• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
வானியல் ஆர்வலர்களுக்கு மற்றுமோர் வாய்ப்பு!

வானியல் ஆர்வலர்களுக்கு மற்றுமோர் வாய்ப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/09/17
in ஆசிரியர் தெரிவு, பல்சுவை, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

வானியல் ஆர்வலர்களுக்கு மறக்கமுடியாத மாதமாக 2025 செப்டெம்பர் மாதம் மாறவுள்ளது.

செப்டெம்பர் 07 ஆம் திகதி முழு சந்திர கிரணம் நிலவினை சிவப்பு நிறமாக தோன்றச் செய்தது.

இந்தக் காட்சியை உலகம் முழுவதும் உள்ள பெரும்பான்மையிலான மக்கள் கண்டு ரசித்தனர்.

இந்தக் காட்சி தோன்றி இரண்டு வாரங்களுக்குப் பின்னர் தற்சமயம் சூரியக் கிரகணம் தோன்றவுள்ளது.

இரண்டு கிரகணங்களுக்கு இடையில் வெறும் 15 நாட்கள் இடைவெளி மட்டுமே இருப்பதால் இந்த வானியல் நிகழ்வுகளில் ஆர்வம் மேலும் அதிகரிக்கிறது.

ஜோதிடக் கண்ணோட்டத்தில் இது மிகவும் அரிதான நிகழ்வு.

அதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி ஆண்டின் இரண்டாவதும் இறுதியுமான சூரியக் கிரகணம் நிகழும்.

இந்த நாளில் பூமியின் சில பகுதிகளில் மாத்திரமே பகுதிநேர சூரிய கிரகணம் தென்படும்.

TimeandDate.com தகவலின்படி, உலகின் மொத்த மக்கள்தொகையில் 0.20 பேர் மட்டுமே கிரகணத்தை பார்வையிடலாம்.

நியூசிலாந்து, அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை, சில பசிபிக் தீவுகள் மற்றும் அண்டார்டிகாவின் ஒரு பகுதியிலிருந்து மட்டுமே தெரியும்.

இந்த இடங்களில், சூரிய உதயத்தின் போது கிரகணம் தெரியும்.

அதே நேரத்தில், டுனெடின் போன்ற இடங்களில் சூரியனின் 72% வரை மறைக்கப்படும்.

அண்டார்டிகா அதன் சிறந்த காட்சியை பெறும்.

செப்டம்பர் 21 ஆம் திகதி, கிரகணம் இலங்கை நேரப்படி சுமார் இரவு 11 மணிக்கு தொடங்கி அதிகாலை 03.23 மணிக்கு முடிவடையும்.

இது சுமார் 4 மணி நேரம் நீடிக்கும்.

இந்த சூரிய கிரகணம் இலங்கையல் இரவில் நிகழும் என்பதால் நமக்குத் தெரியாது.

இலங்கை மற்றும் வடக்கு அரைக்கோளத்தின் பெரும்பகுதி மக்களால் இந்த பகுதி சூரிய கிரகணத்தைக் காண முடியாது.

தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், நேபாளம், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கையில், இந்த கிரகணத்தின் எந்த பகுதியும் தெரியாது.

கிரகணத்தின் போது கூட, சூரியனை வெறும் கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் பிரகாசமாக இருக்கும்.

எனவே, இதற்கென வடிவமைக்கப்பட்ட சூரிய கிரகண கண்ணாடிகள் அல்லது சான்றளிக்கப்பட்ட வடிகட்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அவை இல்லாமல் சூரியனைப் பார்ப்பது நிரந்தர கண் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சூரிய கிரகணம் என்றால் என்ன?

சூரிய கிரகணம் என்பது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது, நிலவின் நிழல் பூமியின் மீது பட்டு சூரியனின் ஒளி மறைக்கப்படும் வானியல் நிகழ்வாகும். இது பூமியின் மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும்போது மட்டுமே நிகழும். நிலவின் மறைப்பு சூரியனை முழுமையாக மறைக்கும் போது முழு சூரிய கிரகணமும், பகுதியளவு மறைக்கும்போது பகுதி கிரகணமும் ஏற்படும்.

