• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்கள் விஹாரதிபதியுடன் நேரில் சந்திப்பு!

தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்கள் விஹாரதிபதியுடன் நேரில் சந்திப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/12/27
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்கள் நயினாதீவு நாக விகாரை விஹாரதிபதியை நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடி உள்ளனர்.

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி இராணுவத்தினரால் திஸ்ஸ விகாரை கட்டப்பட்டுள்ளது.

குறித்த விகாரையை அகற்றி , அந்த காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு , காணி உரிமையாளர்கள் நீண்ட காலமாக போராட்டம் நடாத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸ நாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் ” மக்களின் காணி மக்களுக்கே .. ” என கூறியதுடன் , திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதாக உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி பதவியேற்று ஒன்றரை வருடங்களுக்கு மேலாகியும் காணியில் ஒரு சிறு துண்டேனும் விடுவிக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நயினாதீவு நாக தீப விகாராதிபதி , தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தனியார்களுடைய காணி , அந்த காணியினை அவர்களிடமே மீள் அளிப்பதே அறம் என கூறி இருந்தார்.

அதனை அடுத்து , காணி உரிமையாளர்கள் விகாரதிபதியை சந்தித்து , தமது காணி உரிமை தொடர்பிலான ஆவணங்களின் பிரதியை கையளித்ததுடன் , காணி விடுப்பை மேற்கொண்டு தருமாறு விகாரதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை , தையிட்டி விகாரை தொடர்பில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , கடற்தொழில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது, சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனும் அடையாளத்துடன் கூட்டத்தில் கலந்து கொண்ட , தேசிய மக்கள் சக்தியினர் குழப்பத்தை ஏற்படுத்தியமையால் அமைச்சர் தையிட்டி விகாரை தொடர்பில் கருத்துக்களை கூறாது கூட்டத்தை நிறைவு செய்து வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: srilanka newsthaiyitti
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மலையக மக்களுக்கு அனுரகுமார திசாநாயக்க உதவி செய்யவேண்டும் – சி. கா செந்தில் வேல் கருத்து!

Next Post

கிறிஸ்மஸ் தினத்திற்கு சிறையில் இருக்கும் கைதிகளுக்கு விடுதலை இல்லை!

Related Posts

285 கைதிகளுக்கு சிறப்பு பொது மன்னிப்பு!
இலங்கை

கிறிஸ்மஸ் தினத்திற்கு சிறையில் இருக்கும் கைதிகளுக்கு விடுதலை இல்லை!

2025-12-27
மலையக மக்களுக்கு அனுரகுமார திசாநாயக்க  உதவி செய்யவேண்டும் –  சி. கா செந்தில் வேல் கருத்து!
இலங்கை

மலையக மக்களுக்கு அனுரகுமார திசாநாயக்க உதவி செய்யவேண்டும் – சி. கா செந்தில் வேல் கருத்து!

2025-12-27
மான் கறி தயாரித்த 17 வயது சிறுமி பொலிஸாரால் கைது
இலங்கை

பொரளை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!

2025-12-27
ஹபரணயில் வேனில் மோதி காட்டு யானை உயிரிழப்பு!
இலங்கை

ஹபரணயில் வேனில் மோதி காட்டு யானை உயிரிழப்பு!

2025-12-27
பேரழிவால் பாதிக்கப்பட்ட நுவரெலியா பிரதேசத்தில்  சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!
இலங்கை

பேரழிவால் பாதிக்கப்பட்ட நுவரெலியா பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

2025-12-27
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது!
இலங்கை

டக்ளஸ் தேவானந்தாவுக்கு 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவு!

2025-12-27
Next Post
285 கைதிகளுக்கு சிறப்பு பொது மன்னிப்பு!

கிறிஸ்மஸ் தினத்திற்கு சிறையில் இருக்கும் கைதிகளுக்கு விடுதலை இல்லை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
285 கைதிகளுக்கு சிறப்பு பொது மன்னிப்பு!

கிறிஸ்மஸ் தினத்திற்கு சிறையில் இருக்கும் கைதிகளுக்கு விடுதலை இல்லை!

0
தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்கள் விஹாரதிபதியுடன் நேரில் சந்திப்பு!

தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்கள் விஹாரதிபதியுடன் நேரில் சந்திப்பு!

0
மலையக மக்களுக்கு அனுரகுமார திசாநாயக்க  உதவி செய்யவேண்டும் –  சி. கா செந்தில் வேல் கருத்து!

மலையக மக்களுக்கு அனுரகுமார திசாநாயக்க உதவி செய்யவேண்டும் – சி. கா செந்தில் வேல் கருத்து!

0
285 கைதிகளுக்கு சிறப்பு பொது மன்னிப்பு!

கிறிஸ்மஸ் தினத்திற்கு சிறையில் இருக்கும் கைதிகளுக்கு விடுதலை இல்லை!

2025-12-27
தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்கள் விஹாரதிபதியுடன் நேரில் சந்திப்பு!

தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்கள் விஹாரதிபதியுடன் நேரில் சந்திப்பு!

2025-12-27
மலையக மக்களுக்கு அனுரகுமார திசாநாயக்க  உதவி செய்யவேண்டும் –  சி. கா செந்தில் வேல் கருத்து!

மலையக மக்களுக்கு அனுரகுமார திசாநாயக்க உதவி செய்யவேண்டும் – சி. கா செந்தில் வேல் கருத்து!

2025-12-27
மான் கறி தயாரித்த 17 வயது சிறுமி பொலிஸாரால் கைது

பொரளை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!

2025-12-27
ஹபரணயில் வேனில் மோதி காட்டு யானை உயிரிழப்பு!

ஹபரணயில் வேனில் மோதி காட்டு யானை உயிரிழப்பு!

2025-12-27

Recent News

285 கைதிகளுக்கு சிறப்பு பொது மன்னிப்பு!

கிறிஸ்மஸ் தினத்திற்கு சிறையில் இருக்கும் கைதிகளுக்கு விடுதலை இல்லை!

2025-12-27
தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்கள் விஹாரதிபதியுடன் நேரில் சந்திப்பு!

தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்கள் விஹாரதிபதியுடன் நேரில் சந்திப்பு!

2025-12-27
மலையக மக்களுக்கு அனுரகுமார திசாநாயக்க  உதவி செய்யவேண்டும் –  சி. கா செந்தில் வேல் கருத்து!

மலையக மக்களுக்கு அனுரகுமார திசாநாயக்க உதவி செய்யவேண்டும் – சி. கா செந்தில் வேல் கருத்து!

2025-12-27
மான் கறி தயாரித்த 17 வயது சிறுமி பொலிஸாரால் கைது

பொரளை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!

2025-12-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.