• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தேசபந்து தென்னகோன்னின் மனு தொடர்பில்  உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தேஷபந்து தென்னக்கோனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் குழுவின் அறிக்கை விரைவில்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/07/06
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற குழுவின் நடவடிக்கைகள் இந்த மாத இறுதியில் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு உயர்நீதிமன்ற நீதியரசர் பிரீதிபத்மன் சூரசேன தலைமையில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற குழுவின் நடவடிக்கைகள் இறுதிகட்டத்தினை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் இந்த மாத இறுதியில் விசாரணை நிறைவு செய்யப்படும் எனவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, தேஷபந்துதென்னக்கோனை பதவி நீக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரனையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணைசெய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு பல்வேறு சந்தர்ப்பங்களில் கூடி விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

இந்நிலையில் விசாரணை நிறைவுசெய்யப்பட்டதன் பின்னர் அதன் அறிக்கை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அறிக்கைகள் ஆராயப்பட்டு சபாநாயகரினால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தேஷபந்து தென்னக்கோன் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழு எதிர்வரும் 8 ஆம் திகதி பிரதிவாதி மற்றும் மனுதாரர்தரப்பிலான எழுத்துபூர்வ அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் இருதரப்பினரும் எதிர்வரும் 8 ஆம் திகதி பிற்பகல் 3.30க்கு முன்னதாக அறிக்கையினை விசாரணைக்குழுவில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

இத்தேவேளை, பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிகக்கப்பட்டுள்ள பிரேரனையில் உள்ளடக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு அண்மையில் சாட்சியங்களை நிறைவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Deshabandu_Thennakoonsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஏகம்பைக்குளம் மற்றும் பிராமணகுளத்தை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! ரவிகரன் வலியுறுத்து!

Next Post

பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் மீதான தடை நீடிப்பு -மத்திய வங்கி!

Related Posts

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இலங்கை

அரியாலையில் குப்பைக்கு வைத்த தீயில் வயோதிப பெண் உயிரிழப்பு

2026-01-30
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

போதைப்பொருட்களுடன் பெண் கைது!

2026-01-30
பிரிட்டிஷ் குடிமக்களுக்கான விசா விதிகளை தளர்த்திய சீனா!
இங்கிலாந்து

பிரிட்டிஷ் குடிமக்களுக்கான விசா விதிகளை தளர்த்திய சீனா!

2026-01-30
ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு; மேலும் ஒருவர் கைது!
இலங்கை

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு; மேலும் ஒருவர் கைது!

2026-01-30
கெஹெலிய ரம்புக்வெல்ல வழக்குடன் தொடர்புடைய தொழிலதிபர் கைது!
இலங்கை

கெஹெலிய ரம்புக்வெல்ல வழக்குடன் தொடர்புடைய தொழிலதிபர் கைது!

2026-01-30
இலங்கையில் அன்றாடம் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம்!
இலங்கை

இலங்கையில் அன்றாடம் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம்!

2026-01-30
Next Post
பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் மீதான தடை நீடிப்பு -மத்திய வங்கி!

பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் மீதான தடை நீடிப்பு -மத்திய வங்கி!

பேச்சுவார்த்தைக்காக இஸ்ரேல் கத்தாருக்கு ஒரு குழுவை அனுப்ப உள்ளது!

பேச்சுவார்த்தைக்காக இஸ்ரேல் கத்தாருக்கு ஒரு குழுவை அனுப்ப உள்ளது!

மோட்டார் சைக்கிள் ஊடாக போதைப் பொருட்களை கடத்திய நபர் கைது!

மோட்டார் சைக்கிள் ஊடாக போதைப் பொருட்களை கடத்திய நபர் கைது!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07

இந்தியா – ஐரோப்பா இடையிலான ஒப்பந்தம்

0
ஸ்ரீரங்கம் கோயில் தைத்தேர் உற்சவத்தில் நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் கோயில் தைத்தேர் உற்சவத்தில் நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்

0
Realme P4 Power ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Realme P4 Power ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

0
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

அரியாலையில் குப்பைக்கு வைத்த தீயில் வயோதிப பெண் உயிரிழப்பு

0
கியூபாவிற்கு எண்ணெய் விநியோகிக்கும் எந்தவொரு நாட்டிற்கும் வரி விதிக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

கியூபாவிற்கு எண்ணெய் விநியோகிக்கும் எந்தவொரு நாட்டிற்கும் வரி விதிக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

0

இந்தியா – ஐரோப்பா இடையிலான ஒப்பந்தம்

2026-01-30
ஸ்ரீரங்கம் கோயில் தைத்தேர் உற்சவத்தில் நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் கோயில் தைத்தேர் உற்சவத்தில் நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்

2026-01-30
Realme P4 Power ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Realme P4 Power ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

2026-01-30
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

அரியாலையில் குப்பைக்கு வைத்த தீயில் வயோதிப பெண் உயிரிழப்பு

2026-01-30
கியூபாவிற்கு எண்ணெய் விநியோகிக்கும் எந்தவொரு நாட்டிற்கும் வரி விதிக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

கியூபாவிற்கு எண்ணெய் விநியோகிக்கும் எந்தவொரு நாட்டிற்கும் வரி விதிக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

2026-01-30

Recent News

இந்தியா – ஐரோப்பா இடையிலான ஒப்பந்தம்

2026-01-30
ஸ்ரீரங்கம் கோயில் தைத்தேர் உற்சவத்தில் நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் கோயில் தைத்தேர் உற்சவத்தில் நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்

2026-01-30
Realme P4 Power ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Realme P4 Power ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

2026-01-30
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

அரியாலையில் குப்பைக்கு வைத்த தீயில் வயோதிப பெண் உயிரிழப்பு

2026-01-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.