• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பிரதான செய்திகள்
மகளீர் உலகக்கிண்ணம் : அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி !

மகளீர் உலகக்கிண்ணம் : அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி !

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/08/13
in பிரதான செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
64
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

2023 ஆம் ஆண்டுக்கான பெண்களுக்கான உலகக்கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதி போட்டிகள் அனைத்தும் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. அதன்படி நேற்று இடம்பெற்ற இரண்டு போட்டிகளில் அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் வெற்றிபெற்றுள்ளன.

அவுஸ்ரேலியா அணி பிரான்சுக்கு எதிரான போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் 7-6 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, வரலாற்றில் முதல் முறையாக மகளிர் உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

உலக தரவரிசையில் 10 ஆவது இடத்தில் இருக்கும் அவுஸ்ரேலியா, ரவுண்ட் 16 சுற்றில் டென்மார்க்கை 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. அதேநேரம் தரவரிசையில் 5 ஆவது இடத்தில் உள்ள பிரான்ஸ், 4-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியிருந்தது.

மற்றுமொரு காலிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் கொலம்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இங்கிலாந்து 2 – 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

போட்டியின் முதல் பாதியில் லீசி சாண்டோஸ் அடித்த கோல் காரணமாக கொலம்பியா அணி முன்னிலை வகித்தாலும் 45 ஆவது நிமிடத்தில் லோரன் ஹெம்ப்பும் 63 ஆவது நிமிடத்தில் அலெக்ஸியா ருஸ்ஸோவும் அடித்த கோல்கள் இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தியது.

இந்த வெற்றியின் மூலம் எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள அரையிறுதி போட்டியில் அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீதி மறுக்கப்பட்ட வீரமுனைப் படுகொலை இடம்பெற்று 33 ஆண்டுகள் !!

Next Post

ஊழலை ஒழிக்காமல் நாட்டில் எவருக்கும் சுதந்திரமாக வாழ முடியாது – பொன்சேகா

Related Posts

பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக 29 ஆயிரத்து 069 கையெழுத்துக்கள் சேகரிப்பு!
இலங்கை

பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக 29 ஆயிரத்து 069 கையெழுத்துக்கள் சேகரிப்பு!

2026-03-01
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளது – மக்கள் பீதியடையத் தேவையில்லை – யாழ் மாவட்ட செயலர் அறிவிப்பு!
இலங்கை

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளது – மக்கள் பீதியடையத் தேவையில்லை – யாழ் மாவட்ட செயலர் அறிவிப்பு!

2026-03-01
கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!
ஈரான்

கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!

2026-03-01
ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்கு சீனா கவலை!
உலகம்

ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்கு சீனா கவலை!

2026-03-01
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரத்தன் ஓட்டபோட்டி!
இலங்கை

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரத்தன் ஓட்டபோட்டி!

2026-03-01
பதவி விலகும் தீர்மானத்தை அறிவித்தார் சனத் ஜெயசூர்யா! 
கிரிக்கெட்

பதவி விலகும் தீர்மானத்தை அறிவித்தார் சனத் ஜெயசூர்யா! 

2026-03-01
Next Post
தடுப்பூசிக்கு 1000 ரூபாய் அறவீடு – சரத் பொன்சேகா தகவல்

ஊழலை ஒழிக்காமல் நாட்டில் எவருக்கும் சுதந்திரமாக வாழ முடியாது - பொன்சேகா

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் சலுகை – பல்கலை விரிவுரையாளர்களுக்கு ஜனாதிபதி உறுதியளிப்பு !!

ஆட்சி கவிழ்ப்பு சதியில் மக்கள் விடுதலை முன்னணி - ஜனாதிபதி பகிரங்க குற்றச்சாட்டு

ஹவாய் காட்டுத்தீ : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு

ஹவாய் காட்டுத்தீ : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக 29 ஆயிரத்து 069 கையெழுத்துக்கள் சேகரிப்பு!

பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக 29 ஆயிரத்து 069 கையெழுத்துக்கள் சேகரிப்பு!

0
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளது – மக்கள் பீதியடையத் தேவையில்லை – யாழ் மாவட்ட செயலர் அறிவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளது – மக்கள் பீதியடையத் தேவையில்லை – யாழ் மாவட்ட செயலர் அறிவிப்பு!

0
எரிபொருள் விநியோகம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – அச்சம் தேவையில்லை!

எரிபொருள் விநியோகம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – அச்சம் தேவையில்லை!

0
கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!

கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!

0
ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்கு சீனா கவலை!

ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்கு சீனா கவலை!

0
பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக 29 ஆயிரத்து 069 கையெழுத்துக்கள் சேகரிப்பு!

பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக 29 ஆயிரத்து 069 கையெழுத்துக்கள் சேகரிப்பு!

2026-03-01
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளது – மக்கள் பீதியடையத் தேவையில்லை – யாழ் மாவட்ட செயலர் அறிவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளது – மக்கள் பீதியடையத் தேவையில்லை – யாழ் மாவட்ட செயலர் அறிவிப்பு!

2026-03-01
எரிபொருள் விநியோகம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – அச்சம் தேவையில்லை!

எரிபொருள் விநியோகம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – அச்சம் தேவையில்லை!

2026-03-01
கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!

கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!

2026-03-01
ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்கு சீனா கவலை!

ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்கு சீனா கவலை!

2026-03-01

Recent News

பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக 29 ஆயிரத்து 069 கையெழுத்துக்கள் சேகரிப்பு!

பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக 29 ஆயிரத்து 069 கையெழுத்துக்கள் சேகரிப்பு!

2026-03-01
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளது – மக்கள் பீதியடையத் தேவையில்லை – யாழ் மாவட்ட செயலர் அறிவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளது – மக்கள் பீதியடையத் தேவையில்லை – யாழ் மாவட்ட செயலர் அறிவிப்பு!

2026-03-01
எரிபொருள் விநியோகம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – அச்சம் தேவையில்லை!

எரிபொருள் விநியோகம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – அச்சம் தேவையில்லை!

2026-03-01
கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!

கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!

2026-03-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.