யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

எரிபொருள் தாங்கி வெடித்ததில் 91 பேர் உயிரிழப்பு!

எரிபொருள் தாங்கி வெடித்ததில் 91 பேர் உயிரிழப்பு!

சியரா லியோன் தலைநகர் ப்ரீடவுனில் எரிபொருள் தாங்கியொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 91 பேர் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் கொள்கலன் தீப்பற்றுவதற்கு முன்னர், அதிலிருந்த எரிபொருள் கசிந்தமையால்...

பாகிஸ்தானின் ரூபாய் வீழ்ச்சி, பணவீக்கம் அதிகரிப்பு!

பாகிஸ்தானின் ரூபாய் வீழ்ச்சி, பணவீக்கம் அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு எதிராக பாகிஸ்தான் ரூபாய் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகிறது, தற்போது பாகிஸ்தான் ரூபாவின் பெறுமதியானது டொலருக்கு 175 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி...

சீனாவின் உருக்கு இரும்பு தொழில்துறையின் உற்பத்தியில் வீழ்ச்சி?

சீனாவின் உருக்கு இரும்பு தொழில்துறையின் உற்பத்தியில் வீழ்ச்சி?

சீனாவின் வருடாந்த உருக்கு இரும்பு உற்பத்தியானது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று உருக்கு இரும்புத் தொழிற்துறை சங்கம் ஊடக...

சீனாவின் சேதன பசளை கப்பல் இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்!

சீனாவின் சேதன பசளை கப்பல் இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்!

பக்டீரியா அடங்கிய சீன சேதனப் பசளையை ஏற்றிய Hippo Spirit கப்பல், இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கடற்படையின் போக்குவரத்து இணையத்தளம் இதனை உறுதி செய்துள்ளது.

பொது மக்களின் செயற்பாட்டினால் மீண்டும் கொரோனா அதிகரிக்கும் அபாயம்!

5 ஆம் தர மாணவனுக்கு கொரோனா தொற்று!

வவுனியா மகாகச்சக்கொடி  பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் தரம்  5 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து ஏனைய மாணவர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை...

யாழில் வெள்ள பாதிப்புகளை நேரடியாக பார்வையிட்ட மாவட்ட செயலாளர்!

யாழில் வெள்ள பாதிப்புகளை நேரடியாக பார்வையிட்ட மாவட்ட செயலாளர்!

யாழ் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் நேரடியாக இன்றையதினம்(ஞாயிற்றுக்கிழமை) பார்வையிட்டார். வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள  தாழமுக்கத்தின் காரணமாக மழையுடனான காலநிலை நீடித்துவரும்...

மட்டக்களப்பில் ஆலயங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள்

மட்டக்களப்பில் ஆலயங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள்

ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பன்குடாவெளி சிவ முத்துமாரியம்மன் மற்றும்  ஸ்ரீ சித்திவிநாயகர்  ஆலயங்களிற்குள் இன்று அதிகாலை புகுந்த காட்டு யானைகளினால் ஆலயங்களிற்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது....

இலங்கை மக்கள் நவம்பர் மாதமளவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் – ஜயசுமன

வடக்கில் நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்!

வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் சுகாதாரத் துறையினருக்கு கொரோனா தடுப்பூசியின் Booster Vaccine Dose வழங்கும் பணி நாளை ஆரம்பிக்கப்படும் என் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்...

சீனாவின் மெக்னீசியம் கிடைப்பதில் நெருக்கடி – ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கவலை

சீனாவின் மெக்னீசியம் கிடைப்பதில் நெருக்கடி – ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கவலை

கார்கள், விமானங்கள் மற்றும் இலத்திரனியல் உள்ளிட்ட உற்பத்திகளுக்கு முக்கியமான மூலப்பொருட்களில் ஒன்றான மெக்னீசியத்தினை ஐரோப்பிய நாடுகளுக்கு சீனாவே வழங்கி வருகின்றது. தற்போது சீனாவின் மெக்னீசிய விநியோகப் பற்றாக்குறையால்...

சீனாவுக்கு எதிராக டோக்கியோவில் போராட்டம்

சீனாவுக்கு எதிராக டோக்கியோவில் போராட்டம்

ஷின்ஜியாங், திபெத், ஹொங்கொங் மற்றும் மங்கோலியாவில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களுக்கு சீனா பொறுப்புக்கூற வேண்டும் என்பதை ஜப்பான் மற்றும் சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது....

Page 534 of 624 1 533 534 535 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist