Jeyaram Anojan

Jeyaram Anojan

ஹெரோயினுடன் கைதான இலங்கை கிரிக்கெட் வீரருக்கு விளக்கமறியல்!

ஹெரோயினுடன் கைதான இலங்கை கிரிக்கெட் வீரருக்கு விளக்கமறியல்!

2 கிராம் 350 மில்லிகிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவரை...

2021 உடன் ஒப்பிடுகையில் வாழ்க்கைச் செலவு இரு மடங்காக உயர்வு!

2021 உடன் ஒப்பிடுகையில் வாழ்க்கைச் செலவு இரு மடங்காக உயர்வு!

2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, ​​கடந்த ஆண்டு இந்த நாட்டில் தனிநபர்களின் வாழ்க்கைச் செலவு இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும்,...

ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மெதுவாக ஓவர் பரிமாற்றம்...

பொல்கொல்ல நீர்த்தேக்க வான் கதவுகள் திறப்பு!

பொல்கொல்ல நீர்த்தேக்க வான் கதவுகள் திறப்பு!

கண்டியில் உள்ள பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் கனமழை காரணமாக திறக்கப்பட்டுள்ளன. பொல்கொல்ல நீர்த்தேக்க பொறியியல் அலுவலகம் மூன்று வான் கதவுகளும் தலா 18 அங்குலம்...

தபால் தொழிற்சங்க ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தம்!

தபால் தொழிற்சங்க ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தம்!

நாடு முழுவதும் உள்ள தபால் ஊழியர்கள் இன்று (28) நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம்...

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா நேர்காணல் திட்டமிடலை நிறுத்திய அமெரிக்கா!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா நேர்காணல் திட்டமிடலை நிறுத்திய அமெரிக்கா!

அமெரிக்காவில் கல்வி கற்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கான புதிய விசா நேர்காணல்கள் திட்டமிடுவதை வொஷிங்டன் வெளியுறவுத்துறை நிறுத்தி‍ வைத்துள்ளது. அதேநேரத்தில், வெளிநாட்டில் உள்ள அதன் தூதரகங்களிடம் புதிய...

அண்ணா பல்கலை பாலியல் வன்புணர்வு வழக்கு; ஜூன் 2 ஆம் தண்டனை விவரம்!

அண்ணா பல்கலை பாலியல் வன்புணர்வு வழக்கு; ஜூன் 2 ஆம் தண்டனை விவரம்!

தமிழ் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என்று சென்னை மகிளா (மகளிர்) நீதிமன்றம் இன்று (29) அறிவித்தது. அதன்படி,...

தெற்கு கடல் பகுதியில் 450 கிலோ கிராம் போதைப்பொருள் மீட்பு!

தெற்கு கடல் பகுதியில் 450 கிலோ கிராம் போதைப்பொருள் மீட்பு!

450 கிலோ கிராம் எடையுள்ள ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இலங்கை கடற்படை இரண்டு பல நாள் மீன்பிடி இழுவைப் படகுகளை கைப்பற்றியுள்ளது. தெற்கு கடற்கரையின் தொலைவில்...

சீரற்ற வானிலை; 416 குடும்பங்களைச் சேர்ந்த 1,520 பேர் பாதிப்பு!

சீரற்ற வானிலை; 416 குடும்பங்களைச் சேர்ந்த 1,520 பேர் பாதிப்பு!

நாடு முழுவதும் தொடரும் சீரற்ற வானிலையால் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 416 குடும்பங்களைச் சேர்ந்த 1,520...

Page 340 of 669 1 339 340 341 669
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist