• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டுவில் 8 பேர் கைது

Human fingerprints and handcuffs

மாலபே சட்டவிரோத மதுபான ஆலை: இந்தியாவில் இருந்து போலி ஸ்டிக்கர்கள்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/09
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

கடுவெல, மாலபே சுதர்ஷன மாவத்தையில் இரகசியமாக இயங்கிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட மதுபான பாட்டில்களுக்கான பாதுகாப்பு ஸ்டிக்கர்கள், இந்தியாவில் உள்ள ஸ்டிக்கர் அச்சிடும் நிறுவன மொன்றிலிருந்து பெறப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த தகவல், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வெளியாகியுள்ளது.

மேலும், குறித்த ஆடம்பர இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில், உரிமம் பெற்ற மதுபானங்களைப் போன்று தயாரிக்கப்பட்டு லேபிள் மற்றும் பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட 18,000-க்கும் அதிகமான மதுபான போத்தல்களும், உற்பத்தி உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஒருவர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போலி மதுபானங்கள் மலையகப் பகுதிகளிலும் கிழக்கு மாகாண மதுபான விற்பனை நிலையங்களுக்கும் விநியோகிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 25 மதுபான விற்பனை நிலையங்களுக்கு இந்த போலி மதுபானங்களை விநியோகித்ததாகக் கூறப்படும் தொழிலதிபர் ஒருவரும், மதுபானங்களை ஏற்றிச் சென்ற லொறியும் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், எத்தனால் மற்றும் ‘பிரிடெக்ஸ்’ (Britex) எனப்படும் இரசாயனப் பொருளை வழங்கியதாகக் கூறப்படும் வத்தளை பகுதியைச் சேர்ந்த நபரை கைது செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, இந்த சட்டவிரோத மதுபான ஆலை இயங்கிய வீட்டின் உரிமையாளர் தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருவதாகவும், அவரின் அறிவோடு இந்த நடவடிக்கை இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சட்டவிரோத மதுபான வியாபாரத்திற்கு சில கலால் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பும் கிடைத்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் எவரும் பங்கேற்கவில்லை!

Next Post

பெருந்தொகையான மதிப்புள்ள சட்டவிரோத போதைப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் !

Related Posts

திடீரென கையகப்படுத்தப்பட்ட சொத்து குறித்து தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை கோரிக்கை!
இலங்கை

திடீரென கையகப்படுத்தப்பட்ட சொத்து குறித்து தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை கோரிக்கை!

2026-07-09
பெருந்தொகையான  மதிப்புள்ள சட்டவிரோத போதைப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள்  பறிமுதல் !
இலங்கை

பெருந்தொகையான மதிப்புள்ள சட்டவிரோத போதைப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் !

2026-07-09
பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் எவரும் பங்கேற்கவில்லை!
இலங்கை

பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் எவரும் பங்கேற்கவில்லை!

2026-07-09
ஜனாதிபதியின் ஆதரவுடன் மாவட்ட செயலாளர்கள் மாநாடு!
இலங்கை

ஜனாதிபதியின் ஆதரவுடன் மாவட்ட செயலாளர்கள் மாநாடு!

2026-07-09
விலங்குகளின் பாகங்களிலிருந்து நகைகள் தயாரித்த தொழிலதிபருக்கு 2.1 மில்லியன் ரூபா அபராதம்!
இலங்கை

விலங்குகளின் பாகங்களிலிருந்து நகைகள் தயாரித்த தொழிலதிபருக்கு 2.1 மில்லியன் ரூபா அபராதம்!

2026-07-09
நீர்கொழும்பு சிறையிலிருந்து பல பெண் கைதிகள் வேறு இடத்திற்கு மாற்றம்!
இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8வது அதிகாரியின் உடல் சொந்த ஊருக்கு !

2026-07-09
Next Post
பெருந்தொகையான  மதிப்புள்ள சட்டவிரோத போதைப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள்  பறிமுதல் !

பெருந்தொகையான மதிப்புள்ள சட்டவிரோத போதைப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் !

திடீரென கையகப்படுத்தப்பட்ட சொத்து குறித்து தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை கோரிக்கை!

திடீரென கையகப்படுத்தப்பட்ட சொத்து குறித்து தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை கோரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15

திடீரென கையகப்படுத்தப்பட்ட சொத்து குறித்து தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை கோரிக்கை!

0
பெருந்தொகையான  மதிப்புள்ள சட்டவிரோத போதைப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள்  பறிமுதல் !

பெருந்தொகையான மதிப்புள்ள சட்டவிரோத போதைப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் !

0
மட்டுவில் 8 பேர் கைது

மாலபே சட்டவிரோத மதுபான ஆலை: இந்தியாவில் இருந்து போலி ஸ்டிக்கர்கள்!

0
திட்டமிட்ட அவதூறுகள் குறித்து யாழ் பல்கலை மாணவர்கள் தீவிர அவதானிப்பு!

திட்டமிட்ட அவதூறுகள் குறித்து யாழ் பல்கலை மாணவர்கள் தீவிர அவதானிப்பு!

0
பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் எவரும் பங்கேற்கவில்லை!

பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் எவரும் பங்கேற்கவில்லை!

0

திடீரென கையகப்படுத்தப்பட்ட சொத்து குறித்து தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை கோரிக்கை!

2026-07-09
பெருந்தொகையான  மதிப்புள்ள சட்டவிரோத போதைப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள்  பறிமுதல் !

பெருந்தொகையான மதிப்புள்ள சட்டவிரோத போதைப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் !

2026-07-09
மட்டுவில் 8 பேர் கைது

மாலபே சட்டவிரோத மதுபான ஆலை: இந்தியாவில் இருந்து போலி ஸ்டிக்கர்கள்!

2026-07-09
திட்டமிட்ட அவதூறுகள் குறித்து யாழ் பல்கலை மாணவர்கள் தீவிர அவதானிப்பு!

திட்டமிட்ட அவதூறுகள் குறித்து யாழ் பல்கலை மாணவர்கள் தீவிர அவதானிப்பு!

2026-07-09
பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் எவரும் பங்கேற்கவில்லை!

பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் எவரும் பங்கேற்கவில்லை!

2026-07-09

Recent News

திடீரென கையகப்படுத்தப்பட்ட சொத்து குறித்து தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை கோரிக்கை!

2026-07-09
பெருந்தொகையான  மதிப்புள்ள சட்டவிரோத போதைப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள்  பறிமுதல் !

பெருந்தொகையான மதிப்புள்ள சட்டவிரோத போதைப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் !

2026-07-09
மட்டுவில் 8 பேர் கைது

மாலபே சட்டவிரோத மதுபான ஆலை: இந்தியாவில் இருந்து போலி ஸ்டிக்கர்கள்!

2026-07-09
திட்டமிட்ட அவதூறுகள் குறித்து யாழ் பல்கலை மாணவர்கள் தீவிர அவதானிப்பு!

திட்டமிட்ட அவதூறுகள் குறித்து யாழ் பல்கலை மாணவர்கள் தீவிர அவதானிப்பு!

2026-07-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.