• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமிழர்கள் சிலின்டர் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும் -இன்பராசா

தமிழர்கள் சிலின்டர் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும் -இன்பராசா

Kavipriya S by Kavipriya S
2024/08/24
in இலங்கை, தேர்தல் களம் 2024, முக்கிய செய்திகள்
75 1
A A
0
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழர்கள் சிலின்டர் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் தவைலர் இன்பராசா தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடக சந்திப்பு இன்று வவுனியாவில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தாங்கள் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தற்போதைய ஜனாதிபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்திருந்த போது தமது கோரிக்களை ஆழ்மனதுடன் ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி நிச்சயமாக தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தெரிவித்தன் பிரகாரம் தாம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்

மேலும் ,வடக்கு கிழக்கில் உள்ள முன்னால் போராளிகளுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும்

வீணாக போராளிகளை அழைத்து விசாரனைகள் என்ற ரீதியில் கைதுகள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும்,

வடக்கு கிழக்கில் உள்ள முன்னால் போராளிகளுக்கு தங்களூடாக உதவித்திட்டங்கள் மற்றும் பொருளாதார ரீதியான செயல்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் உட்பட ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தனர் எனவும் தெரிவித்தார்

இதேவேளை கடந்த காலங்களில் ரணில் ஒரு தந்திரவாதி என தெரிந்து கொண்டு தான் அவருடன் பேச்சுவார்த்தைக்கு அன்ரன் பாலசிங்கம் சென்றிருந்தார் எனவே ,தாமும் அந்த ரீதியிலேயே அவருக்கு ஆதரவை கொடுப்பதற்கு முன் வந்துள்ளதாகவும் ,தமிழ் மக்கள் சிலின்டர் சின்னத்துக்கு மாத்திரம் புள்ளடியிட்டு ரணில் விக்கிரமசிங்க அவர்களை வெற்றியடைய வைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மரக்கறிகளின் விலையில் மாற்றம்

Next Post

வேகமாக பரவியுள்ள எலிக்காய்ச்சல் – 121 பேர் பலி

Related Posts

கஞ்சா கலந்த ‘மதன மோதகங்களை’ விற்பனை செய்த இடம் சுற்றிவளைப்பு
இலங்கை

கஞ்சா கலந்த ‘மதன மோதகங்களை’ விற்பனை செய்த இடம் சுற்றிவளைப்பு

2026-01-19
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

சூட்சுமமான முறையில் ஏமாற்றி பணம் பெற்று வந்த நபர் ஒருவர் கைது

2026-01-19
கிரீன்லாந்து விவகாரம்  – அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் இடையில் ராஜதந்திர மோதல்!
அமொிக்கா

கிரீன்லாந்து விவகாரம் – அமெரிக்காவிற்கு ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை !

2026-01-19
இங்கிலாந்தின் ஈஸ்ட்போர்ன் (Eastbourne) கடற்கரை அருகே வினோதமான காட்சி ஒன்று அரங்கேற்றம்!
இங்கிலாந்து

இங்கிலாந்தின் ஈஸ்ட்போர்ன் (Eastbourne) கடற்கரை அருகே வினோதமான காட்சி ஒன்று அரங்கேற்றம்!

2026-01-19
வவுனியாவில் புவனேஸ்வரி அம்மா முன்பள்ளி திறந்து வைப்பு
இலங்கை

வவுனியாவில் புவனேஸ்வரி அம்மா முன்பள்ளி திறந்து வைப்பு

2026-01-19
நார்விச் நகருக்கு அருகில் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு : 60 வயது நபர் பொலிசாரால் கைது!
இங்கிலாந்து

நார்விச் நகருக்கு அருகில் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு : 60 வயது நபர் பொலிசாரால் கைது!

