• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அக்குரேகொட துப்பாக்கிச்சூடு – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் கைது

அக்குரேகொட துப்பாக்கிச்சூடு – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் கைது

Hanushya P by Hanushya P
2026/02/17
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

தலங்கம, அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொ*லைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை எடுத்துச் சென்ற மற்றும் துப்பாக்கிதாரிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த நவகமுவவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டத்தரணியின் வாகனம் இருக்கும் இடம் குறித்த தகவல்களை வழங்கியதும் இந்தச் சகோதரர்களே எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் கொட்டாவையில் வைத்து காரில் பயணித்துக் கொண்டிருந்த போது இவர்களைக் கைது செய்தனர். நவகமுவவைச் சேர்ந்த 20 மற்றும் 24 வயதுடைய நதுன் கவிஷ மற்றும் சனோஜ் கோகில ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் கொலை சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகளான தரிந்து மதுசங்க என்ற “டுடூ” மற்றும் “மோதர நிபுண” ஆகியோரின் ஐஸ் போதைப்பொருள் கடத்தலை இலங்கையில் முன்னெடுத்து வருபவர்கள் இவர்களே எனத் தெரியவந்துள்ளது.

“சுத்தா ஐயாவின் வேலை ஒன்று உள்ளது, அதைச் செய்ய வேண்டும், 7 நாட்களுக்கு ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுங்கள்” என வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகள் இவர்களிடம் கூறியுள்ளனர். அதன்படி சகோதரர்கள் கொட்டாவையில் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

கொட்டிகாவத்தையில் முச்சக்கரவண்டியில் வந்த ஒருவரிடமிருந்து துப்பாக்கி அடங்கிய பொதியைப் பெற்று, சம்பவத்தன்று அக்குரேகொட சுப்பர் மார்க்கெட் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு காருக்கு மாற்றியுள்ளனர்.

இக்கொலைத் திட்டம் குறித்து ஒரு வாரமாக இவர்கள் அறிந்திருந்தனர். சட்டத்தரணி தனது மனைவியை அலுவலகத்திலிருந்து அழைத்துக் கொண்டு தினமும் மாலை 4.30 – 5.00 மணியளவில் செல்வதை கண்காணித்துள்ளனர். சம்பவத்தன்று சுப்பர் மார்க்கெட் வாகனத் தரிப்பிடத்தில் சட்டத்தரணியின் கார் நிறுத்தப்பட்டுள்ள தகவலைத் துப்பாக்கிதாரிகளுக்கு வழங்கியதும் இவர்களே.

இக்கொ* லைக்கு உதவியமைக்காகச் சகோதரர்களுக்குப் பணம் வழங்கப்படவில்லை, மாறாக ஐஸ் போதைப்பொருள் வழங்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரிகளில் ஒருவர் சம்பவத்திற்கு 3 நாட்களுக்கு முன்பே பன்னிப்பிட்டிய ஹோட்டலுக்கு வந்துள்ளார். அவருக்குத் தேவையான ஐஸ் மற்றும் வசதிகளைச் சகோதரர்கள் செய்து கொடுத்துள்ளனர். மற்றையவர் சம்பவத்தன்று வந்துள்ளார்.

வாடகைக்கு எடுத்த காரை 7 நாட்களின் பின் மீண்டும் ஒப்படைக்கச் சென்ற போதே பொலிஸார் இவர்களைப் பின்தொடர்ந்து சென்று கைது செய்துள்ளனர்.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி (44) மற்றும் அவரது மனைவி டபிள்யூ.ஏ. நிசன்சலா (42) ஆகியோரின் இறுதிக்கிரியைகள் இன்று பிற்பகல் பிடிகல, கொடமுன குடும்ப மயானத்தில் சட்டத்தரணிகள் மற்றும் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

Related

Tags: akuregodaNawagamuwaprovided information about the locationThalangamaTwo brothers
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பலத்த மழைக்கும் மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமானது

Next Post

பிரான்சில் பனிச்சரிவில் உயிரிழந்த இரு பிரிட்டிஷ் பிரஜைகள்!

