• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
கந்தசஷ்டி விரதம் நாளை ஆரம்பம்!

கந்தசஷ்டி விரதம் நாளை ஆரம்பம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/11/01
in ஆன்மீகம்
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் கடவுளாகிய முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட உகந்த நாட்களில், கந்தசஷ்டி விரதம் மிக முக்கியமான விரதமாகும்.

மாதந்தோறும் சஷ்டி திதி வந்தாலும், ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதிதான் ‘கந்தசஷ்டி’ விழாவாக கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி, சஷ்டி திதி வரையான 6 நாட்கள், கந்தசஷ்டி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

முருகப் பெருமானின் அவதார நோக்கமான அசுரர்களை வதம் செய்து, தேவர்களை காத்தருளிய காலமே இந்த கந்தசஷ்டியின் ஆறு நாட்களும்.

தேவர்கள், முருகனை வேண்டி பலன் பெற்ற இந்த காலத்தில் நாமும் முருகனை வழிபட்டால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் கொடுமையான துன்பங்களையும் நீக்கி, நம்மையும் முருகப் பெருமான் காத்திடுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

கந்த சஷ்டி திருவிழா ஐப்பசி அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது.

தீமையான சூரபத்மனை எதிர்த்து நன்மையான முருகப்பெருமான் வெற்றி பெற்றதன் அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது.

இவ் விழாவின் முக்கிய நிகழ்வானது 6 நாட்கள் விரதமுறையைக் கடைப்பிடிப்பது ஆகும்.

இந்த ஆண்டு கந்தசஷ்டி விரதம் நவம்பர் 02 ஆம் திகதி துவங்கி, நவம்பர் 08 ஆம் திகதி வரை கடைபிடிக்க வேண்டும்.

கந்தசஷ்டி விரதம் யார் வேண்டுமானாலும் இருக்கலாம் என்றாலும் குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு மிக முக்கியமான விரதமாக இது கருதப்படுகிறது.

சஷ்டி விரதத்தை பல வகைகளில் கடைபிடிக்கலாம்.

இவற்றில் எது முறை யாருக்கு ஏற்றதோ அந்த முறையை பின்பற்றி விரதம் இருக்கலாம்.

காப்பு கட்டி விரதம் இருக்க நினைப்பவர்கள் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டிலேயே காப்பு கட்டிக் கொண்டோ, வீட்டில் உள்ள பெரியவர்கள் கைகளால் காப்பு கட்டிக் கொண்டோ விரதத்தை துவக்கலாம்.

நவம்பர் 02 ஆம் திகதி காலை 6 மணிக்கு முன்பாக காப்பு கட்டிக் கொண்டு விரதத்தை துவக்கி விட வேண்டும்.

விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம்.

விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று.

அசுர சக்திகளின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டியதால் கந்த சஷ்டி விரதமே பெருவிழாவாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

Related

Tags: kandha sastiMuruganகந்தசஷ்டிமுருகன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

34 வருடங்களுக்கு பின்னர் யாழ் வயாவிளான் சந்தி-தோலகட்டி சந்தி மக்கள் போக்குவரத்திற்காக அனுமதி!

Next Post

கிரேண்ட்பாஸ் துப்பாக்கி சூடு; ஒருவர் கைது!

Related Posts

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர் உற்சவம்!
ஆன்மீகம்

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர் உற்சவம்!

2025-09-04
விநாயகரின் அருளை பெற விநாயகர் சதுர்த்தி வழிபாடு!
ஆசிரியர் தெரிவு

விநாயகரின் அருளை பெற விநாயகர் சதுர்த்தி வழிபாடு!

2025-08-27
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழா!
ஆன்மீகம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழா!

2025-08-21
மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்! பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ கொடியேற்றம்!
ஆன்மீகம்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்! பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ கொடியேற்றம்!

2025-08-19
மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆவணித் திருவிழா!
ஆன்மீகம்

மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆவணித் திருவிழா!

2025-08-15
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு 100-க்கும் மேற்பட்ட ஜப்பானிய பக்தர்கள் சுவாமி தரிசனம்
ஆன்மீகம்

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு 100-க்கும் மேற்பட்ட ஜப்பானிய பக்தர்கள் சுவாமி தரிசனம்

2025-08-13
Next Post
கிரேண்ட்பாஸ் துப்பாக்கி சூடு; ஒருவர் கைது!

கிரேண்ட்பாஸ் துப்பாக்கி சூடு; ஒருவர் கைது!

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை!

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை!

200 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் தம்பதியினர் விசேட அதிரடிப்படையினரால் கைது!

200 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் தம்பதியினர் விசேட அதிரடிப்படையினரால் கைது!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
மேலும் ஒரு தொகை அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கிய ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் !

மேலும் ஒரு தொகை அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கிய ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் !

0
மனித உடலால் உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும்

வானிலை குறித்த முன்னறிவிப்பு!

0
உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு , ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி!

உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு , ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி!

0
கோப்பாய் – நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை  குறித்து தரப்பினர் விளக்கம்!

கோப்பாய் – நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை குறித்து தரப்பினர் விளக்கம்!

0
நிவாரண உதவிகளைத் தாங்கிய 8வது இந்திய  விமானம் நாட்டை வந்தடைந்தது!

நிவாரண உதவிகளைத் தாங்கிய 8வது இந்திய விமானம் நாட்டை வந்தடைந்தது!

0
மேலும் ஒரு தொகை அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கிய ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் !

மேலும் ஒரு தொகை அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கிய ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் !

2025-12-04
மனித உடலால் உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும்

வானிலை குறித்த முன்னறிவிப்பு!

2025-12-04
உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு , ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி!

உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு , ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி!

2025-12-04
கோப்பாய் – நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை  குறித்து தரப்பினர் விளக்கம்!

கோப்பாய் – நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை குறித்து தரப்பினர் விளக்கம்!

2025-12-04
நிவாரண உதவிகளைத் தாங்கிய 8வது இந்திய  விமானம் நாட்டை வந்தடைந்தது!

நிவாரண உதவிகளைத் தாங்கிய 8வது இந்திய விமானம் நாட்டை வந்தடைந்தது!

2025-12-04

Recent News

மேலும் ஒரு தொகை அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கிய ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் !

மேலும் ஒரு தொகை அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கிய ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் !

2025-12-04
மனித உடலால் உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும்

வானிலை குறித்த முன்னறிவிப்பு!

2025-12-04
உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு , ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி!

உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு , ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி!

2025-12-04
கோப்பாய் – நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை  குறித்து தரப்பினர் விளக்கம்!

கோப்பாய் – நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை குறித்து தரப்பினர் விளக்கம்!

2025-12-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.