• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கெஹெல்பத்தரவுடன் தொடர்பினைப்  பேணிய  குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் கைது!

கெஹெல்பத்தரவுடன் தொடர்பினைப் பேணிய குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் கைது!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/09/11
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

பாதாள உலகக்குழுத் தலைவர் கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பினை பேணிய குற்றச்சாட்டில் கம்பஹா வலய, குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவலின் படி, அண்மையில் இந்தோனேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உட்பட மேலும் நான்கு திட்டமிடப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்களுடன், குறித்த பொலிஸ் அதிகாரி தொடர்பைப் பேணிவந்துள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரி தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் அவர்கள் இந்தோனேஷியாவில் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக நாட்டில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை இந்த போதைப்பொருள் உற்பத்திக்கு தேவையான ரசாயனங்களை உள்ளடக்கிய 2 கொள்கலனகள் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி மித்தெனிய பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் அவை அங்கு தரையிறக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது

இந்த இரசாயனங்கள் கொண்டுவரப்பட்டமைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மனம்பேரி சம்பத் தற்போது தலைமறைவாகியுள்ளதுடன் மித்தெனிய பகுதியில் ரசாயனங்களை தரையிறக்கும் போது அவர் அங்கிருந்தமைக்கான சீ சீ டீவி ஆதராங்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் குறித்த ரசாயனங்களின் ஒரு பகுதி நுவரெலியாவில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது

அது தொடர்பான காணொளிகளை அவர் கெஹேல்பத்தரே பத்மே உள்ளிட்ட குழுவினருக்கு அவர் அனுப்பியுள்ளமை தொலைபேசி தரவுகளில் கண்டறியப்பட்டுள்ளது

எனினும் குறித்த ரசாயனங்கள் நுவரெலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் வீதி போக்குவரத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அவை ஹம்பாந்தோட்டை -கொடகம ஊடாக அவை கந்தான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

 

Related

Tags: கெஹெல்பத்தர பத்மே
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறும் மஹிந்த ராஜபக்ஷ!

Next Post

உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்தார் மைத்திரி!

Related Posts

அருண் சித்தார்த் அலுவலகம் வீடு எரிக்கப்பட்டது
இலங்கை

அருண் சித்தார்த் அலுவலகம் வீடு எரிக்கப்பட்டது

2026-01-14
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு!

2026-01-14
நாளை முதல் வானிலையில் மாற்றம்!
ஆசிரியர் தெரிவு

நாளை முதல் வானிலையில் மாற்றம்!

2026-01-14
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!
இலங்கை

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

2026-01-13
ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்
மலையகம்

ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

2026-01-13
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்
இலங்கை

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

2026-01-13
Next Post
உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்தார் மைத்திரி!

உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்தார் மைத்திரி!

மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிப்பு!

தடம் புரண்டது பதுளை- கோட்டை ரயில்!

யாழில் மோட்டார் சைக்கிள் மீது  இராணுவத்தினரின் வாகனம் மோதியதில் இளைஞர் படுகாயம்!

யாழில் மோட்டார் சைக்கிள் மீது இராணுவத்தினரின் வாகனம் மோதியதில் இளைஞர் படுகாயம்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
அருண் சித்தார்த் அலுவலகம் வீடு எரிக்கப்பட்டது

அருண் சித்தார்த் அலுவலகம் வீடு எரிக்கப்பட்டது

0
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு!

0
நாளை முதல் வானிலையில் மாற்றம்!

நாளை முதல் வானிலையில் மாற்றம்!

0
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

0
ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

0
அருண் சித்தார்த் அலுவலகம் வீடு எரிக்கப்பட்டது

அருண் சித்தார்த் அலுவலகம் வீடு எரிக்கப்பட்டது

2026-01-14
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு!

2026-01-14
நாளை முதல் வானிலையில் மாற்றம்!

நாளை முதல் வானிலையில் மாற்றம்!

2026-01-14
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

2026-01-13
ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

2026-01-13

Recent News

அருண் சித்தார்த் அலுவலகம் வீடு எரிக்கப்பட்டது

அருண் சித்தார்த் அலுவலகம் வீடு எரிக்கப்பட்டது

2026-01-14
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு!

2026-01-14
நாளை முதல் வானிலையில் மாற்றம்!

நாளை முதல் வானிலையில் மாற்றம்!

2026-01-14
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

2026-01-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.