Related Posts

மலையகத்தில் ஆர்வமாக பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள்
இலங்கை

மலையகத்தில் ஆர்வமாக பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள்

2026-02-17
பலத்த மழைக்கும் மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமானது
கிழக்கு மாகாணம்

பலத்த மழைக்கும் மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமானது

2026-02-17
ரயிலுடன் மோதுண்டு காட்டு யானை உயிரிழப்பு!
இலங்கை

ரயிலுடன் மோதுண்டு காட்டு யானை உயிரிழப்பு!

2026-02-17
இலங்கை வந்தார் இங்கிலாந்து துணைப் பிரதமர்!
இலங்கை

இலங்கை வந்தார் இங்கிலாந்து துணைப் பிரதமர்!

2026-02-17
கல்முனை கல்வி வலய நிர்வாக மற்றும் முகாமைத்துவ சேவை அதிகாரிகள் ஓய்வு
அம்பாறை

கல்முனை கல்வி வலய நிர்வாக மற்றும் முகாமைத்துவ சேவை அதிகாரிகள் ஓய்வு

2026-02-17
SLTB ஊழியர் ஒருங்கிணைப்பு அவசியம் அனுபவத்தின் அடிப்படையில் இருக்கும் – அரசாங்கம்
இலங்கை

SLTB ஊழியர் ஒருங்கிணைப்பு அவசியம் அனுபவத்தின் அடிப்படையில் இருக்கும் – அரசாங்கம்

2026-02-17
Next Post
பிரான்சில் பனிச்சரிவில் உயிரிழந்த இரு பிரிட்டிஷ் பிரஜைகள்!

பிரான்சில் பனிச்சரிவில் உயிரிழந்த இரு பிரிட்டிஷ் பிரஜைகள்!

மலையகத்தில் ஆர்வமாக பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள்

மலையகத்தில் ஆர்வமாக பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!

உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!

2026-02-13
பிரான்சில் பனிச்சரிவில் உயிரிழந்த இரு பிரிட்டிஷ் பிரஜைகள்!

பிரான்சில் பனிச்சரிவில் உயிரிழந்த இரு பிரிட்டிஷ் பிரஜைகள்!

0
மலையகத்தில் ஆர்வமாக பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள்

மலையகத்தில் ஆர்வமாக பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள்

0
அக்குரேகொட துப்பாக்கிச்சூடு – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் கைது

அக்குரேகொட துப்பாக்கிச்சூடு – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் கைது

0
ரயிலுடன் மோதுண்டு காட்டு யானை உயிரிழப்பு!

ரயிலுடன் மோதுண்டு காட்டு யானை உயிரிழப்பு!

0
இலங்கை வந்தார் இங்கிலாந்து துணைப் பிரதமர்!

இலங்கை வந்தார் இங்கிலாந்து துணைப் பிரதமர்!

0
மலையகத்தில் ஆர்வமாக பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள்

மலையகத்தில் ஆர்வமாக பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள்

2026-02-17
பிரான்சில் பனிச்சரிவில் உயிரிழந்த இரு பிரிட்டிஷ் பிரஜைகள்!

பிரான்சில் பனிச்சரிவில் உயிரிழந்த இரு பிரிட்டிஷ் பிரஜைகள்!

2026-02-17
அக்குரேகொட துப்பாக்கிச்சூடு – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் கைது

அக்குரேகொட துப்பாக்கிச்சூடு – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் கைது

2026-02-17
பலத்த மழைக்கும் மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமானது

பலத்த மழைக்கும் மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமானது

2026-02-17
ரயிலுடன் மோதுண்டு காட்டு யானை உயிரிழப்பு!

ரயிலுடன் மோதுண்டு காட்டு யானை உயிரிழப்பு!

2026-02-17

Recent News

மலையகத்தில் ஆர்வமாக பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள்

மலையகத்தில் ஆர்வமாக பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள்

2026-02-17
பிரான்சில் பனிச்சரிவில் உயிரிழந்த இரு பிரிட்டிஷ் பிரஜைகள்!

பிரான்சில் பனிச்சரிவில் உயிரிழந்த இரு பிரிட்டிஷ் பிரஜைகள்!

2026-02-17
அக்குரேகொட துப்பாக்கிச்சூடு – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் கைது

அக்குரேகொட துப்பாக்கிச்சூடு – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் கைது

2026-02-17
பலத்த மழைக்கும் மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமானது

பலத்த மழைக்கும் மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமானது

2026-02-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.