• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சோமரத்ன ராஜபக்ஷவிடம் பன்னாட்டு விசாரணை நடத்த நாடாளுமன்றில் வலியுறுத்தல் !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/24
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக, இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவைப் பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்த வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

நேற்றைய அமர்வில் உரையாற்றிய அவர், இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக அடையாளம் காணப்பட்டுள்ள செம்மணியில், இதுவரை 412 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, 390 அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

கிருசாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷ, செம்மணியில் 300-க்கும் மேற்பட்டோர் புதைக்கப்பட்டதாகக் கூறியிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

பன்னாட்டு ஆய்வாளர்கள் முன்னிலையில் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக ராஜபக்ச கடந்த ஆண்டு ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியிருந்ததால், அவரிடம் பன்னாட்டு விசாரணை நடத்தி அரியாலை மற்றும் கொழும்புத்துறை புதைகுழிகள் குறித்தும் உண்மைகளைக் கண்டறிய நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

Related

Tags: chemmanisrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!

Next Post

2026-இன் முதல் 5 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 7.3 பில்லியன் டொலர்களை விஞ்சியது!

Related Posts

2025 ஆம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதி செயல்திறன் $17.2 பில்லியனை விஞ்சியது!
இலங்கை

2026-இன் முதல் 5 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 7.3 பில்லியன் டொலர்களை விஞ்சியது!

2026-06-24
டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!
இலங்கை

டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!

2026-06-24
வீதி விபத்துகளை தடுக்க தவறும் பாதுகாப்பு பொலிசாரை கண்டித்து கிளிநொச்சியில் போராட்டம்!
இலங்கை

வீதி விபத்துகளை தடுக்க தவறும் பாதுகாப்பு பொலிசாரை கண்டித்து கிளிநொச்சியில் போராட்டம்!

2026-06-24
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!
இலங்கை

தெல்தெனிய பெண் மரணம்: சந்தேக நபரின் நிதி மோசடி வழக்குகளை அம்பலப்படுத்திய பொலிஸார்!

2026-06-24
வீடுகள், தனிப்பட்ட வாகனங்களின் விற்பனை மீதான வரி விலக்கு குறித்த தெளிவூட்டல்!
இலங்கை

வீடுகள், தனிப்பட்ட வாகனங்களின் விற்பனை மீதான வரி விலக்கு குறித்த தெளிவூட்டல்!

2026-06-24
பிரிட்டனில் காணாமல் போன 14 வயதுச் சிறுமி சடலமாக மீட்பு; 14 வயது சிறுவன் கைது!
இங்கிலாந்து

பிரிட்டனில் காணாமல் போன 14 வயதுச் சிறுமி சடலமாக மீட்பு; 14 வயது சிறுவன் கைது!

2026-06-24
Next Post
2025 ஆம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதி செயல்திறன் $17.2 பில்லியனை விஞ்சியது!

2026-இன் முதல் 5 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 7.3 பில்லியன் டொலர்களை விஞ்சியது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
2025 ஆம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதி செயல்திறன் $17.2 பில்லியனை விஞ்சியது!

2026-இன் முதல் 5 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 7.3 பில்லியன் டொலர்களை விஞ்சியது!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சோமரத்ன ராஜபக்ஷவிடம் பன்னாட்டு விசாரணை நடத்த நாடாளுமன்றில் வலியுறுத்தல் !

0
டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!

0
வீதி விபத்துகளை தடுக்க தவறும் பாதுகாப்பு பொலிசாரை கண்டித்து கிளிநொச்சியில் போராட்டம்!

வீதி விபத்துகளை தடுக்க தவறும் பாதுகாப்பு பொலிசாரை கண்டித்து கிளிநொச்சியில் போராட்டம்!

0
டொனால்ட் டிரம்பை நேரில் சந்தித்து சமரசம் செய்ய முயலும் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே!

டொனால்ட் டிரம்பை நேரில் சந்தித்து சமரசம் செய்ய முயலும் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே!

0
2025 ஆம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதி செயல்திறன் $17.2 பில்லியனை விஞ்சியது!

2026-இன் முதல் 5 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 7.3 பில்லியன் டொலர்களை விஞ்சியது!

2026-06-24
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சோமரத்ன ராஜபக்ஷவிடம் பன்னாட்டு விசாரணை நடத்த நாடாளுமன்றில் வலியுறுத்தல் !

2026-06-24
டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!

2026-06-24
வீதி விபத்துகளை தடுக்க தவறும் பாதுகாப்பு பொலிசாரை கண்டித்து கிளிநொச்சியில் போராட்டம்!

வீதி விபத்துகளை தடுக்க தவறும் பாதுகாப்பு பொலிசாரை கண்டித்து கிளிநொச்சியில் போராட்டம்!

2026-06-24
டொனால்ட் டிரம்பை நேரில் சந்தித்து சமரசம் செய்ய முயலும் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே!

டொனால்ட் டிரம்பை நேரில் சந்தித்து சமரசம் செய்ய முயலும் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே!

2026-06-24

Recent News

2025 ஆம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதி செயல்திறன் $17.2 பில்லியனை விஞ்சியது!

2026-இன் முதல் 5 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 7.3 பில்லியன் டொலர்களை விஞ்சியது!

2026-06-24
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சோமரத்ன ராஜபக்ஷவிடம் பன்னாட்டு விசாரணை நடத்த நாடாளுமன்றில் வலியுறுத்தல் !

2026-06-24
டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!

2026-06-24
வீதி விபத்துகளை தடுக்க தவறும் பாதுகாப்பு பொலிசாரை கண்டித்து கிளிநொச்சியில் போராட்டம்!

வீதி விபத்துகளை தடுக்க தவறும் பாதுகாப்பு பொலிசாரை கண்டித்து கிளிநொச்சியில் போராட்டம்!

2026-06-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.