முதல் முறையாக இருபதுக்கு இருபது உலக கிண்ணத்தினை முத்தமிட்டது அவுஸ்ரேலியா
இருபதுக்கு இருபது உலக கிண்ணத்தினை அவுஸ்ரேலிய அணி முதன்முறையாக முத்தமிட்டுள்ளது. ஏழாவது இருபதுக்கு இருபது உலக கிண்ணத் தொடரின் இறுதி போட்டி தடுபாயில் இன்று நடைபெற்றது. இதில்...
இருபதுக்கு இருபது உலக கிண்ணத்தினை அவுஸ்ரேலிய அணி முதன்முறையாக முத்தமிட்டுள்ளது. ஏழாவது இருபதுக்கு இருபது உலக கிண்ணத் தொடரின் இறுதி போட்டி தடுபாயில் இன்று நடைபெற்றது. இதில்...
சிகரட் வரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்களாக சிகரட் மீதான வரி அறவிடப்படவில்லை. இதன்படி, சிகரட் ஒன்றின் விலையை 5...
வரவு - செலவுத்திட்ட சமர்ப்பணத்தை பார்வையிட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றம் வருகை தந்துள்ளதாக ஆதவனின் நாடாளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார். 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்...
பீஜிங்கின் ஆக்கிரமிப்பு காரணமாக ஐரோப்பா தாய்வானை நெருங்கச் செய்துள்ளது என்று ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவிலுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் வெளிநாட்டு தலையீடு தொடர்பான சிறப்புக்...
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹில்டன் அம்மையாரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை)...
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, அரசியல், அபிவிருத்தி...
பொது இடங்களுக்கு செல்லும் போது இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருப்பதை விரைவில் கட்டாயமாக்கப்படவுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சட்டமா அதிபரிடமிருந்து கிடைத்துள்ள அனுமதிக்கு...
சீன நிறுவனமொன்றிடமிருந்து உரத்தினை பெறும் செயற்பாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்ததை அடுத்து, பீஜிங் கொழும்புக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக உலகளாவிய சிந்தனைக் குழுவான கொள்கை ஆய்வுக் குழு...
15 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று(வியாழக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் தனித்து நின்ற...
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றும் மக்கள் நலன் சார்ந்த திட்டத்தையே முன்னேடுக்கும், மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் எந்த திட்டத்தினையும் கூட்டமைப்பு முன்னெடுக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின்...
© 2026 Athavan Media, All rights reserved.