Related

Tags: Solar Eclipse 2025சூரியக் கிரகணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கம்மன்பிலவின் மனு செப்டெம்பர் 24 விசாரணைக்கு!

Next Post

உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 97 ஆவது இடம்!

Related Posts

விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடுகளை விரைவுபடுத்தும் அரசாங்கம்!
இலங்கை

விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடுகளை விரைவுபடுத்தும் அரசாங்கம்!

2025-12-02
யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை – சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம்
ஆசிரியர் தெரிவு

யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை – சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம்

2025-12-02
IPL மினி ஏலம்: 1355 வீரர்கள் பதிவு, மேக்ஸ்வெல் இல்லை!
ஆசிரியர் தெரிவு

IPL மினி ஏலம்: 1355 வீரர்கள் பதிவு, மேக்ஸ்வெல் இல்லை!

2025-12-02
பிரித்தானிய தெருக்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சம்!
இங்கிலாந்து

பிரித்தானிய தெருக்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சம்!

2025-12-02
சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் !
இந்தியா

சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் !

2025-12-02
சமூக ஊடகத் தடை; அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்!
அவுஸ்ரேலியா

சமூக ஊடகத் தடை; அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025-12-02
Next Post
உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 97 ஆவது இடம்!

உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 97 ஆவது இடம்!

சென்னை- பெங்களூரு இண்டிகோ விமானத்தில்  தொழில்நுட்ப கோளாறு!

சென்னை- பெங்களூரு இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!

கனடாவில் இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட போவதாக ஆதரவாளர்கள் எச்சரிக்கை!

கனடாவில் இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட போவதாக ஆதரவாளர்கள் எச்சரிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடுகளை விரைவுபடுத்தும் அரசாங்கம்!

விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடுகளை விரைவுபடுத்தும் அரசாங்கம்!

0
வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

வடமாகாணத்தின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பட்டியல்!

0
,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலத்தின் போக்குவரத்து படகு மூலம் இலவசமாக இடம்பெறுகின்றது!

,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலத்தின் போக்குவரத்து படகு மூலம் இலவசமாக இடம்பெறுகின்றது!

0
பிரித்தானிய தெருக்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சம்!

பிரித்தானிய தெருக்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சம்!

0
IPL மினி ஏலம்: 1355 வீரர்கள் பதிவு, மேக்ஸ்வெல் இல்லை!

IPL மினி ஏலம்: 1355 வீரர்கள் பதிவு, மேக்ஸ்வெல் இல்லை!

0
விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடுகளை விரைவுபடுத்தும் அரசாங்கம்!

விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடுகளை விரைவுபடுத்தும் அரசாங்கம்!

2025-12-02
வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

வடமாகாணத்தின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பட்டியல்!

2025-12-02
,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலத்தின் போக்குவரத்து படகு மூலம் இலவசமாக இடம்பெறுகின்றது!

,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலத்தின் போக்குவரத்து படகு மூலம் இலவசமாக இடம்பெறுகின்றது!

2025-12-02
யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை – சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம்

யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை – சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம்

2025-12-02
IPL மினி ஏலம்: 1355 வீரர்கள் பதிவு, மேக்ஸ்வெல் இல்லை!

IPL மினி ஏலம்: 1355 வீரர்கள் பதிவு, மேக்ஸ்வெல் இல்லை!

2025-12-02

Recent News

விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடுகளை விரைவுபடுத்தும் அரசாங்கம்!

விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடுகளை விரைவுபடுத்தும் அரசாங்கம்!

2025-12-02
வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

வடமாகாணத்தின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பட்டியல்!

2025-12-02
,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலத்தின் போக்குவரத்து படகு மூலம் இலவசமாக இடம்பெறுகின்றது!

,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலத்தின் போக்குவரத்து படகு மூலம் இலவசமாக இடம்பெறுகின்றது!

2025-12-02
யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை – சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம்

யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை – சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம்

2025-12-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.