முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
கிளிநொச்சி, இரத்தினபுரம் பகுதியில் தங்க சங்கிலி அறுப்பில் ஈடுபட்டஇருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, இரத்தினபுரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியில் சென்ற பெண்ணின்...
2021 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், கலைப் பிரிவில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி உஷா கேசவன் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தைப்...
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மாவட்ட நிலைக்கு உட்பட 126 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான சந்தர்ப்பத்தினை பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு கல்வி...
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து இரண்டு கிராம் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியில் உள்ள...
பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக தெற்கு அரசியல்வாதிகளும் மனித உரிமை அமைப்புக்களும் தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள்...
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுவிக்க வலியுறுத்தி, இன்று திங்கட்கிழமை காலை அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட்டனர்....
மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள அம்பிளாந்துறை - வெல்லாவெளி பிரதான வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம் பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்....
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட சிறார்கள் உள்ளிட்ட 17 பேர் இன்று திங்கட்கிழமை பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டவர்களில் 15...
மன்னார் தீவு பகுதியில் இடம் பெற்று வரும் கனிய வள மண் அகழ்வு மற்றும் உயர் வலு கொண்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு...
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான்...
© 2024 Athavan Media, All rights reserved.