போராட்டங்களால் பிரச்சினைகள் தீர்ந்துவிடப்போவதில்லை- ரோஹித
போராட்டங்களை மேற்கொண்டு பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் காண முடியாது என்று ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான ரோகித அபேகுணவர்த்தன தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை...



















