• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு பணிகள் ஆரம்பம்

அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு பணிகள் ஆரம்பம்

Hanushya P by Hanushya P
2026/08/04
in இலங்கை, கொழும்பு
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ பணிகள் இன்று (04) கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டன.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தலைமையில் மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள ஆணைக்குழு அலுவலகத்தில் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் 2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைய இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டதுடன், இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஜூன் 22 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் அசோக பீரிஸ் தலைமையிலான இந்த ஆணைக்குழுவில் 15 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள், ஓய்வூதிய பிரச்சினைகள், அரச சேவையின் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் தொழில்முறை திறன் மேம்பாடு தொடர்பில் பரிந்துரைகளை வழங்குவது ஆணைக்குழுவின் முக்கிய பொறுப்புகளாகும்.

blank

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் சந்தன அபேரத்ன, அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைகளை ஆராய ஆணைக்குழு அமைக்கப்படுவது நீண்ட காலத்திற்கு பின்னர் இடம்பெறும் நடவடிக்கை எனவும், ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகளுக்காக தனியான ஆணைக்குழு அமைக்கப்படுவது இதுவே முதல் முறை எனவும் தெரிவித்தார்.

அரச சேவை நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிப்பதால், அதனை வலுப்படுத்துவதற்கான விஞ்ஞான ரீதியான வேலைத்திட்டம் அவசியம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், அனைத்து அரச ஊழியர்களின் சம்பள உயர்வும் மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், இறுதி கட்ட சம்பள உயர்வு 2027 ஜனவரி முதல் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தொழிற்சங்கங்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் யோசனைகளை இரண்டு மாத காலத்திற்குள் இந்த ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: government employees!government officialsofficial workssalaries
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குழந்தைகளின் மனநலத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறப்படும் மூன்று வழக்குகளைத் தீர்க்க டிக்டாக் ஒப்புதல்!

Next Post

பிள்ளையானுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு!

Related Posts

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
இலங்கை

பிள்ளையானுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு!

2026-08-04
பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!
இலங்கை

சீட் பெல்ட் விதிக்கு மேலும் 3 மாத கால அவகாசம் 

2026-08-04
லக்ஷபான, கெனியன் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!
இலங்கை

லக்ஷபான, கெனியன் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

2026-08-04
தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே சமர்ப்பித்த மனு: இடைக்கால மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு!
இலங்கை

தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே சமர்ப்பித்த மனு: இடைக்கால மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு!

2026-08-04
கொழும்பு நகர பொதுப் போக்குவரத்தில் ஒரு புதிய முன்னேற்றம்!
இலங்கை

கொழும்பு நகர பொதுப் போக்குவரத்தில் ஒரு புதிய முன்னேற்றம்!

2026-08-04
சீரற்ற  வானிலையால்  3 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிப்பு!
இலங்கை

சீரற்ற வானிலையால் 3 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிப்பு!

2026-08-04
Next Post
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையானுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையானுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு!

0
அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு பணிகள் ஆரம்பம்

அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு பணிகள் ஆரம்பம்

0
சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!

குழந்தைகளின் மனநலத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறப்படும் மூன்று வழக்குகளைத் தீர்க்க டிக்டாக் ஒப்புதல்!

0
வெப்ப அலையால் தென் கொரியாவில் 19 பேர் உயிரிழப்பு!

வெப்ப அலையால் தென் கொரியாவில் 19 பேர் உயிரிழப்பு!

0
பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!

சீட் பெல்ட் விதிக்கு மேலும் 3 மாத கால அவகாசம் 

0
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையானுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு!

2026-08-04
அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு பணிகள் ஆரம்பம்

அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு பணிகள் ஆரம்பம்

2026-08-04
சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!

குழந்தைகளின் மனநலத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறப்படும் மூன்று வழக்குகளைத் தீர்க்க டிக்டாக் ஒப்புதல்!

2026-08-04
வெப்ப அலையால் தென் கொரியாவில் 19 பேர் உயிரிழப்பு!

வெப்ப அலையால் தென் கொரியாவில் 19 பேர் உயிரிழப்பு!

2026-08-04
பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!

சீட் பெல்ட் விதிக்கு மேலும் 3 மாத கால அவகாசம் 

2026-08-04

Recent News

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையானுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு!

2026-08-04
அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு பணிகள் ஆரம்பம்

அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு பணிகள் ஆரம்பம்

2026-08-04
சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!

குழந்தைகளின் மனநலத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறப்படும் மூன்று வழக்குகளைத் தீர்க்க டிக்டாக் ஒப்புதல்!

2026-08-04
வெப்ப அலையால் தென் கொரியாவில் 19 பேர் உயிரிழப்பு!

வெப்ப அலையால் தென் கொரியாவில் 19 பேர் உயிரிழப்பு!

2026-08-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.