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

2025-12-03
லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

2025-12-03
உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் திறக்கப்பட்டது !

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட அறிவித்தல்!

2025-12-03
கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!

கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!

2025-12-03

Recent News

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

கரந்தெனிய சுத்தா’வின் கூலிப்படை கொலையாளி ஒருவர் கைது!

2025-12-03
நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

2025-12-03
லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

2025-12-03
உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் திறக்கப்பட்டது !

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட அறிவித்தல்!

2025-12-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.