2026-01-19
Next Post
வேகமாக பரவியுள்ள எலிக்காய்ச்சல் – 121 பேர் பலி

வேகமாக பரவியுள்ள எலிக்காய்ச்சல் – 121 பேர் பலி

பணம் வசூல் செய்யும் போலி அதிகாரிகள் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பணம் வசூல் செய்யும் போலி அதிகாரிகள் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ஒரு வாரமாக தொடரும் கனமழை – 11 பேர் பலி

ஒரு வாரமாக தொடரும் கனமழை – 11 பேர் பலி

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
கஞ்சா கலந்த ‘மதன மோதகங்களை’ விற்பனை செய்த இடம் சுற்றிவளைப்பு

கஞ்சா கலந்த ‘மதன மோதகங்களை’ விற்பனை செய்த இடம் சுற்றிவளைப்பு

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

சூட்சுமமான முறையில் ஏமாற்றி பணம் பெற்று வந்த நபர் ஒருவர் கைது

0
கிரீன்லாந்து விவகாரம்  – அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் இடையில் ராஜதந்திர மோதல்!

கிரீன்லாந்து விவகாரம் – அமெரிக்காவிற்கு ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை !

0
இங்கிலாந்தின் ஈஸ்ட்போர்ன் (Eastbourne) கடற்கரை அருகே வினோதமான காட்சி ஒன்று அரங்கேற்றம்!

இங்கிலாந்தின் ஈஸ்ட்போர்ன் (Eastbourne) கடற்கரை அருகே வினோதமான காட்சி ஒன்று அரங்கேற்றம்!

0
வவுனியாவில் புவனேஸ்வரி அம்மா முன்பள்ளி திறந்து வைப்பு

வவுனியாவில் புவனேஸ்வரி அம்மா முன்பள்ளி திறந்து வைப்பு

0
கஞ்சா கலந்த ‘மதன மோதகங்களை’ விற்பனை செய்த இடம் சுற்றிவளைப்பு

கஞ்சா கலந்த ‘மதன மோதகங்களை’ விற்பனை செய்த இடம் சுற்றிவளைப்பு

2026-01-19
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

சூட்சுமமான முறையில் ஏமாற்றி பணம் பெற்று வந்த நபர் ஒருவர் கைது

2026-01-19
கிரீன்லாந்து விவகாரம்  – அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் இடையில் ராஜதந்திர மோதல்!

கிரீன்லாந்து விவகாரம் – அமெரிக்காவிற்கு ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை !

2026-01-19
இங்கிலாந்தின் ஈஸ்ட்போர்ன் (Eastbourne) கடற்கரை அருகே வினோதமான காட்சி ஒன்று அரங்கேற்றம்!

இங்கிலாந்தின் ஈஸ்ட்போர்ன் (Eastbourne) கடற்கரை அருகே வினோதமான காட்சி ஒன்று அரங்கேற்றம்!

2026-01-19
வவுனியாவில் புவனேஸ்வரி அம்மா முன்பள்ளி திறந்து வைப்பு

வவுனியாவில் புவனேஸ்வரி அம்மா முன்பள்ளி திறந்து வைப்பு

2026-01-19

Recent News

கஞ்சா கலந்த ‘மதன மோதகங்களை’ விற்பனை செய்த இடம் சுற்றிவளைப்பு

கஞ்சா கலந்த ‘மதன மோதகங்களை’ விற்பனை செய்த இடம் சுற்றிவளைப்பு

2026-01-19
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

சூட்சுமமான முறையில் ஏமாற்றி பணம் பெற்று வந்த நபர் ஒருவர் கைது

2026-01-19
கிரீன்லாந்து விவகாரம்  – அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் இடையில் ராஜதந்திர மோதல்!

கிரீன்லாந்து விவகாரம் – அமெரிக்காவிற்கு ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை !

2026-01-19
இங்கிலாந்தின் ஈஸ்ட்போர்ன் (Eastbourne) கடற்கரை அருகே வினோதமான காட்சி ஒன்று அரங்கேற்றம்!

இங்கிலாந்தின் ஈஸ்ட்போர்ன் (Eastbourne) கடற்கரை அருகே வினோதமான காட்சி ஒன்று அரங்கேற்றம்!

2026-01-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.