மடகஸ்காரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க இராஜதந்திர நடவடிக்கை!
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக மடகாஸ்கரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டு இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்காக அரசாங்கம் இராஜதந்திர தலையீட்டைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பில் மீன்வளத்துறை பிரதி அமைச்சர்...




















