யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

பாகிஸ்தான் சந்தேக நபரை கைது செய்ய பிடியாணை!

பாகிஸ்தான் சந்தேக நபரை கைது செய்ய பிடியாணை!

மத்திய ஒஸ்லோவில் ஓரின சேர்க்கையாளர் விடுதிக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பாகிஸ்தானில் இருப்பதாகக் கருதப்படும் இரண்டாவது சந்தேக நபருக்கு சர்வதேச கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நோர்வே...

பிளிங்கனைச் சந்தித்தார் சீனப் பிரதமர்

பிளிங்கனைச் சந்தித்தார் சீனப் பிரதமர்

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன், சீன பிரதமர் வாங் யியை சந்தித்து, தாய்வான் ஜலசந்தி முழுவதும்...

சீனாவின் முன்னாள் துணை அமைச்சருக்கு மரண தண்டனை!

சீனாவின் முன்னாள் துணை அமைச்சருக்கு மரண தண்டனை!

646 மில்லியன் யுவான் இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்ட சீன அரசியல்வாதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொதுப்பாதுகாப்புத் துறையின் முன்னாள் துணை அமைச்சரான சன் லிஜூனின் அனைத்து...

மட்பாண்ட பாரம்பரிய தொழில்களை புதுப்பிக்க நடவடிக்கை!

மட்பாண்ட பாரம்பரிய தொழில்களை புதுப்பிக்க நடவடிக்கை!

உலோகப் பாத்திரங்கள் தோன்றியமை காரணமாக நவீன காலத்தில் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த மட்பாண்ட கைத்தொழில் பாரம்பரியத்தை புதுப்பிக்க ஜம்மு-காஷ்மீர் மத்திய மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பல்வேறு...

பாக்.மிகப்பெரிய தனியார் வங்கி மீது குற்றச்சாட்டு!

பாக்.மிகப்பெரிய தனியார் வங்கி மீது குற்றச்சாட்டு!

பாகிஸ்தானின் மிகப்பெரிய சர்வதேச தனியார் துறை வங்கியான ஹபீப் பேங்க் லிமிடெட்(பி.எஸ்.எக்.ஸ்) அல்-கொய்தாவுக்கு உதவுவதன் மூலம் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதாக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளது. அல்-கொய்தாவின் பயங்கரவாதத்திற்கு குறித்த...

தீயில் எரிந்து பெண் உயிரிழப்பு- கணவன் கைது

பல கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண்ணொருவருக்கு விளக்கமறியல்

பல கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண்ணொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 34 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்...

கோட்டா கோ கம தாக்குதல் சம்பவம் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ CIDயில் முன்னிலை!

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவர் வெளிநாடு செல்ல தடை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று(11) மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சராக பதவி வகித்த காலத்தில் சதொச...

சமைத்த உணவுக்கழிவுகளின் அளவு 40 சதவீதத்தால் குறைந்துள்ளது

சமைத்த உணவுக்கழிவுகளின் அளவு 40 சதவீதத்தால் குறைந்துள்ளது

மேல் மாகாணத்தில் சமைத்த உணவுக்கழிவுகளின் அளவு 40 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. மேல் மாகாண திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் நலின் மான்னப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார். மக்கள் சமைத்த...

இலங்கையில் புலம்பெயர்தோரின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள காரியாலயம்- ஜனாதிபதி

பொதுமக்கள் அனுப்பும் கடிதங்கள், மின்னஞ்சல், தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கும் செயன்முறையை வினைத்திறனுடன் முன்னெடுக்குமாறு பணிப்புரை!

அரச நிறுவனங்களுக்கு பொதுமக்கள் அனுப்பும் கடிதங்கள், மின்னஞ்சல் மற்றும் தொலைபெசி அழைப்புகளுக்கு பதிலளிக்கும் செயன்முறையை வினைத்திறனுடன் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். பொதுமக்கள் தமது...

போராட்டத்தின்போது பொலிஸாரின் நடவடிக்கைக்கு பொருளாதார நீதிக்கான பெண்ணியக் கூட்டமைப்பு கண்டனம்

போராட்டங்களின் போது குழந்தைகளை கேடயமாக பயன்படுத்த வேண்டாம் என கோரிக்கை!

போராட்டங்களின் போது குழந்தைகளை கேடயமாக பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதயகுமார அமரசிங்க இந்த...

Page 189 of 624 1 188 189 190 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist