பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
தனியார் பேருந்தில் காணாமல் போன வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரின் பொதிகளை கண்டுபிடித்து திருப்பி அனுப்ப அனுராதபுரம் காவல்துறை உதவியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (14) ஒரு பேருந்தில்...
கொழும்பு, கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜபோஸ்லேன் பகுதியில் இரண்டு இளைஞர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரட்டைக் கொலைச்...
அழிக்கப்பட்ட கடற்படைக் கப்பல்களுக்கு அருகில் அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள் மிதப்பதை சித்தரிக்கும் ஒரு அனிமேஷன் வீடியோவை ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்....
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்களுக்கும் மேலாகப் பணியாற்றிய பின்னர் அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இறுதியாக பூமிக்குத் திரும்புகிறார். செவ்வாய்க்கிழமை (18) மாலையில் சக...
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் இன்று (17) தொடங்குகிறது. இன்று முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை...
பாணந்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கரையோரப் பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொழிநுட்பக்...
ராய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (16) மாலை நடந்த 2025 சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்கின் இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி, மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணியை 06 விக்கெட்...
மிதிகம, பத்தேகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (17) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் ஜன்னல்கள் மற்றும் சுவரில் பல துப்பாக்கிச் சூடுகள்...
2024 (2025) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சை இன்று (17) ஆரம்பமாகவுள்ளது. நாடளாவிய ரீதியில் 3,663 நிலையங்களில் நடைபெறவுள்ள இப் பரீட்சைக்கு 474,147...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும். மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி...
© 2026 Athavan Media, All rights reserved.