• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
சீனாவுடனான உறவில் முன்னேற்றம் – இந்திய வெளிவிகார அமைச்சர்!

சீனாவுடனான உறவில் முன்னேற்றம் – இந்திய வெளிவிகார அமைச்சர்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/12/03
in இந்தியா
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) வெற்றிகரமான ஒப்பந்தத்திற்குப் பின்னர், புது டெல்லிக்கும் பீஜிங்கிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் சில முன்னேற்றம் கண்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவையில் செவ்வாய்க்கிழமை (03) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எல்லையில் அமைதி இல்லாமல் இரு ஆசிய அண்டை நாடுகளுக்கு இடையேயான உறவு சாதாரணமாக இருக்க முடியாது.

எல்லைப் பிரச்சினைக்கு நியாயமான மற்றும் பரஸ்பர ரீதியில் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுக்கு சீனாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள இந்தியா உறுதியுடன் உள்ளதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறெனினும், எங்களின் அண்மைய அனுபவங்களின் விளைவாக எல்லைப் பகுதிகளை நிர்வகிப்பதற்கான மேலதிக கவனம் தேவை என்று அவர் கூறினார்.

அதேநேரம், எல்லா சூழ்நிலைகளிலும் கடைப்பிடிக்க வேண்டிய மூன்று முக்கிய கொள்கைகளையும் இந்திய வெளிவிகார அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.

முதலாவதாக, இரு தரப்பினரும் LAC ஐ கண்டிப்பாக மதிக்கவும் கவனிக்கவும் வேண்டும்.

இரண்டாவதாக, இரு தரப்பினரும் ஒருதலைப்பட்சமாக தற்போதைய நிலையை மாற்ற முயற்சிக்கக் கூடாது, மூன்றாவதாக, கடந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வுகள் முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

கிழக்கு லடாக் எல்லையில் 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதலில் இருந்து இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பதற்றமான நிலையில் இருந்தன.

இந்த மோதலின் விளைவாக 20 இந்திய இராணுவத்தினர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: chinaINDIALACS Jaishankarஇந்தியாஎஸ்.ஜெய்சங்கர்சீனா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில் தீர்வுவை வழங்குவதற்கு பிரதமர் தலைமையில் குழு!

Next Post

அரசாங்கம் ஒருபோதும் இந்தியாவைப் பகைத்துக்கொள்ளக்கூடாது!- செல்வம் அடைக்கலநாதன்

Related Posts

“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”
JUST IN

“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”

2025-11-30
டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – நால்வர் உயிரிழப்பு!
இந்தியா

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – நால்வர் உயிரிழப்பு!

2025-11-30
வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் சரிந்த மண்மேடு-  அகற்ற சென்றவர்கழும் மண்சரிவில் சிக்கியுள்ளனர்!
இந்தியா

வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் சரிந்த மண்மேடு- அகற்ற சென்றவர்கழும் மண்சரிவில் சிக்கியுள்ளனர்!

2025-11-29
டெல்லி குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடையவர் வீடி இடித்து நொறுக்கப்பட்டது!
இந்தியா

புதுடில்லி கார் குண்டுவெடிப்பு – வெளியான மேலும் பல உண்மைகள்!

2025-11-28
சென்யார் புயலால் தமிழ்நாடு, ஆந்திரா பகுதிகளுக்கு எச்சரிக்கை!
இந்தியா

சென்யார் புயலால் தமிழ்நாடு, ஆந்திரா பகுதிகளுக்கு எச்சரிக்கை!

2025-11-27
பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய இன்ஸ்டா நண்பன்
ஆசிரியர் தெரிவு

பெங்களூரு பாலியல் துன்புறுத்தல் வழக்கு: இன்ஸ்டாகிராம் நண்பரை நம்பி ஏமாந்த இலங்கை மாணவி!

2025-11-26
Next Post
அரசாங்கம் ஒருபோதும் இந்தியாவைப் பகைத்துக்கொள்ளக்கூடாது!- செல்வம் அடைக்கலநாதன்

அரசாங்கம் ஒருபோதும் இந்தியாவைப் பகைத்துக்கொள்ளக்கூடாது!- செல்வம் அடைக்கலநாதன்

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைதண்டனை!

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைதண்டனை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும்  பிரதமர் மோடிக்கும் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

0
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

0
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

0
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

0
குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்

25 மாவட்டங்களை பாதித்த அனர்த்த நிலை-உயிரிழப்புகள் அதிகரிப்பு!

0
லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

2025-11-30
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

2025-11-30
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

2025-11-30
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

2025-11-30
குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்

25 மாவட்டங்களை பாதித்த அனர்த்த நிலை-உயிரிழப்புகள் அதிகரிப்பு!

2025-11-30

Recent News

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

2025-11-30
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

2025-11-30
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

2025-11-30
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

2025-11-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.