• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தென் கிழக்கு பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழா

தென் கிழக்கு பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழா

Kavipriya S by Kavipriya S
2024/02/10
in இலங்கை, கிழக்கு மாகாணம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் பட்டமளிப்பு விழா மண்டபத்தில் மிக கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

வுpழாவின் நிகழ்வுகள் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களது நெறிப்படுத்தலிலும் பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபா அவர்களது தலைமையிலும் இடம்பெற்றிருந்தது.

பட்டமளிப்பு விழாவின் முதல் அமர்வின் விஷேட பேச்சாளராக அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் புதிய நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பெட்ரிக் மெக்னமாரா அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

முதலாம் நாளின் முதலாவது அமர்வில் கலை கலாசார பீடத்தைச் சேர்ந்த 342 பட்டதாரிகளும் , இரண்டாவது அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த 355 பட்டதாரிகளும் மூண்றாவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த 430 பட்டதாரிகளும் பட்டங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினத்தில் கலை கலாச்சார பீடத்திலிருந்து 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் அரசியல் மற்றும் சமாதான கற்கைதுறையில் சிறந்த மாணவருக்கான கலாநிதி எம். எல்.ஏ. காதர் விருதை முகம்மது அமீர் மர்யம் பெற்றுக்கொண்டார். அத்துடன் 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் தமிழ் துறையில் சிறந்த மாணவருக்கான பேராசிரியர் கைலாசபதி ஞாபகார்த்த விருதை முஹம்மட் அலி றீஷா நூர் சுவீகரித்தார்.
2016/2017 ஆம் கல்வி ஆண்டில் ஹிந்து கலாச்சார துறையில் சிறந்த மாணவருக்கான புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஞாபகார்த்த விருதை வனிதா உதயகுமார் பெற்றுக்கொண்டார்.
இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்த்தின் சார்பில் 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் இஸ்லாமிய சிந்தனைகள் மற்றும் நாகரிகம் என்ற துறையில் சிறந்த மாணவருக்கான கலாநிதி எம்.ஏ. எம். சுக்ரி ஞாபகார்த்த விருது நூறுல் ஸிபா ஜாபீறுக்கு வழங்கப்பட்டது.
2016/2017 ஆம் கல்வி ஆண்டில் இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி துறையில் சிறந்த மாணவருக்கான இஸ்மாயில் டீன் மரிக்கார் விருது செயினுல் ஆப்தீன் சாஜித் பெற்றுக்கொண்டார்.
மூன்றாவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மானர்களுக்கான பட்டங்கள் வழங்கப்பட்டன.
 விழாவின் மூன்றாவது அமர்வில் விஷேட பேச்சாளராக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தவிசாளர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி உடவத்த அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். குறித்த அமர்வின்போது தொழில்நுட்பவியல் பீடத்தின் சிபார்சின் கீழ் கலாநிதி திலகரத்ன ஆராச்சிகே பியசிறி அவர்கள் கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பிரயோக விஞ்ஞான பீடத்திலிருந்து
2017/2018 ஆம் கல்வி ஆண்டில் விஞ்ஞானத்தில் சிறந்த மாணவருக்கான கலாநிதி எம். எச்.எம். அஷ்ரப் ஞாபகார்த்த விருதை டினூபமா சமதி ஹேவாகே பெற்றுக்கொண்டார். 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் இரசாயன துறையில் சிறந்த மாணவருக்கான பேராசிரியர் சுல்தான்பவா ஞாபகார்த்த விருது வெடநாயக்க பிலிப்புல்லைய உமேஷா சுபுன்சாரி விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்டது.
பொறியியல் பீடத்தில் 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் பீடத்தில் சிறந்த மாணவருக்கான விருதை முகம்மது நுஷான் பாத்திமா நிfப்லா சுவீகரித்துக் கொண்டார். 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் சிவில் இன்ஜினியரிங் துறையில் சிறந்த மாணவருக்கான விரும் முகம்மது நுஷான் பாத்திமா நிfப்லாவுக்கே கிடைத்தது.
2016/2017 ஆம் கல்வி ஆண்டில் எலக்ரிகல் அண்ட் எலக்ட்ரோனிக் இன்ஜினியரிங் துறையில் சிறந்த மாணவருக்கான விருது திசாநாயக்க முதியன்செலாகே சத்துமினி சாரிக்க திசாநாயக பெற்றுக்கொண்டார்.
2016/2017 ஆம் கல்வி ஆண்டில் மெகானிகல் இன்ஜினியரிங் துறையில் சிறந்த மாணவருக்கான விருது ஷியாட் முபீஸ் சாஹிபுக்கு வழங்கப்பட்டது.
பட்டமளிப்பு விழாவின் நேரடியாக ஒலி ஒளிபரப்பு பல்கலைக்கழக ஊடகப்பிரிவின் நேரடி கண்காணிப்பில் இதற்கென விஷேடமாக வடிவமைக்கப்பட்ட https://www.seu.ac.lk/conv24/ என்ற இணையத்தள பக்கத்தினூடாக ஒலி ஒளிபரப்புச் செய்யப்பட்டது விஷேட அம்ஷமாகும்.
நாளை 2024.02.11 நான்காவது ,ஐந்தாவது மற்றும் ஆறாவது அமர்வுகளில் வர்த்தக முகாமைத்துவ பீடம் மற்றும் வெளிவாரி பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது
blank blank blank blank blank blank blank blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம்!

