• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
அண்டைய நாடான உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஓராண்டு நிறைவு!

அண்டைய நாடான உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஓராண்டு நிறைவு!

Anoj by Anoj
2023/02/24
in உலகம்
69 0
A A
0
31
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

அண்டைய நாடான உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஓராண்டு நிறைவுக்கு வந்துள்ளது.

கடந்த ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி, உக்ரைனில் உள்ள ரஷ்யர்களை பாதுகாப்பதாக கூறி ‘சிறப்பு இராணுவ நடவடிக்கை’ எனும் பெயரில் தங்களது படைகளை அனுப்ப ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டார்.

ஆனால், நேட்டோ கூட்டணியுடன் உக்ரைன் இணைய விருப்பம் தெரிவித்ததற்கு கோபமடைந்த புடின் இந்த போரை தொடங்கியதாக மேற்கத்தியநாடுகள் குற்றஞ்சாட்டின.

எனினும், இதனை மறுக்காத புடின், உக்ரைன் நேட்டோவுடன் இணைத்துக்கொள்ளப்பட்டால், உக்ரைனுக்கு பேரழிவு ஏற்படுமென அச்சுறுத்தினார்.

புடினின் இந்த உத்தரவு உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, உக்ரைனுக்கு ஆதரவான அல்லது ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு ரஷ்யாவிற்கு பொருளாதார தடைகளை விதிக்க தூண்டியது.

மேற்கத்திய நாடுகள் உக்ரைன் மீது, 10க்கும் மேற்பட்ட பொருளாதார தடைகளை விதிக்க பதிலுக்கு ரஷ்யாவும் ஜேர்மனி, மோல்டோவா போன்ற நாடுகளுக்கான எரிவாயு குழாய்த் திட்டத்தை முடக்கியது.

குறிப்பாக இந்த போர் ஓராண்டு நீடிப்பதற்கு அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளே மிக முக்கிய நாடுகளாக உள்ளன. காரணம், உக்ரைனுக்கு போதிய ஆயுதங்கள் இல்லாத நிலையில், ரஷ்யாவின் எதிர்தாக்குதல்களை எதிர்கொள்ள நவீன போர் தளவாடங்களை வழங்கி உதவி வருகின்றது.

இந்த போர், இதுவரை இருதரப்புக்கும் மரணத்தையும் அழிவையும் கொண்டு வந்துள்ளது. போர் உலகம் முழுவதும் ஆற்றல், உணவு விலைகளை பாதித்துள்ளது மற்றும் ஐரோப்பிய மற்றும் உலகளாவிய பாதுகாப்பை தொடர்ந்து அச்சுறுத்துகிறது.

உக்ரைனில் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்கள் காவுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, பல்லாயிரக்கணக்கானோரை வெளிநாடுகளுக்கு புலம்பெயர வழிவகுத்துள்ளது. அத்துடன் உக்ரைனின் முக்கிய உள்கட்டமைப்புகள் பேரழிவை சந்தித்துள்ளன.

பலம் வாய்ந்த இராணுவ படையினை கொண்டுள்ள ரஷ்யா, உக்ரைனின் முக்கிய நான்கு பகுதிளை கைப்பற்றி ரஷ்யாவுடன் இணைத்துக்கொண்டது. ஆனால், அதில் ஒரு பகுதியை பின்னர் உக்ரைன் படையினர் கைப்பற்றினர்.

விளாடிமிர் புடினின் படையெடுப்பு அவரது சொந்த நாட்டிற்கு பெரும் இராணுவ உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சில மதிப்பீடுகள் இறந்த ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கானதாகக் கூறுகின்றன.

நூறாயிரக்கணக்கான ரஷ்ய குடிமக்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் மற்றும் தண்டனை விதிக்கப்பட்ட கொலையாளிகள் உட்பட ரஷ்ய கைதிகள் உக்ரைனில் சண்டையிட ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.

போர் நீடித்துக்கொண்டே சென்றாலும், இதுவரை இருதரப்பிலும் எந்த அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என உத்தியோகபூர்வ தகவல் இல்லை.

