நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
© 2024 Athavan Media, All rights reserved.