Next Post

தனியார் ஜெட் விமான விபத்து : இருவர் பலி

Related Posts

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 882 சந்தேகநபர்கள் கைது!

2026-01-18
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு
இலங்கை

அலவ்வ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

2026-01-18
பிரட்டரிக் கோட்டை வாயிலில்  சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
இலங்கை

பிரட்டரிக் கோட்டை வாயிலில் சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

2026-01-18
தியோகுநகர் ,  தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!
இலங்கை

தியோகுநகர் , தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

2026-01-18
வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.
இலங்கை

வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.

2026-01-18
ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு – சிறுவர்கள் இருவர் படுகாயம்!
இலங்கை

ஜிந்துப்பிட்டி கொலை சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் நால்வர் கைது!

2026-01-18
Next Post
தனியார் ஜெட் விமான விபத்து : இருவர் பலி

தனியார் ஜெட் விமான விபத்து : இருவர் பலி

வார இறுதியில் வெளியாகவுள்ள புதிய பத்திரிக்கை

வார இறுதியில் வெளியாகவுள்ள புதிய பத்திரிக்கை

மட்டு. மகிளூரில் பெண் உயிரிழப்பு – கணவன் கைது!

நாடளாவிய ரீதியில் 663 பேர் கைது!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
மட்டுவில் 8 பேர் கைது

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 882 சந்தேகநபர்கள் கைது!

0
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அலவ்வ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

0
பிரட்டரிக் கோட்டை வாயிலில்  சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

பிரட்டரிக் கோட்டை வாயிலில் சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

0
தியோகுநகர் ,  தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

தியோகுநகர் , தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

0
ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு – சிறுவர்கள் இருவர் படுகாயம்!

ஜிந்துப்பிட்டி கொலை சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் நால்வர் கைது!

0
மட்டுவில் 8 பேர் கைது

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 882 சந்தேகநபர்கள் கைது!

2026-01-18
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அலவ்வ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

2026-01-18
பிரட்டரிக் கோட்டை வாயிலில்  சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

பிரட்டரிக் கோட்டை வாயிலில் சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

2026-01-18
தியோகுநகர் ,  தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

தியோகுநகர் , தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

2026-01-18
வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.

வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.

2026-01-18

Recent News

மட்டுவில் 8 பேர் கைது

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 882 சந்தேகநபர்கள் கைது!

2026-01-18
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அலவ்வ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

2026-01-18
பிரட்டரிக் கோட்டை வாயிலில்  சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

பிரட்டரிக் கோட்டை வாயிலில் சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

2026-01-18
தியோகுநகர் ,  தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

தியோகுநகர் , தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

2026-01-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.