இதற்கிடையில், இன்றைய ஓராண்டு நிறைவையொட்டி ரஷ்யா தனது படைகளை உக்ரைனில் இருந்து விலக்கிக் கொள்ளவும், சண்டையை முடிவுக்குக் கொண்டுவரவும் கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

Related

Tags: அமெரிக்காஉக்ரைன்பிரித்தானியாரஷ்யாஜேர்மனி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தொழிற்சங்க நிபுணர்களின் ஒன்றியத்தை சந்திக்கின்றார் ஜனாதிபதி!

Next Post

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பலதடவைகள் மழை பெய்யும்!

Related Posts

முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்
இங்கிலாந்து

முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்

2026-01-31
எப்ஸ்டீனின் இரகசிய ஆவணங்களில் மஸ்க் – சிக்க வைத்த மின்னஞ்சல்
அமொிக்கா

எப்ஸ்டீனின் இரகசிய ஆவணங்களில் மஸ்க் – சிக்க வைத்த மின்னஞ்சல்

2026-01-31
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இஸ்ரேல்

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

2026-01-31
கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
உலகம்

கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

2026-01-31
193 உறுப்பு நாடுகளுக்கு அவசர கடிதம் எழுதிய ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ்
அமொிக்கா

193 உறுப்பு நாடுகளுக்கு அவசர கடிதம் எழுதிய ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ்

2026-01-31
Grok AI மூலம் 30 இலட்சம் படங்கள் திருட்டு
உலகம்

Grok AI மூலம் 30 இலட்சம் படங்கள் திருட்டு

2026-01-30
Next Post
தமிழகத்தின் பலப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பலதடவைகள் மழை பெய்யும்!

அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காதிருக்க தீர்மானம்?

ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார் – சஜித்!

யாழில் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவது தொடர்பில் ஆராய்வு!

யாழில் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவது தொடர்பில் ஆராய்வு!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு

பெப்ரவரி 02 முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்!

0
காத்தான்குடி பிரதான பஸ் தரிப்பு நிலைய அபிவிருத்தி:ஹிஸ்புல்லாஹ் எம்.பி

காத்தான்குடி பிரதான பஸ் தரிப்பு நிலைய அபிவிருத்தி:ஹிஸ்புல்லாஹ் எம்.பி

0
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்வையிடுவதற்கு வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர்

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்வையிடுவதற்கு வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர்

0
கடலோர ரயில் போக்குவரத்து பாதிப்பு!

கரையோர ரயில் சேவைகளில் தாமதம்

0
மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா

மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா

0
ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு

பெப்ரவரி 02 முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்!

2026-01-31
காத்தான்குடி பிரதான பஸ் தரிப்பு நிலைய அபிவிருத்தி:ஹிஸ்புல்லாஹ் எம்.பி

காத்தான்குடி பிரதான பஸ் தரிப்பு நிலைய அபிவிருத்தி:ஹிஸ்புல்லாஹ் எம்.பி

2026-01-31
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்வையிடுவதற்கு வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர்

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்வையிடுவதற்கு வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர்

2026-01-31
கடலோர ரயில் போக்குவரத்து பாதிப்பு!

கரையோர ரயில் சேவைகளில் தாமதம்

2026-01-31
மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா

மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா

2026-01-31

Recent News

ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு

பெப்ரவரி 02 முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்!

2026-01-31
காத்தான்குடி பிரதான பஸ் தரிப்பு நிலைய அபிவிருத்தி:ஹிஸ்புல்லாஹ் எம்.பி

காத்தான்குடி பிரதான பஸ் தரிப்பு நிலைய அபிவிருத்தி:ஹிஸ்புல்லாஹ் எம்.பி

2026-01-31
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்வையிடுவதற்கு வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர்

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்வையிடுவதற்கு வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர்

2026-01-31
கடலோர ரயில் போக்குவரத்து பாதிப்பு!

கரையோர ரயில் சேவைகளில் தாமதம்

2026-01-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.