• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
3,000 பயிற்சி தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை!

3,000 பயிற்சி தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/03
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

2025 முதல் 2029 ஆம் ஆண்டுக்குள் தாதியர் சேவையில் 13,600 பணியாளர்களைச் சேர்க்கும் திட்டத்தின் முதல் கட்டமாக 3,000 பயிற்சி தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

2021, 2022, 2023 அல்லது 2024 ஆம் ஆண்டுகளில் விஞ்ஞானம் அல்லது கணிதப் பிரிவுகளில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இந்த ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், மே 29 முதல் ஜூன் 30 வரை, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.health.gov.lk மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

தற்போதைய சுகாதாரத் துறை தரவுகளின்படி, இலங்கையின் அரச சுகாதார அமைப்பில் 43,553 தாதியர்கள் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். 

சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில், சுகாதார அமைச்சு கடந்த இரண்டு ஆண்டுகளில் 3,441 மூன்றாம் நிலை தாதியர் பணியாளர்களை நியமித்துள்ளது.

மேலும், அது அண்மையில் 515 பி.எஸ்சி. தாதியர் பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கியுள்ளது. 

நாடு முழுவதும் உள்ள தாதியர் கல்லூரிகளில் தற்போது சுமார் 7,800 தாதியர் மாணவர்கள் தொழில்முறைப் பயிற்சி பெற்று வருகின்றனர்.

2025 முதல் 2029 வரை 13,600 தாதியர் பணியாளர்களை நியமிக்கும் திட்டமிடப்பட்ட பணியானது, சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸவின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related

Tags: Health Ministrystudent nursesதாதியர்கள்வர்த்தமானி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நெடுந்தீவு மகா வித்தியாலய நூலகம் இந்திய உயர்ஸ்தானிகரால் திறந்து வைப்பு!

Next Post

காங்கேசன் துறைமுகத்துக்கு திடீர் விஜயம் செய்த இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா!

Related Posts

காங்கேசன் துறைமுகத்துக்கு திடீர் விஜயம் செய்த இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா!
இலங்கை

காங்கேசன் துறைமுகத்துக்கு திடீர் விஜயம் செய்த இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா!

2026-06-03
நெடுந்தீவு மகா வித்தியாலய நூலகம் இந்திய உயர்ஸ்தானிகரால் திறந்து வைப்பு!
இலங்கை

நெடுந்தீவு மகா வித்தியாலய நூலகம் இந்திய உயர்ஸ்தானிகரால் திறந்து வைப்பு!

2026-06-03
யோஷித்தவின் ரீட் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி!
இலங்கை

யோஷித்தவின் ரீட் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி!

2026-06-03
தேசிய பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகளின் அபிவிருத்திக்காக 13.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!
இலங்கை

தேசிய பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகளின் அபிவிருத்திக்காக 13.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

2026-06-03
டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழப்பு!
இந்தியா

டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழப்பு!

2026-06-03
வட அயர்லாந்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் வரப்பிரசாதங்களை முறைகேடாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

வட அயர்லாந்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் வரப்பிரசாதங்களை முறைகேடாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு!

2026-06-03
Next Post
காங்கேசன் துறைமுகத்துக்கு திடீர் விஜயம் செய்த இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா!

காங்கேசன் துறைமுகத்துக்கு திடீர் விஜயம் செய்த இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
காங்கேசன் துறைமுகத்துக்கு திடீர் விஜயம் செய்த இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா!

காங்கேசன் துறைமுகத்துக்கு திடீர் விஜயம் செய்த இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா!

0
3,000 பயிற்சி தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை!

3,000 பயிற்சி தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை!

0
நெடுந்தீவு மகா வித்தியாலய நூலகம் இந்திய உயர்ஸ்தானிகரால் திறந்து வைப்பு!

நெடுந்தீவு மகா வித்தியாலய நூலகம் இந்திய உயர்ஸ்தானிகரால் திறந்து வைப்பு!

0
நேபாளத்துடனான எல்லை பிரச்சினையில் மூன்றாம் தரப்பினருக்கு இடமில்லை – இந்தியா திட்டவட்டம்!

நேபாளத்துடனான எல்லை பிரச்சினையில் மூன்றாம் தரப்பினருக்கு இடமில்லை – இந்தியா திட்டவட்டம்!

0
யோஷித்தவின் ரீட் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி!

யோஷித்தவின் ரீட் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி!

0
காங்கேசன் துறைமுகத்துக்கு திடீர் விஜயம் செய்த இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா!

காங்கேசன் துறைமுகத்துக்கு திடீர் விஜயம் செய்த இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா!

2026-06-03
3,000 பயிற்சி தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை!

3,000 பயிற்சி தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை!

2026-06-03
நெடுந்தீவு மகா வித்தியாலய நூலகம் இந்திய உயர்ஸ்தானிகரால் திறந்து வைப்பு!

நெடுந்தீவு மகா வித்தியாலய நூலகம் இந்திய உயர்ஸ்தானிகரால் திறந்து வைப்பு!

2026-06-03
நேபாளத்துடனான எல்லை பிரச்சினையில் மூன்றாம் தரப்பினருக்கு இடமில்லை – இந்தியா திட்டவட்டம்!

நேபாளத்துடனான எல்லை பிரச்சினையில் மூன்றாம் தரப்பினருக்கு இடமில்லை – இந்தியா திட்டவட்டம்!

2026-06-03
யோஷித்தவின் ரீட் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி!

யோஷித்தவின் ரீட் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி!

2026-06-03

Recent News

காங்கேசன் துறைமுகத்துக்கு திடீர் விஜயம் செய்த இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா!

காங்கேசன் துறைமுகத்துக்கு திடீர் விஜயம் செய்த இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா!

2026-06-03
3,000 பயிற்சி தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை!

3,000 பயிற்சி தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை!

2026-06-03
நெடுந்தீவு மகா வித்தியாலய நூலகம் இந்திய உயர்ஸ்தானிகரால் திறந்து வைப்பு!

நெடுந்தீவு மகா வித்தியாலய நூலகம் இந்திய உயர்ஸ்தானிகரால் திறந்து வைப்பு!

2026-06-03
நேபாளத்துடனான எல்லை பிரச்சினையில் மூன்றாம் தரப்பினருக்கு இடமில்லை – இந்தியா திட்டவட்டம்!

நேபாளத்துடனான எல்லை பிரச்சினையில் மூன்றாம் தரப்பினருக்கு இடமில்லை – இந்தியா திட்டவட்டம்!

2026-06-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.