• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
கந்தசஷ்டியின் ஆறாம் நாள் வழிபாடு நாளை!

கந்தசஷ்டியின் ஆறாம் நாள் வழிபாடு நாளை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/11/06
in ஆன்மீகம்
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

கந்தசஷ்டி விழாவின் மிக முக்கியமான நாள், ஆறாவது நாளான சஷ்டி தினம் தான்.

இந்த நாளில் தான் முருகப் பெருமான், சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும்.

கந்தசஷ்டி விழாவின் உச்ச நிகழ்வான சூரசம்ஹாரம் இந்த ஆண்டு நவம்பர் 07 ஆம் திகதி வியாழக்கிழமை வருகிறது.

பொதுவாக திருச்செந்தூர் தலத்தில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரத்தை கணக்கில் கொண்டே, கந்தசஷ்டியின் ஆறாவது நாள் வழிபாடும், விரதமும் கடைபிடிக்கப்படும்.

கந்தசஷ்டியின் ஆறாவது நாளில் எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கந்தசஷ்டியின் ஆறாவது நாளில் முழு நேரமும் உணவு சாப்பிடாமல் உபவாசமாக இருக்க வேண்டும்.

முடிந்தவர்கள் உபவாசமாக இருக்கலாம். முடியாதவர்கள் பால், பழம் மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.

ஆறாம் நாளில் காலையில் ஷட்கோணம் தீபம் ஆறு தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும்.

ச,ர,வ,ண,ப,வ என்ற ஆறு எழுத்திலும் தீபம் வைத்து வழிபட வேண்டும். காலையில் நைவேத்தியம் படைக்காமல், மாலையில் மட்டுமே நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.

முருகப் பெருமானின் படத்திற்கு பூக்கள் போட்டு வழிபட மனதார வழிபட வேண்டும்.

ஆறாம் நாளில் சூரசம்ஹாரம் நிறைவடைந்த பிறகு கந்தசஷ்டி விரதம் இருந்த அனைவரும் கண்டிப்பாக குளிக்க வேண்டும். குளித்து முடித்து விட்டு, மீண்டும் 6 தீபங்களையும் ஏற்றி, பூஜை செய்து வழிபட வேண்டும்.

சூரசம்ஹாரம் நிறைவடைந்த பிறகு தான் சுவாமிக்கு நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். கந்தசஷ்டியின் ஆறாவது நாளில் முருகப் பெருமானுக்கு பால், பழம் அல்லது 6 வகையான சாதங்கள் நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.

சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், கற்கண்டு சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். முடியாதவர்கள் ஒரே சாதமாக சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடலாம்.

காலை 6 மணி முதல் 7 மணி வரைமாலை 04.30 மணிக்கு பிறகு சூரசம்ஹாரம் நிறைவடைந்த பிறகு நைவேத்தியமாக படைத்த பொருட்களை மற்றவர்களுக்கு தானமாக வழங்க வேண்டும்.

முருக பக்தர்கள் பெருபாலானவர்கள் அன்று நாள் முழுவதும் உபவாசம் இருப்பது வழக்கம் என்பதால் சுவாமிக்கு படைத்த பிரசாதத்தை அவர்களுக்கு சாப்பிடக் கொடுப்பதால் நமக்கு பல கோடி புண்ணியம் வந்து சேரும்.

Related

Tags: kanda sashtiloard muruganமுருகன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐபிஎல் ஏலத்துக்காக மொத்தம் 29 இலங்கை வீரர்கள் பதிவு!

Next Post

தமிழர்கள் நலன் சார்ந்து செயற்படுபவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்! -குருசாமி சுரேந்திரன்

Related Posts

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர் உற்சவம்!
ஆன்மீகம்

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர் உற்சவம்!

2025-09-04
விநாயகரின் அருளை பெற விநாயகர் சதுர்த்தி வழிபாடு!
ஆசிரியர் தெரிவு

விநாயகரின் அருளை பெற விநாயகர் சதுர்த்தி வழிபாடு!

2025-08-27
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழா!
ஆன்மீகம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழா!

2025-08-21
மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்! பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ கொடியேற்றம்!
ஆன்மீகம்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்! பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ கொடியேற்றம்!

2025-08-19
மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆவணித் திருவிழா!
ஆன்மீகம்

மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆவணித் திருவிழா!

2025-08-15
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு 100-க்கும் மேற்பட்ட ஜப்பானிய பக்தர்கள் சுவாமி தரிசனம்
ஆன்மீகம்

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு 100-க்கும் மேற்பட்ட ஜப்பானிய பக்தர்கள் சுவாமி தரிசனம்

2025-08-13
Next Post
தமிழர்கள் நலன் சார்ந்து செயற்படுபவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்! -குருசாமி சுரேந்திரன்

தமிழர்கள் நலன் சார்ந்து செயற்படுபவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்! -குருசாமி சுரேந்திரன்

பிரதமருக்கென ஒதுக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவு மீண்டும் பொதுச் சேவைக்கு கையளிப்பு!

பிரதமருக்கென ஒதுக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவு மீண்டும் பொதுச் சேவைக்கு கையளிப்பு!

வலதுசாரிக் குழுவைச் சேர்ந்த எட்டு பேர் ஜேர்மன் பொலிசாரால் கைது!

வலதுசாரிக் குழுவைச் சேர்ந்த எட்டு பேர் ஜேர்மன் பொலிசாரால் கைது!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

வடமாகாணத்தின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பட்டியல்!

0
,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலத்தின் போக்குவரத்து படகு மூலம் இலவசமாக இடம்பெறுகின்றது!

,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலத்தின் போக்குவரத்து படகு மூலம் இலவசமாக இடம்பெறுகின்றது!

0
பிரித்தானிய தெருக்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சம்!

பிரித்தானிய தெருக்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சம்!

0
IPL மினி ஏலம்: 1355 வீரர்கள் பதிவு, மேக்ஸ்வெல் இல்லை!

IPL மினி ஏலம்: 1355 வீரர்கள் பதிவு, மேக்ஸ்வெல் இல்லை!

0
யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை – சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம்

யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை – சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம்

0
வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

வடமாகாணத்தின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பட்டியல்!

2025-12-02
,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலத்தின் போக்குவரத்து படகு மூலம் இலவசமாக இடம்பெறுகின்றது!

,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலத்தின் போக்குவரத்து படகு மூலம் இலவசமாக இடம்பெறுகின்றது!

2025-12-02
யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை – சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம்

யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை – சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம்

2025-12-02
IPL மினி ஏலம்: 1355 வீரர்கள் பதிவு, மேக்ஸ்வெல் இல்லை!

IPL மினி ஏலம்: 1355 வீரர்கள் பதிவு, மேக்ஸ்வெல் இல்லை!

2025-12-02
பிரித்தானிய தெருக்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சம்!

பிரித்தானிய தெருக்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சம்!

2025-12-02

Recent News

வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

வடமாகாணத்தின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பட்டியல்!

2025-12-02
,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலத்தின் போக்குவரத்து படகு மூலம் இலவசமாக இடம்பெறுகின்றது!

,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலத்தின் போக்குவரத்து படகு மூலம் இலவசமாக இடம்பெறுகின்றது!

2025-12-02
யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை – சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம்

யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை – சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம்

2025-12-02
IPL மினி ஏலம்: 1355 வீரர்கள் பதிவு, மேக்ஸ்வெல் இல்லை!

IPL மினி ஏலம்: 1355 வீரர்கள் பதிவு, மேக்ஸ்வெல் இல்லை!

2025-12-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.