ஹிக்கடுவை, மீட்டியாகொட பகுதியில் இன்று மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரால் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகபொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் ரீ-56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

















