ஏ.பி.

ஏ.பி.

சவால்கள் நிறைந்த இந்தக் காலக்கட்டத்தை அரசாங்கத்தின் இறுதிக்கட்டமாக எவரும் கருத வேண்டாம்- டளஸ்

சவால்கள் நிறைந்த இந்தக் காலக்கட்டத்தை அரசாங்கத்தின் இறுதிக்கட்டமாக எவரும் கருத வேண்டாம்- டளஸ்

அரசாங்கத்திற்கு பல தடைகளும் சவால்களும் வந்தாலும், இதனை அரசாங்கத்தின் இறுதிக் காலமாக எவரும் கருதிவிடக்கூடாது என அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் வாராந்த...

வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம், வாரத்தில் மூன்று நாட்களுக்கு மட்டுமே!

வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம், வாரத்தில் மூன்று நாட்களுக்கு மட்டுமே!

மேல் மாகாண வாகன வருமான அனுமதிப்பத்திரம் இன்று முதல் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே விநியோகிக்கப்படும் என மேல் மாகாண தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது. அதன்படி, வாகன...

6 ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட தாய்- மகனுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி!

6 ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட தாய்- மகனுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி!

வவுனியாவில் 6 ஆண்டுகளுக்கு முனனர் படுகொலை செய்யப்பட்ட பெண் மற்றும் அவரது மகனுக்கு உறவினர்களால் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 2015.08.09 ஆம் திகதியன்று யாழில்...

எரிபொருட்களின் விலை உயர்ந்தால் பேருந்துக் கட்டணமும் உயரும்!

எரிபொருட்களின் விலை உயர்ந்தால் பேருந்துக் கட்டணமும் உயரும்!

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டால், பேருந்துக் கட்டணத்தையும் அதிகரிக்க நேரிடும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள...

மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !

மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !

மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை புறந்தள்ளி செயற்பட்டால், வெற்றிகரமான பயணத்தை ஒருபோதும் மேற்கொள்ள முடியாது என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். கட்டுபெத்த பகுதியில் இடம்பெற்ற...

ஆட்சியை ஒப்படைத்துவிட்டு ஒதுங்குமாறு அரசாங்தக்திடம் சஜித் கோரிக்கை!

ஆட்சியை ஒப்படைத்துவிட்டு ஒதுங்குமாறு அரசாங்தக்திடம் சஜித் கோரிக்கை!

நாட்டை முறையாக நிர்வகிக்க முடியாவிட்டால், தகுதி வாய்ந்த தரப்பிற்கு ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு, ஆட்சி பொறுப்பிலிருந்து வெளியேறுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். கொழும்பில்...

கென்யாவுக்கு சிறப்பு விமானத்தில் பயணமா? – நாமல் விளக்கம்

கென்யாவுக்கு சிறப்பு விமானத்தில் பயணமா? – நாமல் விளக்கம்

கென்யாவுக்கு சிறப்பு விமானத்தில் பயணித்ததாக கூறப்படும் சர்ச்சைக்குரிய தகவலை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார். அந்தவகையில், கென்யா தலைநகருக்கு திட்டமிட்ட விமானத்தில் பயணம்...

நிரூபமா ராஜபக்ஷவையும் விசாரணைக்கு அழைக்க நடவடிக்கை!

நிரூபமா ராஜபக்ஷவையும் விசாரணைக்கு அழைக்க நடவடிக்கை!

பண்டோரா பேப்பர்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவை விசாரணைக்கு அழைக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் சென்றுள்ள அவர் விசாரணைக்கு...

மாகாணசபைத் தேர்தலை நடத்த இரண்டு முறைகள் உள்ளன- ஜி.எல். பீரிஸ்

மாகாணசபைத் தேர்தலை நடத்த இரண்டு முறைகள் உள்ளன- ஜி.எல். பீரிஸ்

மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த இரண்டு வழிமுறைகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்....

எரிப்பொருட்களின் விலையும் அதிகரிக்கும் சாத்தியம்!

எரிப்பொருட்களின் விலையும் அதிகரிக்கும் சாத்தியம்!

சமையல் எரிவாயு, பால்மா, சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் விலையேற்றத்தைத் தொடர்ந்து இலங்கையில் வெகு விரைவில் எரிபொருட்களின் விலையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு...

Page 44 of 45 1 43 44 45
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist